இந்திய செய்திகள்

தவறான கூகுள் தேடலினால் 1 லட்சத்தை இழந்த பெண்!!

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் 1 இலட்சம் இந்திய ரூபாய்களை கூகுளில் கிடைக்கபெற்ற சில தவறான தகவல்கள் காரணமாக இழந்துள்ளார். அவர் தனது e-wallet கணக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முனைந்துள்ளார். எனினும்...

எரித்துக் கொல்லப்பட்ட15 வயது பாடசாலை மாணவி : சகோதரரே கொன்றது அம்பலம்!!

  பாடசாலை மாணவி இந்தியாவில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது ஒன்றுவிட்ட சகோதரரே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆக்ராவைச் சேர்ந்த சஞ்சாலி சாணக்யா (15) என்பவர் 10-ஆம் வகுப்பு...

30 வயது இளைஞருடன் நடந்த திருமணம் : 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில் 17 வயது சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் திருமணம் நடந்த நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் காவ்யா (18). இவருக்கும் ஆகுலா சுருஜன்...

குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தாயை துடிதுடிக்க கொலை செய்த மகன் எடுத்த சோக முடிவு!!

சென்னை தேனாம்பேட்டையில் 22 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கோபத்தால் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடேசன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் தாமஸ்...

நான் தான் கொலை செய்தேன் : பெற்ற மகனை கொன்று எரித்த இளம்தாய்!!

  மகனை கொன்று எரித்த இளம்தாய் சென்னையில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீவைத்து எரித்த தாயை பொலிசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி என்பவரும்,...

புது மனைவியோடு நீ சந்தோசமா இருடா : தாய் சொன்ன வார்த்தையால் மகன் எடுத்த முடிவு : பரிதாபமாக...

  பரிதாபமாக இறந்த காதலி தமிழகத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்ட கணவனின் மறைவை தாங்க முடியாமல் காதல் மனைவி தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர்...

மர்ம உறுப்பில் மிளகாய் தூள் தூவி சித்திரவதை : சிறுமிகள் காப்பகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் அங்குள்ள ஊழியர்களாலையே பலர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் டெல்லி பெண்கள் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து பொலிசார்...

அவளுக்காக எத்தனை வருடமாக இருந்தாலும் காத்திருப்பேன் : தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம்!!

  தாயை கொன்ற பெண்ணின் காதலன் வாக்குமூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் காதலனுக்காக தாயை கொலை செய்த மகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவளுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காத்திருப்பேன் என காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமுருகநாதன் -...

இரவு முழுவதும் உயிருக்கு போராடிய 3 குழந்தைகள் : தாய் செய்த செயலால் நடந்த விபரீதம்!!

  நடந்த விபரீதம் தமிழகத்தில் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் வீர பாண்டி. இவர் மனைவி கார்த்திகா (28). தம்பதிக்கு...

72 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த காதல் தம்பதி… முதல் மனைவியை பார்த்ததும் என்ன நடந்தது தெரியுமா?

  காதல் தம்பதி 1946 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினர் 8 மாதங்களில் பிரிந்துவிட்ட நிலையில் சுமார் 72 ஆண்டுகள் கழித்து சந்தித்துள்ளனர். 96 வயதான நாராயண நம்பியார் இறுதியில் தனது 86...

இறந்துபோன இந்தியர் : நாடு கடந்து வந்து சம்பள நிலுவையை கொடுத்து வியக்க வைத்த சவுதி தொழிலதிபர்!!

சவுதி அரேபியாவில் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் வேலை பார்த்த தொழிலாளியின் சம்பள பாக்கியை வீடு தேடி கொடுத்து உதவியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ஹெயில் என்ற சிறிய நகரத்தில் மிஸ்பர் அல்...

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை : தலையில் கல்லைப் போட்டு கொன்ற கொடூரம்!!

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை கொலை செய்த மகனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கீழ் ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரது மகன் விக்னேஷ். இவர் அதே பகுதியைச்...

இளைஞனை தனியாக அழைத்துச் சென்று மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண்!!

  மர்ம உறுப்பை அறுத்த இளம்பெண் இந்தியாவில் தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞனின் மர்ம உறுப்பை இளம் பெண் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Dombivali பகுதிக்கு அருகேவே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது...

கணவன் பிறந்தநாளுக்கு தனது மரணத்தை பரிசாக அளித்த மனைவி : நெஞ்சை உருக்கும் சம்பவம் !!

  நெஞ்சை உருக்கும் சம்பவம் சென்னையில் தனது கணவரின் பிறந்தநாளன்று மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஜெய்கணேஷ் என்பவரது மனைவி பிரவீனா. 9...

அவளுக்காக ஒரு ஆணாக மாறினேன்… தனிமையில் தவிக்கவிட்டு சென்றுவிட்டாள் : பெண்ணின் சோகக்கதை!!

  பெண்ணின் சோகக்கதை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா ராய் என்ற பெண் தனது காதலிக்காக அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார். தனியார் நிறுவனத்தில் இவர் பணியாற்றும்போது அங்கு பணிபுரியும் மற்றொரு பெண்ணுடன் அவருக்கு நட்பு...

300-க்கும் மேற்பட்டோரை விரட்டிய சிறுத்தை : தப்பிக்க ஓடியவர்களை கடித்த துயரம் : வெளியான பதறவைக்கும் வீடியோ!!

  பதறவைக்கும் வீடியோ தமிழகத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வேடிக்கை பார்த்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களை சிறுத்தை விரட்டி கடித்ததில், மூன்று பேர் காயமடைந்ததுடன், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக அவர்கள் அலறி அடித்து ஓடிய...