இந்திய செய்திகள்

காணாமல் போன கணவர் : 11 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி செய்த அதிர்ச்சி செயல்!!

தமிழ்நாட்டில் மாயமான கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு 11 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி பொலிசில் புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (54). இவரது மனைவி செல்வி (51)....

விமான விபத்தில் பலியான பெண் : தந்தையிடம் பேசிய கடைசி வார்த்தைகள்!!

மும்பையில் நேற்று குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர். Juhu விமான நிலையத்திலிருந்து இரண்டு விமானிகள் உட்பட நால்வருடன் பயிற்சிக்காக Beechcraft King Air C90...

9ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை : வேகமாக பரவும் அதிர்ச்சி வீடியோ!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்ததால் அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி...

15 வயது தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த 17 வயது அண்ணன் : மரணத்தில் சிக்கிய உருக்கமான கடிதம்!!

திருச்சி மாவட்டத்தில் அண்ணன் தங்கை காதல் காரணத்தால் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்டனர். 17 வயது சிறுவனுக்கு, 15 வயது சிறுமியின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலை இரு...

கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் நண்பனின் மனைவிக்கு கயவர்கள் செய்த கொடூரம்!!

திருவாரூர் மாவட்டத்தில் இளவரசன் என்பவரின் கர்ப்பிணி மனைவியை அவரது நண்பர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளவரசன் திருப்பூரில் வேலை பார்த்த போது அவருடன் ஒன்றாக வேலை செய்து வந்த அவரது நண்பர்கள்...

அம்பானியின் மகனின் நிச்சயதார்தத்திற்கு லண்டனில் இருந்து வரும் உணவுகள்!!

இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் வ ன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் வருகிற ஜீன் 30 ஆம் திகதி அவர்களது ஆண்டலியா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக பிரத்யேகமான முறையில்...

உடன்பிறந்த தம்பியை ஓட ஓட கத்தியால் குத்திய அண்ணன் : அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!!

அறந்தாங்கி அருகே குடும்பத்தகராறு காரணமாக உடன் பிறந்த தம்பியை, அண்ணனே நடுரோட்டில் ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி அருகே உள்ள நாயக்கர்பட்டியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி...

தன் உயிரை கொடுத்து மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சாரதி : நெகிழ்ச்சி சம்பவம்!!

மகாராஷ்டிராவில் டிரைவர் ஒருவர், தன்னுடைய உயிரை கொடுத்து பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் விரார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருபவர் பிரகாஷ் பாட்டீல். தினமும்...

சொந்த வீட்டிலேயே கொல்லப்பட்ட நபர் : மகள்கள், மனைவியே திட்டம் தீட்டியது அம்பலம்!!

இந்தியாவில் கூலிப்படையை ஏவி தந்தையை திட்டம் தீட்டி கொன்ற மகள்கள் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் Meharbaan Ali, இவரது மனைவி Zahida Begum மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். சப்...

திருமணமாகிய 2 மாதத்தில் கணவன் மாயம் : விரக்தியில் மனைவி தீக்குளிப்பு!!

திருவள்ளூர் அருகே திருமணமான இரண்டே மாதங்களில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் மாயமாகியுள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாமல், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். வேலூர் மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த தங்கராஜுக்கும், வேலூரை சேர்ந்த அவரது...

தரையில் வீழ்ந்து தீப்பிடித்த வானூர்தியின் திகில் காட்சிகள்!!

மும்பையில் தனியாா் நிறுவனத்துக்கச் சொந்தந்தமான சிறிய ரக வானூர்தி ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது. தரையில் விழுந்த உடன் வானூர்தி தீப்பிடித்து...

பக்கெட் பால் குடித்த குழந்தை சிறிது நேரத்திலேயே மரணம் : அதிர்ச்சி சம்பவம்!!

சென்னையில் பாக்கெட் பால் குடித்த 2 வயது குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிஷோர் - சித்ரா தம்பதியினரின் 2 வயது குழந்தை கனிஷ்காவுக்கு நேற்று காலை பாக்கெட் பாலை வாங்கி...

எனது அக்காவை காதலிக்க உனக்கென்ன தகுதி : சாதி வெறியால் நடந்த கொடூர சம்பவம்!!

திருச்சி மாவட்டத்தில் தனது அக்காவை காதலித்த நபரை அப்பெண்ணின் சகோதரன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரசிம்மன் கோவில் அருகிலுள்ள தோப்பு ஒன்றில் விஜய் என்ற நபர் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த...

முதியோர் இல்லத்தில் அலறல் சத்தம் : கழிவறையில் தங்கவைத்து வெறும் கையால் மலம் அள்ளிய அவலம்!!

தமிழகத்தில் முதியோர் இல்லத்தில் முதியோர்கள் கழிவறையில் தங்க வைத்து மலம் அல்ல வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் அருகே மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் லைப்...

காணாமல் போன தொழிலதிபர் கொலை : டேப்பால் சுற்றி கல்லை கட்டி அணையில் வீசிய கொடூரம்!!

திருப்பூர் பின்னலாடை தொழிலதிபரின் உடல் ஓசூரில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் மிதந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் பின்னலாடை தொழிலதிபர் சிவமூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சர்...

கடல் அலையில் சிக்கி இரட்டையர்கள் பரிதாபமாகப் பலி : சோகமாய் மாறிய மகிழ்ச்சியான தருணம்!!

மேற்கு வங்கத்தில் மந்தர்மணி பீச்சுக்கு சென்ற இரட்டையர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற மந்தர்மணி பீச் உள்ளது, இந்தியாவிலேயே மோட்டார் வாகனங்கள் செல்லும் வசதி கொண்ட ஒரே...