இந்திய செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சென்ற போது கீழே விழுந்ததில் லொறி டயரில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி மாணிக்கம்- சண்முகவள்ளி, இவர்களின் மகள் இந்துமதி...

சயனைட் உட்கொண்டு குடும்பத்துடன் தற்கொலை!!

இந்தியாவில் கடன் தொல்லையால் நகைக்கடை அதிபர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் உடுப்பியை சேர்ந்தவர் சங்கர் ஆச்சார்யா(வயது 50), இவரது மனைவி நிர்மலா, இவர்களுக்கு சுருதி, ஸ்ரேயா...

ஹோட்டலில் மருத்துவ மாணவியுடன் 18 வயதான மாணவன் தற்கொலை : நடந்தது என்ன?

இந்தியாவில் மருத்துவ மாணவி ஒருவருடன் 18 வயது மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஹார்டிங் மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு படித்து வரும் மாணவியும்(19) ஜனக்பூரி...

உயிருள்ள சிலை : சென்னையில் அதிசயம்!!

  சிலை என்றால் நாம் மரத்தினால் அல்லது கல்லினால் செய்த சிலையை தான் நினைப்போம். ஆனால் வாழும் சிலை மனிதன் உள்ளார். அதிலும் சென்னையில். ஆம், சென்னை விஜிபி கோல்டன் கடற்கரையில் 32 ஆண்டுகளாக ஒரே...

சசிகலா அடைக்கப்பட்டுள்ள சிறையில் நடக்கும் அட்டூழியங்கள் : அதிகாரி பரபரப்பு அறிக்கை!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக சிறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார். இதற்காக சிறைத்துறை டிஜிபிக்கு சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அவர்...

தலைக்கவசம் அணிந்து பணிபுரியும் ஊழியர்கள் : உயிர் ஆபத்திலும் கடமை புரியும் நிலை!!

இந்தியாவில் பீகார் மாநிலத்திலுள்ள அரச அலுவலகமொன்று இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள் தலைகவசம் அணிந்து கொண்டு பணி புரிந்து வருகின்றனர். பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மோசமான...

குழந்தை வரம் வேண்டும் பெண்கள் மீது ஏறி நடக்கும் நபர் : வினோத வழிபாடு!!

  இந்தியாவில் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் மீது கடவுள் என்று கூறி நபர் ஒருவர் அவர்கள் மீது ஏறிச் சென்று ஆசீர்வாதம் வழங்கும் வினோத வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்தியாவின் Andhra Pradesh மாநிலத்தில் உள்ள...

அன்று பேருந்து நிலையத்தில் உறங்கியவர் : இன்று நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜோயிதா மோதோக்தி. இவர் திருநங்கை என்பதால் சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் கேலி செய்துள்ளனர். இதனால் இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திக் கொண்டார். திருநங்கை என்று தெரிந்தவுடன்...

சடலமாக திரும்பிய தாய் : கதறும் மகன்!!

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசித்து விட்டு திரும்பிய பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர், 21 பேர் காயம் அடைந்தனர். இதில் உயிரிழந்த நிர்மலா என்ற...

அம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் கர்ப்பிணியை ஸ்ட்ரெச்சரில் சுமந்து ஆற்றை கடந்த உறவினர்கள்!!

பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் உறவினர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தலசாஜா கிராமத்தை சேர்ந்தவர் அன்கு மினியகா(30), நிறைமாத கர்ப்பிணியான...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்திரி பேசியது ஆணவ திமிராகும் : வேல்முருகன்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பேசிய "சேரி பிஹேவியர்" என்ற ஒற்றை வார்த்தை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாவது, "தமிழர் குடும்ப வாழ்க்கை முறையை சிதைக்கிற...

20 வருடங்களாக வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட பெண் பொலிஸாரால் மீட்பு!!

20 வருடங்களாக வெளி உலகத் தொடர்பே இல்லாமல் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் இன்று காவல்துறையால் மீட்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவமொன்று இந்தியா, கோவாவில் இடம்பெற்றுள்ளது. தனியார் பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான சேவை...

சென்னை சில்க்ஸ் : 600 கிலோ தங்க, வைர நகைகள் மீட்பு!!

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த மே மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 2ம் திகதி முதல் 19ம் திகதி வரை கட்டடத்தை இடிக்கும் பணி...

தனி மாநிலம் கோரி திரிபுரா மக்கள் போராட்டம்!!

திரிபுரா மாநிலத்தில் உள்ள நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பழங்குடியினர் வசிக்கும் பகுதியாக உள்ளது. இதேபோல் மொத்தமுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக தனி மாநிலம் வேண்டும்...

எனக்கு கிடைத்த பொக்கிஷம் : கண்ணீரால் உருகும் கருப்பின காதல்!!

தரமான கல்வி தேடி இந்தியாவுக்கு ஏராளமான ஆபிரிக்கர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் சமீபகாலமாக இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி பாகுபாடு பிரச்சனைகள் நடப்பது போன்று இந்தியாவிலும் வெளிநாட்டினர்களுக்கு...

மாடுகளுக்குப் பதிலாக மகள்கள் : விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

மாடுகள் வாங்க பணம் இல்லாததால் தனது மகள்கள் உதவியுடன் ஏர்பூட்டி நிலத்தில் விவசாயம் செய்து வரும் தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஷெகோர் பஸந்த்பூர் பகுதியில் Sardar Barela...