இந்திய செய்திகள்

ஏலியன் போல் பிறந்த குழந்தை : பால் தர மறுத்த தாய்!!

இந்தியாவில் ஏலியன் போன்ற உருவம் கொண்ட குழந்தை பிறந்ததால், தாய் குழந்தைக்கு பால் தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கதிகார் பகுதியைச் சேர்ந்த Khalida Begum என்பவருக்கு கடந்த...

6 வயதுச் சிறுவனுக்கு இப்படி ஒரு நிலைமையா : நீதிபதிகள் வருத்தம்!!

பல சட்டங்கள் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவனுக்கு நீதி கிடைக்காதது துரதிருஷ்டம் என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு...

மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன் கைது!!

வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்ட விவகாரத்தில் கணவரே கொலை செய்துவிட்டு நாடகமாடியமை பொலிஸாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தின் ஆரல்வாய்மொழி மங்கம்மாள் வீதியைச் சேர்ந்தவர் ஆதித்தன். செங்கல் சூளை தொழிலாளி. இவரது...

அஸ்வின், மனைவி விபத்தில் சதியா : கருகிய கார் ஆய்வு!!

கார்பந்தய வீரர் அஸ்வினின் கார்  விபத்துக்குள்ளானதில் அஸ்வின் தனது மனைவியுடன் உயிரிழந்தார். இதுகுறித்து கருகிப் போன அவரது காரை பிரத்தி​யேக ஆய்வு செய்ய பொலிஸார் முடிவு செய்துள்ளனர். விபத்தில் சதி ஏதேனும் நடந்திருக்கிறதா என்ற...

அம்மா எனவும் அழைக்கலாம் – ஜெயலலிதாவின் படமும் வைக்கலாம்!!

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தண்டனை பெற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம், பெயர் ஆகியவற்றை அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களிலும் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதி வழக்கறிஞர் பேரவையின் தலைவர்...

தனுஷின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது : அதிர்ச்சித் தகவல்!!

நடிகர் தனுஷ் தனது உடலில் உள்ள அங்க அடையாளங்களை லேசர் சிகிச்சையின் மூலம் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர், மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி, மேலூர் நீதித்துறை நடுவர்...

பெற்ற தாயை கொலை செய்து நாடகமாடிய இந்தியச் சிறுவன் : கைதுசெய்த பொலிஸ்!!

அமெரிக்காவில் பெற்ற தாயாரை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய இந்தியச் சிறுவனை ஓராண்டுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் கரோலினா பகுதியில் குடியிருந்து வந்தவர் 57 வயதான நளினி தெல்லப்ரோலு. இவர் கடந்த...

கணவனைக் கொன்று சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்த மனைவி : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் கணவனை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் மறைத்து வைத்திருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலியை சேர்ந்தவர் Ekam Singh Dhillon (40) இவர் மனைவி Seerat...

7 வயது மகளை வெறித்தனமாக கொலை செய்த தந்தை : தப்பித்து ஓடிய மகன்!!

தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை நீரில் முழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அருணா என்பவரை திருமணம் செய்து வாழந்து வந்துள்ளார். இவர்களுக்கு அசோக் ராஜா(9)...

கின்னஸ் சாதனைக்காக 2014 பேர் இணைந்து தரையை சுத்தம் செய்தனர்!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் 2014 பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் தரையை சுத்தம் செய்துள்ளனர். புதிய கின்னஸ் சாதனைக்காக இந் நிகழ்வு நடத்தப்பட்டது. பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.பட்டீலின்...

அஸ்வின் மரணம் விபத்தல்ல : திட்டமிட்ட கொலை?

கார் பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கார் விபத்தில் கருகி உயிரிழந்தது திட்டமிட்ட கொலை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் சென்னை பட்டினம்பாக்கம் அருகில் பிரபல கார்...

சென்னையில் பரிதாபமாக பலியான இலங்கைப் பெண் : சித்தப்பா உருக்கம்!!

பிரபல கார்பந்தய வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி நிவேதா ஆகியோர் சென்னை பட்டினப்பாக்கத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக விபத்து ஏற்பட்டு கார் எரிந்து சம்பவ இடத்திலே...

அஸ்வின் உடல் கருகி பலியாக இதுதான் காரணமாம் : வெளியான தகவல்கள்!!

பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்துக்குள்ளானதற்கு, அதிக பாதுகாப்பு வசதியே காரணம் என பொறியாளர் ஆர். ராஜீ கூறியுள்ளார். அவர் கூறியதாவது, அஸ்வின் சுந்தர் ஓட்டிச்சென்றது ‘பி.எம்.டபிள்யு இசட் 4’...

பிரபல கார் பந்தய போட்டியாளர் அஸ்வின் சுந்தர் மனைவியுடன் விபத்தில் பலி!!

சென்னையை சேர்ந்த பிரபல கார் ரேஸர் அஸ்வின் சுந்தரும் அவர் மனைவியும் கார் விபத்தில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர் அஸ்வின் சுந்தர் (31), பிரபல கார் ரேஸ் வீரரான இவர்...

நான் ஜெயலலிதாவின் மகன் என்ற இளைஞனுக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை!!

ஜெயலலிதாவின் மகன் நான் என கூறிய இளைஞருக்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், நடிகர் ஷோபன் பாபுவுக்கும் பிறந்த மகன் நான் என ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி...

ஆர்.கே.நகரில் களமிறங்குகிறார் கங்கை அமரன்!!

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.க வேட்பாளராக கங்கை அமரன் களமிறங்குவார் என்று பா.ஜ.க தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் அறிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் பா.ஜ.கவில் இணைந்து...