இந்திய செய்திகள்

SPLA-IO இயக்கத்தினால் கடத்தப்பட்ட தமிழர்கள்!!

தென் சூடானில் எண்ணெய் நிறுவனத்தில் பணிப்புரிந்த தமிழகத்தை சேர்ந்த இருவர் கடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. SPLA-IO இயக்கத்தினால் கடந்த 8ஆம் திகதி குறித்த இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கன் குளத்தை சேர்ந்த...

பற்களுக்காக மாப்பிள்ளையை நிராகாரித்த பெண்!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெறுகிறது. தரகர்கள் மூலம் வரன் பாத்து, திருமண தளங்களின் வாயிலாக வரன் பார்த்து, தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், இதில்...

மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த உரிமையாளர் : அதிர வைக்கும் காரணம்!!

  இந்தியாவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவனை அடித்து ஷூக்களை நக்க வைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. பெங்களூருவில் தான் இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த...

திருமணம் செய்து வைத்தால் பணம் செலவாகுமென நினைத்து தங்கையை கொலை செய்த அண்ணன்!!

திரு­மணம் செய்து வைத்தால் பணம் செல­வாகும் என்­பதால் அண்ணன் ஒருவர் தங்­கையை கொலை செய்த சம்­ப­வ­மொன்று டில்­லியில் இடம்­பெற்­றுள்­ளது. டில்­லியின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள ஹசன்­பூரைச் சேர்ந்­தவர் லாக்கி என்­பவர் தனது மனைவி, மகன், மரு­மகள்...

27 வருடங்களாக கணவரை சந்திக்காத சசிகலா!!

சசிகலா கடந்த 27 வருடங்களாக தனது கணவர் நடராஜனை சந்திக்கவில்லை என அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினரகரன் கூறியுள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. தொலைக்காட்சி...

கேரளாவை உலுக்கிய மாணவி மிஷேல் மரணம் : தந்தை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

கேரளாவில் 18 வயது மாணவி மிஷேல் மர்மமான முறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கிய நிலையில் மாணவியின் தந்தை பரபரப்பு தகவல் அளித்துள்ளார். Palarivattom உள்ள சிஏ பயிற்சி மையத்தில் பயின்று...

நாயை பலாத்காரம் செய்த லொறி ஓட்டுநருக்கு நேர்ந்த கதி!!

சென்னையில் நபர் ஒருவர் நாயை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. மேடவாக்கத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெருவில் நாயுடன் நபர் ஒருவர் தவறாக ஈடுபடுவதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர்,...

ஜெயலலிதா சமாதியில் தீபா அமர்ந்ததன் பின்னணி என்ன?

ஜெயலலிதாவின் சமாதி முன்னிலையில் ஜெ.தீபா தியானம் மேற்கொண்டுள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதுபோன்று தான் பன்னீர் செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியில் இருந்தே தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்து வைத்த அந்த...

அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்!!

ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது...

9 நாட்கள் 9 ஆண்கள்: சொந்த வீட்டிலேயே பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

உத்திரகாண்ட் மாநிலத்தில் திருமணமான பெண் ஒருவரை 9 நாட்கள் 9 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கார்டோலி என்ற கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.இவரது...

100 வயதில் ஆச்சரியப்படுத்தும் மூதாட்டி!!

உலக மகளிர் தினத்தை, பல விதங்களில் கொண்டாடுவோர், விதவிதமான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் நிலையில், 100 வயது பாட்டி லட்சுமி அம்மாள், அன்றாட நிகழ்வுகளை, நமது நாளிதழில் படித்து, விவாதித்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார். தமிழ்நாடு,...

தாயை கட்டியணைத்து வர மறுத்த குட்டி குரங்கு : நெஞ்சை உருக வைக்கும் பாசப்போராட்டம்!!

தனது தாய் வாகனத்தில் அடிபட்டு இறந்ததை தாங்கி கொள்ள முடியாத குட்டி குரங்கு கண்ணீர் விட்டு அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியின் போக்குவரத்து பாதைகளில் யானை, மான் மற்றும்...

விபசாரத்துக்காக 4000 பெண்களை கடத்தி 250 கோடி ரூபா சம்பாதித்த தம்பதி கைது!!

4000 இளம் பெண்­களை விப­சா­ரத்­துக்­காக கடத்தி 250 கோடி ரூபா சம்­பா­தித்த தம்­ப­தி­யி­னரை டில்லி பொலிஸார் கைது­செய்­துள்­ளனர். இந்­தி­யாவின் பல்­வேறு பகு­தி­களில் இருந்தும் வெளி­நா­டு­க­ளுக்கு பங்­க­ளாதேஷ் வழி­யாக பெண்கள் கடத்­தப்­படும் கொடூரம் ஓசை­யின்றி நடந்து...

குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மோடி!!

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 8 நாடகளேயான பச்சிளம் குழந்தையை சரியான நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்க பிரதமர் நரேந்திர மோடி உதவியாதால் குழந்தை உயிர் தப்பியுள்ளது. அசாமைச் சேர்ந்த கலிதா-ஹிமாக்‌ஷி தம்பதியினருக்கு எட்டு நாட்களுக்கு முன்னர்...

பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டிவிடும் சாமியார்!!

தமிழகத்தில் குழந்தை வரம் கேட்டு வரும் பெண்களிடம் சாமியார் ஒருவர் வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டிவிடும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டம் மாதம்பட்டி குப்பனூரில் உள்ள...

மார்பகத்திற்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை : அதிர்ச்சியில் ஆழ்ந்த பெற்றோர்!!

இந்தியாவில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு மார்பகத்திற்கு வெளியே இதயம் அமைந்துள்ளது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அஸ்சாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் Jahirul Isma(29) Tazmina Khatun(28) என்ற தம்பதி வசித்து...