இந்திய செய்திகள்

இன்றுமுதல் பெப்ஸி, கொக் விற்பனைக்குத் தடை!!

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்களான பெப்ஸி மற்றும் கோகோ கோலா விற்பனை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை இந்த...

பூனையென நினைத்து சிறுத்தைகளை வளர்த்த சிறுவன்!!

சிறுவன் ஒருவர் பூனைக்குட்டிகள் என நினைத்து, இரண்டு சிறுத்தை குட்டிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஆந்திரமாநில விசாகபட்டினத்தை சேர்ந்த, பழங்குடியின சிறுவன் ஒருவர் தான் வசித்து வந்த பிரதேசத்திலுள்ள பற்றைக்காடுகளிலிருந்து...

பிரித்தானிய மகாராணியோடு கைகுலுக்கிய நடிகர் கமல்ஹாசன்!!

இங்கிலாந்து- இந்தியா இடையேயான 2017 ஆண்டு கலாசார வரவேற்பு விழா பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது. இந்த விழாவினை பிரித்தானியா மகாராணி எலிசபெத் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் மகாராணியின் கணவர் பிலிப், இளவரசர்...

350 காதலிகளுடன் சொகுசு வாழ்க்கை நடாத்திய நபர்!!

ஆந்திராவை சேர்ந்த ரத்னா ரெட்டி என்பவர் 350 பெண்களை காதலித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். ஆங்கிலம் உட்பட பல்வேறு பல்வேறு மொழிகளை சரளமாக பேசும் திறமை பெற்ற இவர், இதனை பயன்படுத்தி பெண்களை...

பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் : ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு : பதவியை துறக்கும் சசிகலா?

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரும் அரசியல் தலைமைத்துவத்திற்கான இடைவெளி ஏற்பட்டிருப்பதுடன், அதிமுகவில்...

பொலிசாருடன் விசாரணைக்குச் சென்ற கைதியை சரமாரியாக வெட்டிய மர்மகும்பல் : அதிர்ச்சி வீடியோ!!

தமிழகத்தில் விசாரணை கைதியை பொலிசார் அழைத்துச் சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் புல்லாவெளி பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம்....

திடீர் நெஞ்சுவலியால் கருணாஸ் மனைவி மருத்துவமனையில் அனுமதி!!

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸின் மனைவி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கருணாஸ் காதலித்து திருமணம் செய்துகொண்டவர் இவருடைய மனைவி கிரேஸ், திரையுலகத்தை சேர்ந்த பிரபல பின்னணி...

டுவிட்டரில் கோரிக்கை விடுத்த பெண்ணுக்கு பிரதமர் மோடி கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

தமி­ழ­கத்தின் கோவை ஈஷா மையத்தில் அண்­மையில் நடை­பெற்ற நிகழ்வில் இந்­திய பிர­தமர் மோடி அணிந்­திருந்த சால்­வையை தருமாறு டுவிட்­டரில் பெண்­ணொ­ருவர் கோரிக்கை விடுத்­ததன் பேரில் பிர­தமர் அவ­ருக்கு பரி­சாக அளித்­துள்ளார். கோவை வெள்­ளி­யங்­கிரி மலைப்­ப­கு­தியில்...

தற்கொலையில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா?

சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து...

ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மட்டும் போதும் : தீபா அடம்பிடிப்பதன் பின்னணி இதுதான்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது தமக்கு அக்கறை இல்லை என்றும் ஆனால் அவர் பயன்படுத்திய பேனா மட்டும் போதும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69 வது...

60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஆரம்பப் பாடசாலை : 87 வயதான பாட்டியும் கற்கிறார்!!

  இந்­திய கிரா­ம­மொன்றில் 60 வய­துக்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்­கான ஆரம்பப் பாட­சா­லை­யொன்று இயங்­கு­கி­றது. 90 வய­தா­னோரும் இப்­பா­ட­சா­லையில் அனு­ம­திக்­கப்­ப­டுவர். ஒரே நிறத்­தி­லான சேலையை சீருடையாக அணிந்­து­கொண்டு, முதுகில் புத்­தகப் பையை சுமந்­த­வாறு இப்­ பெண்கள் பாட­சா­லைக்குச்...

நடுரோட்டில் ரவுடி வெட்டிக் கொலை : பொலிஸ் கண்முன்னே நடந்த கொடூரம்!!

தூத்துக்குடியின் பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம் என்ற சிங்காரவேலன் (வயது 42). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் மீது பல்வேறு...

சிறுவனின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட நபர் : பதற வைக்கும் சம்பவம்!!

  இந்தியாவில் 6 வயது சிறுவனை கொலை செய்து அவன் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் Mohammad Naeem, இவருக்கு Monis (6)...

தாயின் தலையை துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்த மகன்: எதற்காக தெரியுமா?

கர்நாடகாவில் தாயின் தலையை பெற்ற மகனே துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சவித்ராம்மா. இவருக்கு திம்மப்பா என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம்...

வெறித்தனமாக மொபைல் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள் : அதிர்ச்சி வீடியோ!!

டெல்லியில் பெண்மணி ஒருவர் தனது மொபைல் பழுதான காரணத்தால், கடை ஊழியர்களிடம் வெறித்தனமாக சண்டை போட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மேற்கு டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள மொபைல் கடையில் கடந்த ஐந்து...

கள்ளக் காதல்-சக ஊழியரால் 16 துண்டாக வெட்டப்பட்ட விமானப்படை அதிகாரி!!

கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப் படை அதிகாரி ஒருவரை சக ஊழியர் குடும்பத்துடன் சேர்ந்து வெட்டி கூறு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரியை...