இலங்கை செய்திகள்

கொழும்பில் இளைஞர், யுவதிகளின் மோசமான செயல் : சுற்றிவளைத்த பொலிஸார்!!

கொழும்பில்.. கொழும்பு, தெஹிவளை கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தில் 100 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 பேர்...

புகையிரதம் மோதி மூவர் பலி!!

மோட்டார் சைக்கிளொன்று புகையிரதத்துடன் மோதியதில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல்-கனேவத்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்றும், அவர்களது சடலம்...

யாழில் கைக்குண்டு மீட்பு!!

ஏழாலை தெற்கு - மயிலங்காடு பகுதியில் உள்ள தோட்ட வளவினுள் இருந்து, கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (12.12.2016) வளவினை துப்புரவு செய்த உரிமையாளர், கைக்குண்டு இருப்பதனை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற...

இலங்கையில் அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படும்!!

மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. அதனால் நாளை மது விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

ஆபிரிக்க வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் ஆபத்து!!

வெட்டுக்கிளிகள் ஆபிரிக்காவில் உள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரும் ஆபத்து இருப்பதால், கமத் தொழிலாளர்கள் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என கமத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெட்டுக்கிளி தொடர்பான விபரங்கள் மற்றும் பயிர்களுக்கு சேதத்தை...

இளம் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்!!

கண்டியில் தனது இளம் மனைவிக்கு விஷம் கொடுத்ததாக கூறப்படும் கணவர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹன்னஸ்கிரிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் குமார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில்...

இலங்கையை பாதித்த கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

கொரோனா வைரஸ்.. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட்-19 A வகையான வைரேஸ் தொற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவினால் கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு டெங்கு ஆய்வு நிலையத்தின்...

இலங்கையின் தலையெழுத்தை மாற்றப்போகும் பலாப்பழம்!!

பலாப்பழம்.. “ஹெரலி பெரலி” எனும் தொனிப்பொருளில் நாடு பூராகவும் மூன்று மில்லியன் பலா மரங்களை நடும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (02) அனுராதபுரம் விமானப்படை தளத்தில் ஆரம்பித்து...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : பெரசிட்டமோல் பயன்படுத்துமாறு அறிவித்தல்!!

காய்ச்சல்.. சமகாலத்தில் இலங்கையில் ஏற்படும் காய்ச்சல் தொடர்பில் சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒருவருக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு பெரசிட்டமோல் மாத்திரையை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறும் நோயாளிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உடலில்...

விமானத்தில் பிரித்தானிய பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் கைது!!

லண்டனில் இருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த இலங்கை வம்சாவளி நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான பிரித்தானிய...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் : பஷில் ராஜ­பக்ஷ!!

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அரசாங்கத்தினால் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­படி தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லான பொலி­ஸாரின் விசாரணைக்கு...

வீதியில் தவறி விழுந்த தாலிக்கொடி : முல்லைத்தீவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

முல்லைத்தீவில்.. முல்லைத்தீவில் இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு சென்ற தம்பதியின் தாலிக்கொடி கழுத்திலிருந்து தவறி வீழ்ந்துள்ளது. இந்நிலையைில் குறித்த...

மஹிந்தவுக்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டம்!!

மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் இந்திய ஊடக செய்திகள் தெரிவித்துள்ளதாவது, கர்நாடக மாநில - பெங்களூருக்கு சென்று ராஜபக்ஷவிற்கு...

வேட்புமனுத் தாக்கல் நாளை நண்பகலுடன் நிறைவு!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி...

இயற்கை சீற்றம் : 13 பேர் பலி, 5 பேர் மாயம்!!

சீரற்ற காலநிலை காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 5 காணாமல் போய் இருப்பதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். மீட்டியாகொட...

கடற் பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை!!

நாட்டின் சில கடல் பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு ஊடாக காலி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான கடல் பிரதேசங்களில் இவ்வாறு பலத்த காற்றுடன் கூடிய...