இலங்கை செய்திகள்

சோதனைகளையும் வேதனைகளையும் சாதனையாக மாற்றவேண்டும் : டெனீஸ்வரன்!!

வாழ்க்கை வட்டத்தில் சோதனைகளும் வேதனைகளும் மாறி மாறி வருவது தவிர்க்க முடியாத ஒன்று, இவை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று, இவ்வாறு சோதனைகள் வருகின்ற போது மாணவர்கள் துவண்டுவிடக்கூடாது மாறாக மன உறுதியோடு...

பஸ் விபத்தில் ஐவர் காயம்!!

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை கந்தேகெதர பிரதான வீதியில் தியனாகொட ஆலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி...

அனைத்துக்கும் நான் : நான் இல்லாத இடமில்லை!!

சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மீது குற்றம்சுமத்துவதற்கு சிலர் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காலி பிரதேசத்தில்...

ஆசிரியரால் கர்ப்பமான மாணவி : வெளியாகின பல அதிர்ச்சித் தகவல்கள்!!

பாடசாலை மாணவிகளை அழைத்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறைகளை வழங்கிய ஹோட்டல் முகாமையாளர் நேற்று முன்தின இரவு களுத்துறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, நாகொடையில் அமைந்துள்ள...

பேஸ்புக் மீது குற்றம் சுமத்தும் ஜனாதிபதி!!

பேஸ்புக் உட்பட சில சமூக வலைத்தளங்கள் பல விடயங்களுக்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பேஸ்புக் போன்றவைகள் தடையாக உள்ளதென ஜனாதிபதி குற்றம்...

வித்தியாவை பாழடைந்த வீட்டிற்குள் வைத்து 4 பேரும் மாறி மாறி வல்லுறவு புரிந்தனர் : கண்கண்ட சாட்சி!!

பாடசாலை சென்று கொண்டிருந்த வித்தியாவை வழிமறித்த சந்திரகாசனும் பெரியதம்பியும் அவளை பாழடைந்த வீட்டிற்குள் தூக்கிச் சென்று பெரியதம்பி, சந்திரகாசன், செந்தில், ரவி ஆகிய நான்கு பேரும் சுமார் ஒன்றேகால் மணி நேரமாக மாறி...

அஞ்சல் ஊழியர் போராட்ட நிறைவு :  வழமை போன்று  பணிகள் ஆரம்பம்!!

தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் விளைவாக கடந்த சில நாட்களாக தொடர்ந்த போராட்டத்தை அஞ்சல் ஊழியர்கள் கைவிடுவதாக அறிவித்துள்ளனர். ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் இதனைத்...

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!!

  கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கினிகத்தேனை களவால்தெனிய பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி ஓடையில் குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று (29.06) மாலை 6.30...

ரயிலில் மோதி ஒருவர் பலி!!

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கராப்பிட்டிய...

118 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோட்டம் : 77 பேர் மீண்டும் கைது!!

2016 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து மொத்தமாக 118 கைதிகள் தப்பிச் சென்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவது, வெலிக்கடையிலிருந்து 27 பேரும், வெளியிடங்களில் சிரமதானம் மற்றும்...

தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஏன் அச்சப்படுகின்றார் : டெனீஸ்வரன்!!

அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு, சட்டரீதியான சுதந்திரமான தெரிவுக்குழு அமைத்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதற்காக அச்சப்படுகின்றார் தயங்குகின்றார்?'' என வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன்...

233 பேரின் உயிரை பலியெடுத்த ரயில்!!

கடந்த ஆறு மாதங்களில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் சட்டத்தை மீறி ரயில் பாதை ஊடாக பயணித்த 24 பேர்...

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் சிக்கி 1261 பேர் உயிரிழப்பு!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் சிக்கி 1261 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது. முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கியே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பறக்கும் தட்டுகள் சுற்றித்திரியும் இலங்கை : சர்வதேசத்திற்கு நிகரான இலங்கையின் மர்மங்கள்!!

மேலைத்தேய நாடுகளில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் அன்றாடம் பல செய்திகள் வெளிவருகின்றன. ஆயினும் இலங்கையில் அவ்வாறான செய்திகள் வருவது இல்லை. எனினும் இலங்கையிலும் வேற்றுக் கிரகவாசிகளுக்கு பெயர்பெற்ற இடங்கள் பல காணப்படுகின்றன. அவ்வாறான இடங்கள்...

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் நாடு கடத்தப்படுவாரா?

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரின் நாடு கடத்தலை தடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிவலோகநாதன் தனபாலசிங்கத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உயர் நீதிமன்றத்தில்...

13 வயதுடைய மாணவி குழந்தை பிரசவம் : காதலன் கைது!!

தெரணியகலை வைத்தியசாலையில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இறந்த நிலையில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெரணியகலை மகளிர் பொலிஸ் ரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரான சிறுமின் காதலன் குறித்த...