யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் படைத்த அனித்தா ஜெகதீஸ்வரனே குறித்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த...
ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் துப்பாக்கி சூடு : இருவர் பலி!!
ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள அச்சகம் ஒன்றினுள் நுழைந்த மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம்...
பளையில் புகையிரதம் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!!
பளை கச்சார்வெளியில் அதிவேக புகையிரதம் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.
புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பில் பளை...
யாழ்தேவி ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவன் தற்கொலை!!
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலில் பாய்ந்து மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரத்திலுள்ள பிரபல பாடசாலையின் மாணவ தலைவர் ஒருவரே இன்று தற்கொலை செய்துள்ளார்.
இம்முறை...
டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!!
இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பங்கு பரிமாற்றத்தில் இறக்குமதியாளர்களிடம் காணப்படுகின்ற டொலர் தேவையின் அதிகரிப்பே இந்த நிலைமைக்கு காரணம் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் கையிருப்புகளை அதிகரிக்கும் நோக்கில்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீண்டும் மீளாய்வு!!
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீண்டும் மீளாய்வு செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரிசி தொடர்பில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் விசேட மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின்...
யானை தாக்கியதில் குடும்பப் பெண் உயிரிழப்பு!!
நேற்று (21.05.2017) இரவு மதவாச்சியகுடா, வல்பொல பகுதிக்குள் நுழைந்த யானை வீதியால் நடந்து சென்ற இளம் குடும்ப பெண்ணை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில்...
உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை!!
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட்...
செல்பியால் பலியான இளம் வைத்தியர்!!
காணாமல் போன 27 வயதுடைய இளம் வைத்தியர் ஒருவரின் சடலம் மாகெலிய பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர், செல்பி எடுப்பதற்காக பாறை ஒன்றின் மீது ஏறிய நிலையில் அவர்...
வெள்ளவத்தை கட்டட சரிவில் பலியான மலையக இளைஞனின் இறுதிக் கிரியைகள்!!
வெள்ளவத்தை பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியான 20 வயது மலையக இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.
பத்தனை கிறேகிலி பகுதியைச் சேர்ந்த ராமர் நிரோஷன் என்ற இளைஞரே இந்த...
இலங்கையில் நடந்த கோர விபத்து : உயிருக்கு போராடும் பிரித்தானிய யுவதி!!
இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து சம்பவம்...
பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவம் : பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!!
பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்தார்கள் என்றசந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை நகரில் கடந்த 9ம்...
பிரான்ஸில் புலம்பெயர் மாணவிகள் தொடர் சாதனை!!
பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் (டீ.யு) பட்டப்படிப்பிற்காக நடைபெற்ற நுழைவுத்தேர்வில் சஜீர்த்தனா நேசராசா என்ற புலம்பெயர் மாணவி சாதனை படைத்துள்ளார்.
தேர்வுகள் நேற்று முன்தினம்...
பிரித்தானியாவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்ப் பெண்!!
பிரித்தானியாவில் உள்ள லண்டன் மாநகராட்சி கவுன்சிலராக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தொழில் அதிபர் ரெஹானா அமீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியா நாட்டின் லண்டன் மாநகரில் உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் வின்ட்ரை...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்!!
டெங்கு அபாயம் நிலவும் 12 மாவட்டங்களில் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் போது சுமார் 2000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 8000 பேருக்கு சிவப்பு அறிவித்தல்...
வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகளுக்குள் பெண்ணின் சடலம் மீட்பு!!
சரிந்து வீழ்ந்த வெள்ளவத்தை கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (21) மாலை மீட்கப்பட்டது. குறித்த பெண் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தில் பலியானவர்களின்...