இலங்கை செய்திகள்

காலில் ஆணி அடித்தார்கள் : சுமணனை அடித்தே கொன்றார்கள்:  இளஞ்செழியன் முன்னிலையில் சாட்சி!!

முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடிப்பதை நிறுத்தவில்லை எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.சுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு...

பாரிய தீ விபத்தில் இருந்து தப்பிய இலங்கை நாடாளுமன்றம்!!

நாடாளுமன்றத்தினுள் திடீரென ஏற்பட்ட தீயினால் ஏற்படவிருந்த பாரிய அழிவினை நாடாளுமன்ற ஊழியர்கள் தலையிட்டு தடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு வருகைத்தந்திருந்த பாடசாலை மாணவர் ஒருவரின் கைக்குட்டை நாளுமன்றத்தின் உயரமான இடத்தில் உள்ள அதிக சக்தி வாய்ந்த...

பூமி அளவில் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!!

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதாக தற்போது வரை கிடைத்திருக்கும்...

உயிரைப் பறித்த கார்ட்டூன் படம் : பதறவைக்கும் சம்பவம்!!

சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கார்ட்டூன் படத்தில் வரும் காட்சி போன்று, துப்பட்டாவை எடுத்து சுழற்றி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கழுத்து இறுதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த பரிதாப சம்பவம் சாய்ந்தமருதில்...

போக்குவரத்து குற்ற தண்டப்பணத்தை 30 ஆயிரம் ரூபாவாக உயர்த்த பரிந்துரை!!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் தொடர்பாகஆராய்வதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழு தமது அறிக்கையில் தண்டப்பணம் 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சம்மேளன...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!!

கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை 12.9 வீதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு 194280 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஜனவரி 219360...

மலேஷியாவில் இலங்கையர் அடித்துக் கொலை : இந்தியர் கைது!!

மலேஷியாவில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ததாக, இந்திய ஊழியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 9ம் திகதி காலை சுமார் 09.00 மணியளவில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவத்தில் சந்தேகநபருடன்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்!!

மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியான வானிலையால் நீர்மின் உற்பத்தி 8...

கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் : இளைஞர் படுகாயம்!!

  கனரக வாகனமும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து மட்டக்களப்பு மாவட்டம், தும்பங்கேணி பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பழுகாமத்திலிருந்து...

இலங்கை மாணவனின் புதிய கண்டுபிடிப்பு : அமெரிக்கா சென்று சாதிக்க காத்திருக்கும் இளம் விஞ்ஞானி!!

  இலங்கையில் மட்டுமல்லாது முழு உலகிலும் காணப்படும் முக்கிய இரு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும் புதிய கருவியொன்றை கண்டுபிடித்து இலங்கை மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும்...

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் : தம்பியை கொலை செய்த அண்ணன்!!

சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ள சம்பவம் பொரலஸ்கமுவவில் பதிவாகியுள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கியமையால் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே...

முல்லை மாவட்ட இராணுவ காணி ஆக்கிரமிப்பு எதிராக பா.உ சி.சிவமோகன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்!!

  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவபிரகாசம் சிவமோகன் இன்று முல்லை மாவட்ட இராணுவ காணி ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அவருடன் சேர்ந்து காணி மீட்பு போராட்டத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பீற்றர்...

11 ஆண்டுகளின் பின்னர் புகையிரத நேர அட்டவனையில் மாற்றம்!!

புகையிரத திணைக்களத்தினால் திருத்தம் செய்யப்பட்ட புதிய புகையிரத நேர அட்டவனை இன்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டில் இருந்து 11 வருடங்களுக்கு பின்னர் மாற்றப்பட்ட...

பன்றிக்காய்ச்சலால் வடக்கில் இதுவரை 7 பேர் பாதிப்பு!!

கிளிநொச்சியில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் என்1எச்1 வைரஸினால் கர்ப்பிணிப் பெண்கள் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ ஆய்வு மையத்தின் பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று கிளிநொச்சி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின்...

உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பம்!!

இந்த ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பரீட்சையின் செய்முறைப்பரீட்சைக்ள ஒக்டோபர்...

நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய அசேல குணவர்தனவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அதிரடி ஆட்டக்காரரும் சகலதுறை வீரருமான அசேல குணவர்தனவுக்கு இம் முறை ஐ.பி.எல்.இல் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது. இலங்கை அணி வீரரான அசேல குணவர்தனவை 30 இலட்சம் இந்தியன்...