2வது மனைவியின் 1வது பிள்ளை : 62 வயதில் கலக்கும் மிஸ்டர் பீன்!!

  மிஸ்டர் பீன் என்ற கதாபாத்திரத்தில் உலகையே வசீகரித்த நகைச்சுவை நடிகர் ரோவன் அட்கின்ஸன் தனது மூன்றாவது குழந்தையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் தனது இரண்டாவது மனைவியின் மூலம். 62 வயதாகும் ரோவன் அட்கின்ஸன் ஏற்கனவே...

3 நிமிடத்தில் ரூபாய் 10,000 கோடி!!

உலகின் பிரபலமான முன்னணி ஒன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா 3 நிமிடத்தில் ரூபாய் 10000 கோடி மதிப்புள்ள பொருட்களை விற்று சாதனை படைத்துள்ளது. சீனாவில் 'சிங்கிள்ஸ் டே' ,சீன மொழியில் கவுன்கன் ஜி என்ற...

ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் புவியதிர்வு : 130 பேர் பலி!!

ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியில் இடம்பெற்ற பாரிய புவியதிர்வில் 130 பேர் வரை பலியானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் புவியதிர்வு ஏற்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சுமார் 500...

வவுனியாவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர் கைது : இரு மாணவர்கள் மீது வலைவீச்சு!!

  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையத்தில் நேற்று (12.11.2017) மதியம் 1 மணியளவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மாணவன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டதுடன் இரு மாணவர்கள்...

வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்துவைப்பு!!

  வவுனியாவில் பெண்கள் வாழ்வில் வளமூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (12.11.2017) மாலை 4.30 மணியளவில் சாளம்மைக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில்...

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!!

  வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 24 பாடசாலை மாணவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வடமாகாணசபையின் 2017ம் ஆண்டிற்கான பிரமான அடிப்படையிலான நன்கொடை நிதியின் கீழ் நான்கு லட்சத்தி எட்டாயிரம் ரூபாய் நிதியில் 24 துவிச்சக்கரவண்டிகள்...

வவுனியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் என்ன செய்கின்றனர் : ப.சத்தியலிங்கம் கேள்வி!!

வவுனியாவில் நேற்று (11.11.2017) இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குதுவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத்...

வவுனியா பசங்க அமைப்பினரால் வறிய பாடசாலை மாணவிக்கு உதவிகள் வழங்கி வைப்பு!!

  மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் தாய், தந்தையினை இழந்து சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அண்ணனுடன் வாழ்ந்து வரும் 10 வயதுடைய சிறுமிக்கு வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கினங்க ஊடக...

தந்தைக்கு தானம் செய்து ஹீரோவான இளம்பெண்!!

வட இந்திய மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது தந்தைக்கு கல்லீரம் தானம் செய்ததன் மூலம் ரியல் ஹீரோ என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். Pooja Bijarnia என்ற இளம்பெண் தனது தந்தைக்கு கல்லீரல் பிரச்சனை...

சிறையில் நிர்வாண சோதனை: மரத்தில் ஏறி கைதிகள் செய்த செயல்!!

தமிழகத்தில் இரண்டு கைதிகள் சிறையில் இருக்கும் மரத்தில் ஏறி திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள மத்திய சிறையில் இரண்டு கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனால்...

அதிகரித்துள்ள கடலின் சீற்றம் : காணாமல்போன மாணவனை மீட்கும் பணி தீவிரம்!!

மழைகாலம் நிலவி வருவதால் அம்பாறையில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ள நிலையிலும் காணாமல் போன மாணவனை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த சஹாப்தீன் இன்சாப் எனும் மாணவரே காணாமல் போயுள்ள நிலையில், அவரை...

யாழில் ஐந்து அடி உயரத்திற்கு மேலெழுந்த கடல் : திடீர் மாற்றத்தால் குழப்பம்!!

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியில் கடல் மட்டம் வழமையை விடவும் உயர்ந்தமையினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் முல்லைத்தீவின் சில பகுதிகளில்...

கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!

  திம்புள்ளை, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை தோட்டத்தில் கொய்யாப்பழம் பறிக்கச் சென்ற 6 வயது சிறுவன் போகாவத்தை ஓயாவில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போகாவத்தை தோட்டத்தைச் சேர்ந்த, தரம் ஒன்றில் கல்வி...

வவுனியாவில் நடந்த வித்தியாசமான திருமணம்!!

  வவுனியா கிராமம் ஒன்றில் தெலுங்கு முறையில் வித்தியாசமான திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. மல்காந்தி என்ற 19 பெண்ணுக்கும் அரவித்த குமார என்ற 20 வயதுடையவருக்கும் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி இந்த திருமணம் நடைப்பெற்றுள்ளது. பெரியோர்கள் முன்னிலையில்...

வவுனியாவில் 12 மணித்தியாலத்தினுள் 92 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!!

  வவுனியாவில் இன்று (12.11.2017) காலை முதல் பிற்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இருவேறு பகுதிகளில் 92 கிலோ கஞ்சாவினைக் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு...

வவுனியா ஈச்சங்குளம் ப.நோ.கூ சங்கத்தினுள் திருடர்கள் கைவரிசை : நால்வர் கைது!!

  வவுனியா ஈச்சங்குளம் ப.நோ.கூ சங்கத்தின் மகாகணபதி கிளையினை நேற்றிரவு (11.11.2017) உடைத்து திருடப்பட்டுள்ளது. இத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நால்வரை ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ்...