பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் : இருண்ட யுகத்திற்குள் மனைவி!!

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் மனைவி தனது கவலையை அந்நாட்டு ஊடகம் ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவின் Wembley பகுதியில் மொஹமட் ரஹீட் என்ற இலங்கையர், கடந்த செப்டெம்பர் மாதம் இருவரால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அந்நாட்டு...

மாணவியின் உயிரைப் பறித்த காதல்!!

இரத்தினபுரி, மெதகம பகுதியைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக நேற்று முன்தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பதினெட்டு வயதான குறித்த மாணவி இரத்தினபுரியில் பிரபல பாடசாலை...

உயிரை மாய்த்துக் கொள்வோர் பட்டியலில் இலங்கை முதலிடம்!!

தவறாக முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வோர் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் ஒரு லட்சத்திற்கு 36.40 வீதத்தில் தற்சாவு செய்வதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கமைய ஆண்களே...

பெண்ணின் வயிற்றிலிருந்து 191 புற்றுநோய்க் கட்டிகள் நீக்கம் : மருத்துவ வரலாற்றில் சாதனை!!

  ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரின் கர்ப்பப்பையிலிருந்து 191 புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி கேரளா மாநிலத்திலுள்ள “ஸ்டார் கெயார்” வைத்தியசாலை வைத்தியர்கள் உலக வரலாற்றில் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். குறித்த பெண்ணிற்கு 4 மணித்தியாலங்கள் வரையில் சத்திர...

டைனோசர்களை அழித்த ஆபத்தான விண்கல் : மீண்டும் பூமியை நெருங்குவதாக எச்சரிக்கை!!

பூமியை அண்மித்த பகுதியில் பாரிய விண்கல் ஒன்று பயணிக்கவுள்ளதாக வானியல் ஆய்வு நிலையங்கள் எச்சரித்துள்ளன. சுமார் ஐந்து கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட விண்கல் ஒன்று எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி பூமிக்கு மிக...

இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் 2020 இல் விண்ணுக்கு!!

சேர் ஆதர்சீ க்ளாக் மத்திய நிலையம் ஏற்பாடு செய்யும் இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் 2020 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. நனோ தொழில்நுட்பத்துடனான இந்த செயற்கைக் கோள் தயாரிப்புப் பணிக்கான...

புகையிரதத்தில் மற்றும் புகையிரதப் பாதைகளில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 24 பேர் பலி!!

கடந்த 10 மாதங்களில் புகையிரதத்தில் இருந்தும் புகையிரதப் பாதைகளில் வைத்தும் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது நடந்த விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் புகையிரத கடவைகளில் வாகனங்கள்...

பட்டப் பகலில் யாழ் கோப்பாய் வீதியில் பெண்ணிற்கு நடந்த பயங்கரம்!!

  யாழ்ப்பாணம் கோப்பாய் இராசபாதை வீதியில் பெண்ணொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்த நிலையில் குறித்த பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை கோப்பாய் இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்...

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப்போட்டி!!

  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி இன்று (24.11) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா...

வவுனியாவில் சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரம்நடுகை நிகழ்வு!!

  தேசிய மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சுற்றாடல் மற்றும் வனபாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான பகுதிகளில் 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று மேற்கொள்ளப்பட்டது. மீள் மரநடுகை...

வவுனியாவில் பொது இடத்தில் மது அருந்திய நால்வர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நேற்று (23.11.2017) மாலை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக வவுனியா...

வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!!

  வவுனியா மாமடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இன்று (24.11.2017) மதியம் 2.30மணியளவில் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக இவர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் பொலிஸாருக்கு தெரிவிக்கும்போது, இன்று பிற்பகல்...

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன பதவியேற்றார்!!

  வவுனியா மாவட்டத்தின் 36வது அரசாங்க அதிபராக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சோமரத்தின விதான பத்திரன இன்று (24.11.2017) காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். தமிழ், சிங்கள...

போருக்கு தயாராகிறதா சவுதி? 110 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்கிக் குவிப்பு!!

அமெரிக்காவின் பிரபலமான இரண்டு நிறுவனங்களிடம் இருந்து சவுதி அரேபியா $110 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் சவுதி இடையே கடும் நெருக்கடி நிலை உருவாகியுள்ள சூழலில்...

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் வடகொரியா? வெளியான அதிர வைக்கும் பட்டியல்!!

வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் இலக்காக அமெரிக்காவின் நியூயோர்க், வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 பகுதிகளுக்கு குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் வெளிவிவகார அமைப்பு ஒன்று குறித்த அதிர வைக்கும் தகவலை...

மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

மூன்று குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தந்தையையும், தாய்மாமாவையும் பொலிசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. குருஷேத்ரா என்ற பகுதியில் கடந்த வாரம் சமீர் (11) சிம்ரன்...