வவுனியா பாடசாலைகளில் மாணவர் வருகை மந்தம் : காரணம் என்ன?

  வவுனியாவில் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை இன்று(05.05.2017) மிகவும் குறைவாக காணப்பட்டது. ​மாலபே சைட்டம் கல்லூரிக்கு எதிராக நாடளவிய ரீதியில் நடைபெற்றுவரும் வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பிற்கு ஆதரவாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல...

வவுனியா தாண்டிக்குளத்தில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

  வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (05.05.2017) மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற பட்டா - மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. தாண்டிக்குளத்திலிருந்து சாஸ்த்திரிகூழாங்குளம் நோக்கி பயணித்த மோட்டார்...

வவுனியாவில் வீதியோரத்தில் வீழ்ந்து கிடந்த வயோதிபர் : கண்டுகொள்ளாத மக்கள்!!

  வவுனியா பிரதான வீதி ஓரத்தில் இன்று (05​.05.2017​) மாலை 5​​ மணியளவில் வயோதிபர் ஒருவர் வீழ்ந்த நிலையில் காணப்பட்டார். இவர் வீதியோரத்தில் வீழ்ந்திருப்பதை வீதியில் பயணிக்கும் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சென்றுள்ளனர்....

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்தில் குறுக்காக நின்ற பாரஊர்தியால் வாகன நெரிசல்!!

  வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே இன்று (05.05.2017) பிற்பகல் 4 மணியளவில் பாதையின் குறுக்கே பாரவூர்தி நின்றதனால் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது. கண்டி வீதியுடாக யாழ் நோக்கி பயணித்த எரிபொருள் பாரவூர்தியில் ஏற்ப்பட்ட...

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் தொடர் போராட்டம்!!

  வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் நேற்று (04.05.2017) பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து...

வவுனியா பஸ் நிலையத்தில் அனாதரவான நிலையில் நின்ற சிறுவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில்!!

  வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (05.05.2017) மதியம் தனியாக நின்ற சிறுவன் ஒருவனை பேருந்து நிலைய நேரக்கணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த சிறுவன்...

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

  மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இன்று (05.05.2017) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப்...

17 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த பெண் பிரித்தானிய காதலரை மணக்கிறார்!!

மணிப்பூரில் ராணுவ சிறப்பு சட்டத்தை நீக்க வலியுறுத்தி 17 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இந்தியாவின் இரும்பு பெண் பிரித்தானியாவை சேர்ந்த தனது காதலரை மணக்கவுள்ளார். இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் இரோம் சர்மிளா (45)....

வைரலாகும் இளைஞரின் தற்கொலை வீடியோ!!

சென்னையில் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் கடைசியில் கொமடியில் முடிந்துள்ளது. சென்னை அடையாற்றுப் பாலத்து மேல் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென இளைஞர் ஒருவர் பாலத்தின் மேல் ஏறி அடையாற்றில் குதித்து,...

பிரான்ஸ் அழிந்து விடும் : உலகின் அதிபயங்கர ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா!!

உலகின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ள ரஷ்யா அதை அடுத்த ஆண்டு வெளியிடவுள்ளது. ரஷ்யா ஏற்கனவே Satan என்னும் சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்து வெளியிட்டு உலக...

பொறுமையை சோதிக்காதீர்கள்: சீண்டினால் விளைவு விபரீதமாகும் : எச்சரிக்கும் வடகொரியா!!

எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். அணு ஆயுத ஏவுகணை தொடர்பாக எங்களோடு மோதினால் கடும் விளைவுகளைச் சந்திக் நேரிடும் என சீனாவிற்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வடகொரியாவின் அரச ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும்...

வவுனியாவில் நால்வர் மரணம் : அச்சத்தில் மக்கள்!!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் கடந்த 45 நாட்களுக்குள் சிறுநீரக நோயினால் நால்வர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே சிறுநீரக நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில்,...

ஜெர்மனியில் வியக்க வைக்கும் அதிநவீன பேருந்து! இலங்கையிலும் அறிமுகம்!!

  உலகில் காணப்படும் அதிக நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பேருந்து இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜெர்மனியில் தயாரிக்கப்படும் Volkner Mobil நவீன வசதிகளை கொண்ட பேருந்தே இலங்கையில் அறிமுகமாகவுள்ளது. இந்த பேருந்து நடமாடும் வீடொன்றிற்கு சமமானதென்பது விசேட...

வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை!!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு...

இரண்­டரை வயது குழந்­தை­யுடன் 23 வயது இளைஞன் கடத்தல் : விடுவிப்பதற்கு 30 இலட்சம் கப்பம் கோரல்!!

கம்­பளை நகரில் இரண்­டரை வயது குழந்­தை­யுடன் இளைஞர் ஒரு­வரும் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக கம்­பளை பொலிஸ் நிலையத்தில் உற­வி­னர்­களால் முறைப்­பாடு செய்யப்பட்டுள்ளது. மொஹமட் சல்மான் என்ற இரண்­டரை வயது குழந்­தையும் பது­ளை­யி­லி­ருந்து மருத்­துவ பரி­சோ­த­னைக்கு வந்­தி­ருந்த குறித்த...

பரீட்சையில் மணமகன் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!!

மண­ம­க­னுக்கு வைக்­கப்­பட்ட எழுத்து பரீட்­சையில் பூஜ்­ஜியம் மதிப்பெண் பெற்­றதால் மண­மகள் கல்­யா­ணத்தை நிறுத்­தி­யுள்ள சம்­பவம் ஒன்று இந்­தி­யாவின் உத்­தர பிர­தேச மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்­திய உத்­தர பிர­தேச மாநிலம் மணிப்­பூரி கிரா­மத்தில் பெற்­றோர்கள் நிச்­ச­யித்த...