யாழ்ப்பாணத்திலுள்ள தனியாரின் விவசாயக் காணியிலிருந்து எறிகணைகள் மீட்பு!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ்ப் பகுதியில் தனியாரின் விவசாயக் காணியொன்றில் இருந்து எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியில் விவசாய நடவடிக்கையை காணி உரிமையாளர் முன்னெடுக்கும் போதே இந்த எறிகணைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எறிகணைகளை மீட்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர்...

கார்த்திகையில் பிரபல பெண் அரசியல் தலைவரின் மரணம் : பஞ்சாங்கம் சொன்னது பலித்தது!!

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை முன் கூட்டியே கணித்துள்ளது தமிழ் பஞ்சாங்கம் ஒன்று. அது தற்போது வட்ஸ் அப்பில் வைரல் ஆகி வருகிறது. கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் காலமாகும். விருட்சிகத்தில் சனி...

சின்னப் புள்ளையாக இருக்கிறதே : ஜெயலலிதாவுடன் நடிக்கத் தயங்கிய எம்.ஜி.ஆர்!!

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்க எம்.ஜி.ஆர். தயங்கினாராம். நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சந்தியாவுடன் வந்த அவரது மகளை பார்த்த இயக்குனர் பி.ஆர். பந்துலு அவரை தனது சின்னட கொம்பே கன்னட படத்தில்...

10 ஆண்டுகளாக இயங்கிய போலி அமெரிக்க தூதரகம்!!

கானா தலைநகரில் சுமார் பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடியுள்ளனர். கானாவின் தலைநகரமான அக்ராவில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது....

வவுனியாவில் 78 நிலையங்களில் 7716 மாணவர்கள் பரீட்சையில் தோற்றுகின்றனர்!!

வவுனியா மாவட்டத்தில் 78 பரீட்சை நிலையங்களில் 7716 மாணவர்கள் க.பொ.த. சாதாரணத்தரப்பரீட்சையில் தோற்றுவதாக வவுனியா மாவட்ட பரீட்சைக்கு பொறுப்பான கல்விப்பணிப்பாளரும் வவுனியா தெற்கு கல்விப்பணிப்பாளருமான எம்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களும்...

மெரீனா கடற்கரை நோக்கி ஜெயலலிதாவில் இறுதி ஊர்வலம் : லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியா விடை!!

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்னும் சிறிது நேரத்தில் சென்னை மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ராஜாஜி ஹோலில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு காலை முதல் லட்சக்கணக்கானோர் நேரில் வந்து இறுதி...

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்!!

தரம் ஐந்து பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப் புள்ளிகள் இந்த வாரம் வெளியிடப்பட உள்ளது. தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியரை பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்காக குறைந்தபட்ச புள்ளிகள்...

என்னால் இதை செய்ய முடியாது : வெடிகுண்டாய் மாறிய சிறுவனின் திக் திக் நிமிடங்கள்!!

ஈராக்கின் கிர்குக் நகரில் வெடிகுண்டுகளுடன் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஐஎஸ் தீவிரவாதிகளின் தூண்டுதலின் பேரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற வேளை குர்து பாதுகாப்பு படையினரால் ஆகஸ்ட் மாதம்...

தடைகளை தகர்த்தெறிந்த சரித்திர தலைவி : இந்த 5 வெற்றிகளே அதற்கு உதாரணம்!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்க்கையை தொடங்கியது ஒரு நடிகையாக என்றாலும், பல உச்சங்களை தொட்டது அரசியல் பயணத்தில் தான். உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல்...

வாய்பேச முடியாத பெண்ணை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு கிடைத்த தண்டனை!!

திருகோணமலை - மொறவெவ பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட பகுதியில் 38 வயதுடைய ஊமைப் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கு நேற்று விசாணைக்கு வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 இலட்சம் ரூபா...

கொத்மலை நீரேந்தில் முழ்கி குடும்பஸ்தர் பலி!!

கொத்மலை நீரேந்தில் முழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான யோகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவருடன் நீராடிய மற்றோருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

25,000 ரூபா நிறுத்தம் : வீதி ஒழுங்கு மீறல் அபராதத்துக்கான புதிய பட்டியல் வருகிறது!!

வீதி ஒழுங்குகளை மீறும் வாகன சாரதிகளுக்கான அதேஇடத்தில் அபராதம் விதிப்புக்கான புதியபட்டியல் விநியோகிக்கப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர இந்த உறுதியை அளித்துள்ளதாகமாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ்சேவை சம்மேளன தலைவர் சரத் விஜிதகுமாரதெரிவித்துள்ளார். நேற்று...

ஜெயலலிதா கடந்து வந்த முட்கள் நிறைந்த பாதை!!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலைமை குறித்து சென்னை அப்பலோ மருத்துவமனை நேற்றுப் பிற்பகல் வெளியிட்ட அறிக்கை உண்மையிலேயே அதிர்ச்சி தந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 78 நாட்கள் கடந்து விட்ட போதிலும், இவ்வாறானதொரு அறிக்கையை...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை!!

அம்பலாங்கொடை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவம் நேற்று இரவு 9.10 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,...

தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்பு!!

ஓ.பன்னீர்செல்வம் 3வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். 1951ம் ஆண்டு பிறந்த ஓட்டக்காரத் தேவர் பன்னீர் செல்வம் என்று அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசி ஆவார். தற்போது நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள...

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு!!

தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24ம் திகதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய முன்னோர்கள்...