ஐநாவின் புதிய செயலாளர் பதவியேற்பு!!

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார். ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன்...

சிவனொளிபாதமலையில் காணாமற்போன ஐவர் மீட்பு!!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் சிவனொளிபாதமலையின், ஹெமில்டன் வனப்பகுதியில் காணாமற்போன ஐந்து பேரும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லதண்ணி பொலிஸாரும் விஷேட அதிரடைப் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் பாதுகாப்பாக...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம்!!

  வவுனியாவில் இன்று (13.12.2016) இரவு 8 மணியளவில் இராசேந்திரன்குளம் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...

சிரியாவில் தொடரும் படுகொலை : உயிருடன் எரிக்கப்படும் சிறுவர்கள்!!

  சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அப்பாவி சிறுவர்கள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர், எனினும் இன்னும் போர் முடிந்தபாடில்லை. ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து சிரியாவின் முக்கிய...

வவுனியா ஒமந்தையில் யானை தாக்கி முதியவர் ஒருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா ஒமந்தை சேமமடுவில் நேற்று (12.12.2016) இரவு 8 மணியளவில் யானை தாக்கி 77 வயது முதியவர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த முதியவரின் வலது பக்க கால் முறிவடைந்துள்ளாதாக...

அவுஸ்திரேலியாவில் மாயமான இலங்கை இளைஞன் : தேடும் நடவடிக்கை தீவிரம்!!

அவுஸ்திரேலியா ஆற்றில் வீழ்ந்து மாயமான இலங்கை பிரஜையை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்று கிழமை குறித்த இலங்கை பிரஜை (Janaka Kumara Jayasooriya Mudiyanselag) தனது நான்கு நண்பர்களுடன் Carlton Gorge ஆற்றுக்கு...

சவுதி சட்டத்தை மீறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

சவுதி அரேபிய சட்டத்தை மீறிய பெண் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண், ரியாத் நகரில் கடந்த மாதம் சவுதி அரசின்...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கார்த்திகை தீபத் திருநாள்!!(படங்கள்)

  உலக இந்துக்களால் இன்று(13.12.2016) கார்த்திகைத்தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி...

வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சி பொலிசாரால் முறியடிப்பு!!

  வவுனியாவில் இன்று(13.12.2016) முற்பகல் நெடுங்கேணி பாடசாலை ஒன்றில் க.பொ.த சாதாரணப்பரீட்சை எழுதும் மாணவியை வவுனியாவிலிருந்து சென்ற நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்றபோது பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று முறியடித்துள்ளனர். இச்சம்பவம்...

வவுனியா சுந்தரபுரத்தில் குழு மோதல் : இருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா சுந்தரபுரத்தில் இரு குழுக்களுக்கிடையே நேற்று (12.12.2016) மாலை ஏற்ப்பட்ட மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா சுந்தரபுரத்தில் நேற்று (12.12.2016)...

பிரான்ஸ் நாட்டு அழகியாக ஈழத்து தமிழ்ப் பெண்!!

பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக ஈழத்து தமிழ் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபறினா...

சுப்பர் மார்க்கெட்டில் கைவரிசை காட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

காலி - வந்துரும்ப பகுதியில் சுப்பர் மார்க்கெட்டில் கைவரிசையை காட்டிய பெண் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சுப்பர் மார்க்கெட்டிலிருந்து பால்மா பைக்கற்றுக்களை திருடியுள்ளார். சுப்பர் மார்க்கெட்டில் உள்ள சிசிடிவி கமராவின்...

வவுனியாவில் மோட்டார், ஜெனரேற்றர் திருடிய மூவர் கைது!!

வவுனியாவில் தண்ணீர் இறைக்கும் மோட்டார், ஜெனரேற்றர் போன்றவற்றை திருடிய மூன்று இளைஞர்களை ஓமந்தை பொலிசார் இன்று(13.12.2016) கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா ஓமந்தையிலிருந்து சேமமடு செல்லும் பிரதான வீதியில்...

வவுனியாவில் கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு பெருமளவில் சுட்டிகள் விற்பனை!!

  இம்முறை கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு இன்று வவுனியா நகரில் பெருமளவில் சுட்டிகள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் சுட்டிகளைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டிவருவதை வவுனியா நகரில் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. ...

வவுனியாவில் திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி!!

  வவுனியா ஹொறவபொத்தான சந்தியில் நேற்று (13.12.2016) மதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டது. முச்சக்கரவண்டியினை ஓட்டுநர் நிறுத்திவிட்டு வியாபார நிலையத்திற்குச் சென்ற சற்று நேரத்தில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதனால் முச்சக்கரவண்டி...

வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினர் வசம் இருந்த முகாம் அகற்றப்பட்டது!!

  வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத் தொழிச்சாலைக்கு அருகில் நிலை கொண்டிருந்த விஷேட அதிரடிப்படையின் தமது பாவனையிலிருந்த இராணுவ முகாமினை நேற்று முன்தினம் (11.12.2016) அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர். கடந்த 19 வருடமாக யுத்தம் இடம்பெற்றபோதிலிருந்து இப்பகுதியில் விஷேட...