மாயமான விமானத்தில் நீடிக்கும் மர்மம் : பயணி ஒருவரின் கைப்பேசி இன்னும் பயன்பாட்டில்!!

மலேசிய விமானம் மாயமானது தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், பயணி ஒருவரின் கைத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற...

நாயைத் திருமணம் செய்த வினோத பெண்மணி!!(படங்கள்)

பிரிட்டனில் செல்லமாக வளர்த்து வந்த நாயை பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற 47 வயது பெண் தான் செல்லப்பிராணியாய் வளர்க்கும் ஷீபா என்ற நாயை மணந்துள்ளார். 20...

மலேசிய விமானத்தை தேடும் 10 செயற்கைக் கோள்கள்!!

கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 3 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தேடுதல் பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும்...

தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவும் : மு.க.அழகிரி!!

மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டே திமுக தலைமை தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியைத்...

மகாபொல புலமை பரிசில் பெறுவோரின் தொகையை அதிகரிக்கத் திட்டம்!!

உயர் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல புலமைப் பரிசில் எண்ணிக்கையை எதிர்வரும் வருடங்களில் 2000 ஆக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளார். மகாபொல உயர்கல்வி புலமை பரிசில் உதவி...

இரு தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயம்!!

கொழும்பு, கோட்டையில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 6.50 மணியளவில் செரமின் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு...

மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை : ஜனாதிபதி!!

மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சிலருக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. எனினும் மக்களின் ஆதரவு இருக்கும் வரையில் எவராலும்...

100% வாக்குகளையும் பெற்ற ஒரே ஜனாதிபதி!!

வடகொரியாவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் எதிர்பார்த்தபடியே 100 சதவிகித வாக்குகளையும் பெற்று ஜனாதிபதி கிம் ஜோங் உன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கிம் போட்டியிட்ட மவுன்ட் பீக்டு தொகுதியில் பதிவான அத்தனை...

தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் பதவி விலகிய அலுகோசு!!

தூக்கு மேடையை பார்த்த அதிர்ச்சியில் அலுகோசு (தூக்கு தண்டனையை நிறைவேற்றுபவர்) பதவிக்காக புதிதாக நியமிக்கப்பட்டவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக இந்த நபர் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு தசாபதத்திற்கும் அதிகமாக...

புதிய கட்சி தொடங்கவுள்ள மு.க.அழகிரி!!

சென்னை பம்மலில் பேசிய திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, இன்னும் இரண்டு மாதங்களில் புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு செய்வேன் என்று கூறினார். இப்போது புதிய...

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3 ஆயிரம் பேர் பதிவு!!

இந்தியாவில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல 3,460 பேர் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமநாதபுரம் மன்னர்களுக்கு சொந்தமாக இருந்து வந்த இந்த தீவில் அப்போது...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியாவில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் இருவர் காயமடைநதுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார் வவுனியாவில் இருந்து மாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...

வவுனியா- மன்னார் வீதியில் ரயிலின் முன்னே பாய்ந்த பஸ் : பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்!!(படங்கள்)

வவுனியா, மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையினை மோதித் தள்ளியபடி ரயிலின் முன்னே பஸ் ஒன்று பாய்ந்தமையால் அதில் பயணம் செய்த 28 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். ஞாயிற்றுக்...

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்த 30 மாணவர்கள் கைது!!

கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலுள்ள மற்றுமொரு பிரதான ஆண்கள் பாடசாலையின் மாணவர்களே இன்று மதியம் அத்துமீறி நுழைந்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட...

70 ஆயிரம் இலங்கையர்களை எதிர்பார்க்கும் மலேசியா!!

70 ஆயிரம் இலங்கை சுற்றுலாப் பயணிகள் இந்த வருடத்தில் மலேசியாவுக்கு விஜயம் செய்வார்கள் என மலேசிய சுற்றுலாத்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம் 64 ஆயிரத்து 51 இலங்கை சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு...

வவுனியா கோவில்குளம் சிவன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம் நாள் நிகழ்வுகள்!!(படங்கள், வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஏழாம்நாளான நேற்று (09.03) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின் பின்...