சுற்றுலாவில் பிறந்த திடீர் குழந்தை : ஆச்சரியத்தில் பெற்றோர்!!

பிரான்சில் பெண் ஒருவர் தன்னை அறியாமலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் கரைன்(45) என்ற பெண் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு அல்ப்ஸ் மலைப்பகுதிக்கு சென்ற அவர்...

மணி அடித்ததால் நேர்ந்த விபரீதம் : முகத்தை சிதைத்த கும்பல்!!(படங்கள் )

இந்தியாவில் மணி அடித்த காரணத்தால் சுற்றுலா பயணி ஒருவரின் முகத்தை கும்பலொன்று சிதைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலா பயணி செர்ஜி போக்டொனொவ் (28), இந்தியாவுக்கு வந்திருந்தார். இங்கு வந்தவர் கோவாவில் உள்ள...

சவுதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை மரணம்!!

சவுதி அரேபியாவில் பணி புரிந்த இலங்கைப் பிரஜை யொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிண்ணியா பிரதேசத்தில் உள்ள சம்மாவச்சத்தீவு கிராமத்தைச் சேர்ந்த வீ. மௌசூக் என்பரே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சவுதி அரேபியாவில் பணி...

புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்தவர் கைது!!

அமெரிக்காவில் புலிக்குட்டியுடன் பாருக்குள் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இல்லினாய்ஸ் மாநிலத்தில் உள்ள சிக்காகோ நகரில் வசிக்கும் ஜான் பசைல் என்பவர் கைவிடப்பட்ட விலங்குகளை பரிவுடன் வளர்த்து பராமரித்து வருகிறார். தனது கருணை...

உலகின் மிக நீளமான விமானத்தை அறிமுகம் செய்த இங்கிலாந்து!!

300 அடி நீளம் கொண்ட உலகின் மிக நீளமான விமானத்தை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது. தற்கால நவீன சொகுசு விமானங்களாக கருதப்படும் ஏர்பஸ் 380, போயிங் 747-8 போன்றவற்றை விட இந்த புதிய...

பேய் விரட்ட மாணவியின் கால்களில் சூடு வைத்த ஆசிரிய ஆலோசகர்!!

ஹொரவபொத்தனை பிரதேசத்தில் பேயோட்டுவதாக கூறி 17 வயதான மாணவியின் கால்களில் தீ காயங்களை ஏற்படுத்திய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஆசிரிய ஆலோசகராக பணியாற்றி வரும் தர்மசிறி ஜயலத் என்ற இந்த...

தும்பிக்கையை தடவிய ஐரோப்பிய பெண்ணை ஏறி மிதித்த யானை!!

உடவலவ தேசிய வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்றிருந்த பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி காட்டு யானை தாக்கியத்தில் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மின்சார வேலிக்கு அந்தப்புறம் இருந்த யானைக்கு உணவு வழங்கி அவர் யானையின்...

திருமணங்களை நடத்த சிறந்த நாடு இலங்கை!!

திருமணங்களை நடத்தவும் தேனிலவை கொண்டாடவும் உலகில் உள்ள சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக வெளிநாட்டு சுற்றுலா நிறுவனம் மேற்கொண்ட தரப்படுத்தலில் தெரியவந்துள்ளது. சுவிஸ்லாந்தை சேர்ந்த சர்வதேச சுற்றுலா நிறுவனமான குவோனி...

ஹற்றனில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 33 பேர் படுகாயம்!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில் தனியார் பஸ் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 33 பேர் படுகாயத்திற்குள்ளாகிய நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓல்டனிலிருந்து ஹற்றன் நோக்கிச் சென்ற பஸ்...

சிவனொளிபாத மலைக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு 10 டொலர் கட்டணம் : அனைத்து சுற்றுலா கட்டணங்களும் அதிகரிப்பு!!

நாடு முழுவதிலும் உள்ள தேசிய வனவிலங்கு பூங்காக்களை பார்வையிட செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணங்களை அறவிடும் முறையை அறிமுகப்படுத்த வனஜீவராசிகள் வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கவும்,...

மரணத்தை கண்டுபிடிக்க புதிய சோதனை : மருத்துவர்கள் சாதனை!!

அடுத்த 5 ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும் அதிநவீன ரத்த பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தின் யுலு பல்கலைகழகத்தின் பேராசிரியராக பணியாற்றுபவர் மைகா அலா கோர்பெலா. இவர் அதிநவீன ரத்த பரிசோதனை...

ஆபாச படங்களின் மூலம் சிறுவனை மயக்கிய பெண்!!

பேஸ்புக்கின் மூலம் ஆபாச படங்களை அனுப்பி சிறுவனை மயக்கிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். புளோரிடாவை சேர்ந்தவர் ஜாய் மெக்கால்(35), இவர் அமெரிக்காவில் பிரபலமான தேவாலயத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும்...

அந்தமான் தீவுகளுக்கு அருகில் 65 இலங்கையர்களுடன் படகு கரையொதுங்கிய படகு!!

நடுக்கடலில் கைவிடப்பட்ட 65 இலங்கையர்களை கொண்ட படகு ஒன்றில் கடலில் மிதந்தவாறு அந்தமான் தீவுகளுக்கு அருகில் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக படகு மூலமாக ஆட்களை அழைத்துச் செல்லும் நபர்களினால் இவர்கள் நடுக்கடலில் கைவிடப்பட்டதாக...

சொந்த தாயையே பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்!!

இங்கிலாந்து நாட்டின் Blackpool நகரில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது சிறுவன் தனது சொந்த தாயாரையே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான். அவர்களது வீட்டில் வைத்து இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக, குடும்பத்தினர் செய்த புகாரின்...

சூரிய குடும்பத்துக்கு வெளியே 715 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள கெப்லர் செயற்கை கோளை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண்ணில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த...

காங்கிரஸில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!!

பிரபல சினிமா நடிகையும் தெலுங்கு தேசக்கட்சியின் எம்.பி.யுமான விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவருக்கும் தெலுங்கு தேசக்கட்சி தலைவரான சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா...