வவுனியா செய்திகள்

வவுனியா பண்டாரிகுளத்தில் டெங்கு ஒழிப்பு விஷேட நடவடிக்கை!!

டெங்கு ஒழிப்பு.. வவுனியா நகர் பகுதியில் பெருக்கெடுத்துள்ள டெங்கு நுளம்புகளை இல்லாது ஒழிக்கும் செயற்றிடத்தினை வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினருடன் இணைந்து பண்டாரிகுளம் சிவில் பாதுகாப்பு குழுவினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 24 டெங்கு நோயாளர்கள்...

வவுனியா பூவரசன்குளம் விமானப்படை கல்லூரியில் பயிற்சி பெறும் தமிழ் பொலிசாரை சந்தித்த ஆளுநர்!!

பூவரசன்குளம் விமானப்படை கல்லூரி.. வவுனியா பூவரசங்குளம் விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் மொழி பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (12.10.2019) பிற்பகல்...

வவுனியாவில் வடமாகாண பண்பாட்டு விழா!!

வடமாகாண பண்பாட்டு விழா வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பண்பாட்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று 12.10.2019 (சனிக்கிழமை) நடைபெற்றது. கலை கலாசார...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ம ரணம் : விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோட்டம்!!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில்.. வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ம ரணமடைந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது. இன்று மாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம்...

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலும் வவுனியாவும் கலந்துரையாடல்!!

ஜனாதிபதித் தேர்தலும் வவுனியாவும் வவுனியா அறிவுசார் மன்றத்தின் ஏற்பாட்டில் "ஜனாதிபதி தேர்தலும் வவுனியாவும்" எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (12.10.2019) மாலை இடம்பெற்றது. வவுனியாவின் புத்திஜுவிகள் மற்றும்...

வவுனியா பொது நூலகத்தில் முன்பள்ளி சிறுவர்களுக்கான நிறந்தீட்டல் போட்டி!!

நிறந்தீட்டல் போட்டி வவுனியா நகரசபை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு "வாசிப்பும் சமூகத்தினை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்" எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி சிறுவர்களுக்காக நிறந்தீட்டல் போட்டி வவுனியா நகரசபை பொது நூலகத்தில்...

வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருதுகள்!!

வடக்கு மாகாண பண்பாட்டு விழா வவுனியாவில் இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வில் 13 பேருக்கு இளம் கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். வடமாகாண பண்பாட்டு பெருவிழாவானது வவுனியா நகரசபை கலாசார...

வவுனியா வர்த்தக நிலையங்களில் டெங்கு நுளம்பு பரிசோதனை நடவடிக்கை!!

டெங்கு நுளம்பு பரிசோதனை.. வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் அண்மைய காலமாக டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்துக்காணப்படுகின்றது. இதனால் 24 டெங்கு நோயர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து வியாபார, வர்த்தக நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பரிசோதனை...

வவுனியாவில் வடக்கு மாகாண பண்பாட்டு விழா!!

வடக்கு மாகாண பண்பாட்டு விழா வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(11.10.2019) (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர்...

வவுனியாவில் குளத்தில் இருந்து பெண்ணின் ச டலம் மீட்பு!!

குளத்தில் இருந்து.. வவுனியா, பேயாடிகூழாங்குளம் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (11.10.2019) மீட்க்கப்பட்டுள்ளது. வவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியில்...

வவுனியாவில் வீதிப் பாதுகாப்பு வார நடைபவனி!!

நடைபவனி வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பா துகாப்பு வாரத்தினை முன்னிட்டு வீதி பா துகாப்பு வார நடைபவனி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா தலைமையில் இன்று (11.10.2019) காலை...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்தவர் மரணம்!!

விபத்தில்.. வவுனியா - நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ப லியாகியுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் இலுப்பைகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்...

வவுனியா நகர் பகுதியில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த களத்தில் குதித்த வவுனியா வர்த்தக சங்கம்!!

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த.. வவுனியா நகர் பகுதியில் பெருக்கெடுத்துள்ள டெங்கு நுளம்புகளை இல்லாது ஒழிக்கும் செயற்றிடத்தினை வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினருடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் முன்னெடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான விழிப்பணர்வு கருத்தரங்கு மற்றும்...

வவுனியாவில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கவனயீர்ப்பு போ ராட்டம்!!

வடக்கில்.. வடக்கில் க டத்தல் மற்றும் கா ணாமல் ஆக்கப்படுதல் தொடர்வதாக கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போ ராட்டம் ஓன்று நேற்று (09.10.2019) மாலை மேற்கொள்ளப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி...

வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவர்கள் வெற்றிக்கு வழிவகுத்த பிலோமினா பிறேமகுமார் ஆசிரியர்!!

பிலோமினா பிறேமகுமார் புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளனர். புலமைப் பரிசில் பரீட்சையில் 144 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 55...

வவுனியாவில் அதிகரிக்கும் மழை, இடிமின்னல் தாக்கம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

இடிமின்னல் தாக்கம் வவுனியாவில் கடந்த ஆறு நாட்களாக 128.6மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது கடந்த நான்கு நாட்களாக மாலை வேளையில் இடிமின்னலுடன் மழை பெய்து வருகின்றது. மாலை வேளைகளில் மழை மேலும் பெய்யக்கூடும், இடி...