வவுனியாவில் சமூக பொலிஸ் சேவை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு!!
சமூக பொலிஸ் சேவை பற்றிய அறிவூட்டல் செயலமர்வு ஒன்று வவுனியாவில் இன்று (28.08) நடைபெற்றது.
வவுனியா பிரதேச தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில், பிரதேச சர்வமத குழுவின் தலைவர் போதகர் பி.என்.சேகர் தலைமையில் குருமன்காட்டில்...
வவுனியாவில் முல்லைத்தீவு போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் இன்றி தவித்த மக்கள்!!
முல்லைத்தீவில் இன்று காலை மகாவலி குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வவுனியாவிலிருந்து செல்வதற்கு ஏற்பாடுகள் இன்றி பெருமளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை.
இன்று காலை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் அழைத்துச் செல்வதாக அறிவித்தல்...
வவுனியாவில் தரம் 10 கல்வி கற்கும் மாணவனைக் காணவில்லை என முறைப்பாடு!!
வவுனியாவின் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை நேற்று மாலை முதல் காணவில்லை என்று பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...
வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டதால் தற்கொலை!!
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான நல்லதம்பி வசந்தகுமார் நேற்று முன்தினம்...
இலங்கையின் Mister Ocean ஆக தமிழ் இளைஞன் தெரிவு!!
Mister World க்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் Mister Ocean போட்டியில் ஜெரோஷன் ஸ்மித் என்ற தமிழ் இளைஞன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இப் பட்டத்தை பெரும் இலங்கையின் முதல் தமிழனாக தன்னை பதிவுசெய்ததுடன் மொடலிங் உலகில் தமிழர்களின்...
வவுனியாவில் நல் நிலைக்கான நடைபயணத்தின் நிறைவு!!
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் ஏற்பாட்டில் "நல் நிலைக்கான நடைபயணம்"எனும் தொனிப்பொருளில் உள ஆரோக்கியத்தை வலியுறுத்தி கடந்த 21ம் திகதி மன்னாரின் ஆரம்பித்த நடைபயணம் 25 ம் திகதி...
வவுனியாவில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!
வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேவிக்கிரமவின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது நெளுக்குளம், முள்ளிப்பிலவு சந்திப்பகுதியில் மோட்டார் சைக்கிளில்...
வவுனியாவில் இளைஞனின் முன்னுதாரணமான செயற்பாடு!!
வவுனியா தோணிக்கல்லை பூர்வீகமாக கொண்டவரும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் கருணாநிதி பிரகாஸன் என்பவர் தனது திருமண நிகழ்வை முன்னிட்டு நேற்று (26.08.2018) 5 வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளையும், இருவருக்கு...
வவுனியா வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என பலர் விஜயம்!!
வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான (300 மீற்றர் உயரமுடையை) வெடுக்ககுநாரி மலை அமைந்துள்ளது
குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய...
வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டமும் உறுப்பினர்கள் தெரிவும் நேற்று (26.08) காலை 11 மணியளவில் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வடக்கு மீள் குடியேற்றம் பிரதி அமைச்சர் காதர்...
வவுனியாவில் மடக்கிப் பிடிக்கப்பட்ட இரு இளம் பெண்கள் : காரணம் என்ன?
வவுனியா சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களை வீசமுற்பட்ட இளம் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று மாலை ஐந்து மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளால் மடக்கி பிடிக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம்...
வவுனியாவில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது!!
வவுனியாவில் உணவகம் ஒன்றில் மறைத்து வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
வவுனியா உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.குமாரசிங்க தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக்கிடைத்த தகவல் ஒன்றின்...
வவுனியா உக்குளாங்குளத்தில் மயிரிழையில் உயிர்தப்பிய இளைஞன் : நடந்தது என்ன?
வவுனியா உக்குளாங்குளம் முதலாம் ஒழுங்கை பகுதியில் 30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த இளைஞன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (24.08.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது
வவுனியா உக்குளாங்குளம்...
வவுனியாவில் பேரூந்து நடத்துடனர் மீது தாக்குதல் : தனியார் வங்கி உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!!
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (25.08.2018) அதிகாலை 3 மணியளவில் தனியார் பேரூந்து நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் வங்கியில் உத்தியோகத்தர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பதுளையிலிருந்து யாழ்ப்பாணம்...
வவுனியாவிற்கு அமைச்சர் மனோ கணேசன் வருகை : பாதுகாப்பு தீவிரம்!!
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெறவுள்ள பண்டார வன்னியனின் 215வது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வருகை தரவுள்ளார்.
இதன் காரணமாக நகரசபை மண்டபத்தில் மோப்ப நாய்களுடன்...
வவுனியா மஹா விஷ்ணு விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி!!
வவுனியா கோவில்புதுக்குளம் மஹா விஷ்ணு விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு பதினொருவர் கொண்ட 08 ஓவர்கள் கிரிக்கெட்போட்டி நாளை மறுதினம் (26.08.2018) ஞாற்றுக்கிழமை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எனவே பங்குபற்ற விரும்பும் விளையாட்டுக்...