வவுனியா செய்திகள்

வவுனியா பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறு செய்த வயோதிபர் பொலிசாரால் மீட்பு!!

  வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்த வயோதிபர் ஒரவர் நேற்று (26.04.2017) மாலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று (26.04.2017) மாலை மத்திய பேருந்து நிலையத்தில் வயோதிபர் ஒருவர் வியாபார...

வவுனியாவில் A9 வீதியினை மறித்து போராட்டம் : பொலிஸார் குவிப்பு!!

  வவுனியா A9 வீதியினை இன்று (27.04.2017) காலை 8 மணி தொடக்கம் 9 மணிவரை சுமார் ஒரு மணித்தியாலயம் மறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஈடுபட்டனர். இதனால் அவ்விடத்தில் சற்று பதட்டநிலை காணப்பட்டதுடன் பொலிஸாரும்...

வவுனியாவில் பூரண ஹர்த்தால் : வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் : மக்களின் இயல்புநிலை முடங்கியது!!

  காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், வடகிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள்,...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்கள் வீதியை மறித்து போராட்டம் : பொலிசார் குவிப்பு!!

  வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக இன்று(27.04.2017) பூரண ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது. வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பொது அமைப்புக்களின் ஆதரவுடன் பூரண...

வவுனியா வேப்பங்குளத்தில் விபத்து : இருவர் படுகாயம்!!

  வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (26.04.2017) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நெளுக்குளத்திலிருந்து வவுனியா...

வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டி கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!!

  வவுனியாவில் கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கர வண்டியொன்று வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நெளுக்குளம் பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் நேற்று தமிழ்,...

வவுனியாவில் 62வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 62வது நாளாகவும் இன்று (26.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும்,...

வவுனியாவில் தந்தை செல்வாவின் 40வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு!!

  தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 40வது சிரார்த்த தினம் இன்று (26.04.2017) புதன்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள செல்வாவின் சிலைக்கு அருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலர்மாலை அணிவித்தும்...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபரை மாற்றாதீர்கள் எனக் கோரி ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய செ.தர்மரட்னத்தினை மாற்றாதீர்கள் எனக் கோரி பாடசாலை மாணவர்களால் இன்று(26.04.2017) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரணட்னத்தின்...

வவுனியாவில் நாளை பூரண ஹர்த்தால் : அனைத்து பொது அமைப்புக்களும் ஆதரவு!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (27.04.2017) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் வவுனியாவிலும் நாளை பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பபடவுள்ளது. இதற்க்கு பெரும்பாலான பொது அமைப்புக்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன. 2 மாதங்களைக் கடந்து...

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் விசேட மதிய உணவு வழங்கல்!!

  புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்துக்கு நேற்று (25.04.2017) செவ்வாய்க்கிழமை ரூபாய் 15,000  நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக...

வவுனியா செட்டிக்குளம் உணவகத்தில் தீ விபத்து!!

வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகமொன்றில் நேற்று (25.04.2017) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலினால் குறித்த கடை சேதமடைந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, செட்டிகுளம் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகத்தில்...

வவுனியா சேமமடு சண்முகானந்தா.ம.வியில் சர்வதேச பூகோள தினம் அனுஸ்டிப்பு!(படங்கள்)

சர்வதேச பூகோள தினத்தை முன்னிட்டு சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர் பாராளுமன்ற விவசாய அமைச்சின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை அதிபர் ள.சசிகுமார் தலைமையில் 25.4.2017 செவ்வாய்கிழமை காலை 8.00 மணியளவில் பூகோள...

வவுனியாவில் நாளை மறுதினம்(27.04) பூரண கடையடைப்பு : வர்த்தக சங்கம்!!

பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா வர்த்தக சங்கம் பூரண ஆதரவினை வழங்குவதாக இன்று(25.04.2017) இரவு இடம்பெற்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டத்துக்கு...

வவுனியாவில் 27ம் திகதி இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு இ.போ.சபை தொழிற்சங்கம் ஆதரவு!!

எதிர்வரும் 27 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள ஹர்தாலுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை தொழிற்சங்கம் தனது ஆதரவினை வழங்கியுள்ளது. இரண்டு மாதங்களைக் கடந்த நிலையிலும் காணி விடுவிப்பு, காணாமல்...

வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாய தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுகள்!!

  இன்று (25.04.2017) காலை 6.30 மணியளவில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான 15 கிலோமீற்றர் சைக்கில் ஓட்டப்போட்டியினை வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தென்னக்கொன் ஆரம்பித்து வைத்தார். மரதன் ஓட்டப்போட்டியினை...