வவுனியா செய்திகள்

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தீர்த்தோற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தீர்த்த உற்சவம் கடந்த  09/04/2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஏழு மணியளவில் அபிசெகங்கள் ஆரம்பமாகி கும்ப பூஜையும் காலை ஏழரை...

வவுனியா சின்ன அடம்பனில் 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு!!

  வவுனியா மாவட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன அடம்பன் ராசபுரத்தில் 150 வீடுகளை பயனாளிகளிடத்தில் கையளிக்கும் நிகழ்வு நேற்று (10.04.2017) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது. லைக்காவின் ஞானம்...

வவுனியாவில் தடம்புரண்ட புகையிரதம்!!

  வவுனியா புகையிரத நிலையத்தில் எரிபொருளை ஏற்றிச்செல்லும் புகையிரதம் சற்றுமுன் தடம்புரண்டுள்ளது. வவுனியா புகையிரத நிலைத்திற்கு அருகாமையில் உள்ள விடுதியொன்றினுள் புகையிரதம் புகுந்துள்ளது. எனினும் இவ்விபத்தில் புகையிரத ஓட்டுனருக்கோ பொது மக்களுக்கோ எவ்வித சேதமும் இல்லை...

வவுனியாவில் பிரமாண்ட சிங்கர் காட்சியறை திறப்பு : அதிரடி சலுகைகள் பல உங்களுக்காக!!

  சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரமாண்ட சிங்கர் பிளஸ் காட்சியறை வவுனியாவில் கடந்த 06.04.2017 அன்று ஹொரவப்பொத்தானை வீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. சிங்கர் வவுனியா கிளை முகாமையாளர் உதயகுமார் கஜதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிங்கர்...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி கட்டிடத் திறப்புவிழாவும் கௌரவிப்பும்!!

  வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத்திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் நீடூர் (09.04.2017) காலை 10 மணியளவில் முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தர்மலிங்கம் சித்தார்த்தன் (...

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் வீடுகட்டாதவர்களின் காணிகள் பறிமுதல்!!

  ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் அரச உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட காணிகளில் இதுவரை வீடு கட்டாதவர்களின் காணிகள் காணி ஆணையாளர் அறிவித்தபடி பறிமுதல் செய்யப்படும் என்றும் இது இறுதி எச்சரிக்கை என தேசிய...

வவுனியாவில் பொலிஸாரால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!!

  வன்னிப் பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நேற்று (09.04.2017) காலை 7.30 மணியளவில் வவுனியா பிரதான பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னி பிராந்தியத்தில் பணியாற்றும் பொலிசாரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் பரீட்சையில்...

வவுனியா இறம்பைக்குளம் கருமாரி ஸ்ரீ நாகபூசணி ஆலய பங்குனி உத்தரமும் தீமிதிப்பும் (படங்கள்,வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம்  கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய பங்குனி  உத்தரமும் தீமிதிப்பு நிகழ்வும் நேற்று  (09.04.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. காலையில் பக்தர்கள் வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இருந்து பாற்குட...

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரத்தின் தேர் திருவிழா!! (படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த தேர் திருவிழா கடந்த  சனிக்கிழமை(08/04//2017) இடம்பெற்றது.அதிகாலை ஐந்து மணிக்கு அபிசேகங்கள்ஆரம்பமாகி  கும்ப பூஜையும் காலை ஆறுமணிக்கு மூலஸ்தான பூஜையும் அதனை...

வவுனியாவில் 45வது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

  வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (09.04.2017) 45வது நாளாக தொடர்ந்து வருகின்றது. எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்,...

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

  வவுனியா சூசைப்பிள்ளையார்குள சந்தியில் அமைந்துள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவுச்சிலையடியில் கம்பன் நினைவுதினம் இன்று (09.04.2017) காலை 8.30 மணியளவில் தமிழ் மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்...

வவுனியாவில் கடும் காற்றுடன் மழை : இரண்டு வீடுகள் முற்றாக சேதம்!!

  வவுனியாவில் இன்று (09.04.2017) மாலை 6 மணியளவில் திடீரென பெய்த கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தில் இரண்டு வீடுகள் முற்றாக சேதத்திற்குள்ளாகியுள்ளன. தெற்கிலுப்பைக்குளத்தைச் சேர்ந்த ராமு சாந்தகுமார் மற்றும் க.சிவரசா ஆகியோரின்...

வவுனியா பத்தினியார் மகிளங்குளத்தில் மோட்டார் குண்டு மீட்பு!!

வவுனியா பத்தியார் மகிளங்குளத்தில் நேற்று (08.04.2017) மதியம் 12.15 மணியளவில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. பத்தினியார் மகிளங்குளத்தில் வசிக்கும் குறித்த வீட்டார் தங்களது வீட்டு வளாகத்தினை துப்பரவு செய்யும்போது மோட்டார் குண்டு ஒன்று இருப்பதை...

வவுனியாவில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல்!!

வவுனியாவில் பாடசாலை ஒன்றின் அதிபர் மீது இன்று(08.04.2017) நண்பகல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அதிபர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்துவரும் பாடசாலை...

வவுனியாவில் 44வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 44 ஆவது நாளாகவும் இன்று (08.04.2017) தொடர்கிறது. குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும்,...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பதட்டம்: இரு குழந்தைகளை காப்பாற்றிய ஊடகவியலாளர்கள்!!

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று(08.04.2017) நடாத்தப்பட்டது. வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன், வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட 'நில மெகவர'...