வவுனியா செய்திகள்

வவுனியாவில் பாடசாலையில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

  வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து இன்று (20.03.2017) பிற்பகல் 3.30 மணியளவில் கைக்குண்டின் சிதறல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. வவுனியா தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியாலயம் பாடசாலையிலிருந்து இன்று (20.03.2017) காலை 9...

வவுனியாவில் களஞ்சியசாலை உடைக்கப்பட்டு திருட்டு!!

  வவுனியா பொதிமண்டப (குட்சைட் வீதி) வீதியிலுள்ள களஞ்சிய சாலை நேற்று (19.03) இரவு உடைக்கப்பட்டு பெறுமதியான பணம், காசோலை கொள்ளையிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை தமது கடமைகளை நிறைவு...

வவுனியாவில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் விஷமிகளால் தீக்கிரை!!

  வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. இன்று(20.03.2017) அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் உள்ள...

வவுனியா உதைப்பந்தாட்ட அணித்தலைவர் மீது இளைஞர் குழு தாக்குதல்!!

வவுனியா - யங்ஸ்ரார் உதைப்பந்தாட்ட அணித்தலைவர் மீது வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வைத்து இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஒரு கிலோ 700 கிராம் கேரள கஞ்சாவினை...

வவுனியா வைரப்புளியங்குளம் குளக்கட்டை ஆக்கிரமித்துள்ள பாத்தீனியம் செடிகள்!!

  வவுனியா வைரப்புளியங்குளம் குளக்கட்டு வீதியில் பாதீனியச் செடிகள் தோட்டம் போன்று வளர்ந்து காணப்படுகின்றது. வைரவப்புளியங்குளத்தில் இருந்து பண்டாரிகுளம் நோக்கிச் செல்லும் ஆதிவிநாயகர் ஆலயம் அருகில் உள்ள குளக்கட்டு வீதியில் பரவலாக பாதீனியம் செடிகள் வீதியால்...

வவுனியாவில் ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடல்!!

  வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியலாய கேட்போர் கூடத்தில் இன்று (19.03.2017) பிற்பகல் 3 மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹண புஸ்பகுமார தலைமையில் வன்னி மாவட்டம், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 24ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 24 நாட்களாக நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட...

வவுனியாவில் வீதியில் இருக்கும் தாய்மாரின் கண்ணீருக்கு பதில் என்ன? : போராட்டத்தில் இளைஞர்கள்!!

  வவுனியாவில் 24ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (19.03.2017) 24வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இவ் போராட்டத்திற்கு ஆதரவு...

வவுனியா மாவட்ட நீதிபதியாக எஸ்.லெனின்குமார் பதவியேற்பு!!

வவுனியா மாவட்டத்தில் நீதிபதியாக இதுவரை கடமையாற்றி வந்த ரி.எல்.ஏ.மனாப் மார்ச் முதலாம் திகதியில் இருந்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதையடுத்து வவுனியா மாவட்ட நீதிபதியாக எஸ்.லெனின்குமார் பதவியேற்கவுள்ளார். இவர் தனது பதவியை நாளை...

வவுனியா ஓமந்தையில் துப்பாக்கி மீட்பு : பொலிஸாரின் விசாரணை தீவிரம்!!

ஓமந்தையில் மிருகங்களை வேட்டையாட வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டது. குறித்த துப்பாக்கி நேற்று(18.03.2017) மாலை புதிய சின்னக்குளம் காட்டுப்பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளது. பொதுமகனொருவரால் ஓமந்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்தே சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்...

வவுனியாவில் சைட்டம் (SAITM) பற்றிய திறந்த கலந்துரையாடல்!!

  சைட்டம் – மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பற்றியும் அதுசார்ந்த சமகாலப் பிரச்சினைகள் பற்றியும் ஒரு திறந்த கலந்துரையாடல், வவுனியா வைத்தியர்களின் ஒன்றிணைவில் இடம்பெற்றது. நண்பர்கள் அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (19.03.2017) ஞாயிற்றுக்கிழமை காலை...

வவுனியா சைவப்பிரகாச பாடசாலைக்கு மஸ்தான் எம்பியினால் பாண்ட் வாத்தியக்கருவிகள்!!

  வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலைக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் பாண்ட் வாத்திய இசைக்கருவிகளை நேற்று முன்தினம் (17.03.2017 அன்பளிப்பு செய்துள்ளார். பாடசாலையின் அதிபர் திருமதி.யோஜராஜா தலைமையில்...

வவுனியா ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு ப.சத்தியலிங்கத்தினால் பல்லூடக எறிகை!!

  வவுனியா வடக்கு வலய, ஒலுமடு அ.த.க பாடசாலைக்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய டாக்டர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் வருடாந்த நிதியிலிருந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கான பல்லூடக எறிகை...

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை விளையாட்டு நிகழ்வு!!

  வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தின் தமிழமுதம் முன்பள்ளி மற்றும் சின்னத்தம்பனை விளையாட்டுக்கழகமும் இனைந்து நடாத்திய மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி முன்பள்ளி முன்பள்ளி மைதானத்தில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும்...

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் 23ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 23 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (18.03.2017) 23வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...