வவுனியா செய்திகள்

வவுனியாவில் வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பு!!

  வவுனியாவில் பிரதான வீதிகளில் நிற்கும் கட்டாக்காலி மாடுகளால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்திராமல் வீதிகளில் விடுவதனால் அவை இரவு...

வவுனியாவில் மாசற்ற அரசியல் செயற்பாடு என்னும் தொனிப்பொருளில் மாநாடு!!

  மாசற்ற அரசியல் செயற்பாடு என்னும் தொனிப் பொருளில் 'மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாட்டில் மாநாடு ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறையுடன் மாசற்ற வகையில்...

வவுனியாவில் 22வது நாளாக தொடரும் போராட்டம் : கதறியழும் தாய்மார்கள் : நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!!

  வவுனியாவில் கடந்த 22 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (17.03.2017) 22வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியா நகரசபையின் அசமந்தப்போக்கு : சம்பவ இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்!!

  வவுனியா நகரசபை மைதானத்தில் முற்செடிகள் மற்றும் தொட்டாசினுங்கிச் செடிகள் காணப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினையடுத்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் இன்று (17.03.2017) சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வலயமட்ட...

வவுனியாவில் ஐ.நாவை இரண்டு வருட காலஅவகாசம் வழங்க வேண்டாம் எனக் கோரி போராட்டம்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்தில் இன்று (17.03.2017) பிற்பகல் 2.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியிலிறங்கி போரட்டத்ததை மேற்கொண்டனர். ஐ.நாவே கால அவகாசம் நீடிப்பு வழங்கி காணாமற்போனோருக்கு துரோகம்...

வவுனியாவில் சுகவீனமுற்ற எட்டு பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேர் சுகவீனம் காரணமாக நேற்று (16.03.2017) செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மெனிக்பாம் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் எட்டு மாணவர்கள் சுகவீனமுற்ற...

வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு!!

  வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள வர்த்த நிலையமொன்றில் இன்று (17.03.2017) அதிகாலை திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள மருந்தக விற்பனை நிலையத்தினை இன்று (17.03.2017) அதிகாலை உடைத்து...

வவுனியாவில் வெள்ளைப்பச்சை அரிசிக்கு சிவப்புச் சாயம் : மாவட்ட செயலகத்தில் முறைப்பாடு!!

வெள்­ளைப் பச்சை அரி­சிக்­குச் சிவப்­புச் சாயம் சேர்க்­கப்­பட்டு சிவப்பு அரி­சி­யாக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது என வவு­னியா மாவட்ட செய­ல­கத்­தில் பொது­ம­கன் ஒரு­வர் முறைப்­பாடு செய்துள்ளார். தனது முறைப்­பாட்­டின் உண்­மைத் தன்­மையை நிரூ­பிப்­ப­தற்­காக சோற்­றுச் சட்டியை...

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து போட்டியில் பங்குபற்றவுள்ள இளைஞனுக்கு உதவி!!

  சிதம்பரபுரத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் - தர்மசீலன் என்னும் காது கேட்க இயலாத மற்றும் வாய் பேச முடியாத இவ் இளைஞன் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறவுள்ள காது கேளாதோர்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்கு பெற...

வவுனியாவில் 21வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 21 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (16.03.2017) 21வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் வடகிழக்கு பெண்கள் போராட்டம்!!

  வவுனியாவில் இன்று (16.03.2017) காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருங்கிணைந்த குழுவினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. நிலைமாறு கால நீதிக்கான அமைச்சகம் ஒன்றை உருவாக்கு என...

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை!!

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று(15.03.2017) முதல் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா...

வவுனியா செட்டிகுளம் இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு!!

  வவுனியா செட்டிகுளம் பிரதேச பிரிவிற்குற்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15.03.2017) காலை 10 மணியளவில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சம்மேளன தலைவருமாகிய...

வவுனியாவில் தொடர்ச்சியாக 50 வருடம் ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர் கௌரவிப்பு!!

  வவுனியாவில் 1966 முதல் 2016வரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளரைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் வவுனியா வர்த்தக சங்கம் சார்பில் நிறுவனத்தின் உரிமையாளர் சி.ஞானசம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. 50 வருடகாலம்...

வவுனியாவில் இடம்பெறும் உணவுதவிர்ப்புப் போராட்டத்திற்கு புகையிரதக் கடவைக் காப்பாளர் சங்கம் ஆதரவு!!

  வவுனியாவில் கடந்த 20 தினங்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பினை மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (15.03.2017) காலை 10 மணியளவில் போராட்ட இடத்திற்குச் சென்ற வவுனியா மாவட்ட...

வவுனியாவிலிருந்து ஆசிய மென்பந்து சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ள விசேட தேவைக்குட்பட்ட இளைஞன்!!

  அசாத்தியமான அடைவுகளை சாத்தியமாக்குவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் போது அது சாத்தியம். அந்த அடிப்படையில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து தேக்கவத்தை சீட் - வலுவூட்டல் வளாகத்தில் கல்வி கற்று தற்போது விளையாட்டு...