வவுனியாவில் மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள்,மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவபீட மாணவர்கள் ஒன்றிணைந்து இன்று (08.02.2017) பிற்கபல் 1 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து பேரணியாக இலுப்பையடி, பசார் வீதி, வழியாக மத்திய பேருந்து...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் துர்முகி வருடத்துக்கான மகோற்சவம் கடந்த 31.01.2017 கொடியேற்றதுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து நேற்றையதினம் சப்பறத்திருவிழா நடைபெற்றதுடன் இன்றைய தினம்(08.02.2017) வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றது.
முதலாம் குருக்குத்தெரு வீதி வழியாக பயணித்த தேர்...
வவுனியாவில் புதையல் தோண்டிய நால்வர் கைது!!
வவுனியா உளுக்குளம், அலியாப்பிட்டடிய சந்திப் பகுதியில் நேற்று (07.02.2017) அதிகாலை 1 மணியளவில் புதையல் தோண்டிய நால்வரை ஈரப்பெரியகுளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது 38, 42, 59, 44 வயதுடைய...
வவுனியாவில் வைத்திய சிற்றூழியர் கைது!!
வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட சிற்றூழியர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் நான்கு...
வவுனியாவில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!!
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக தங்களை புலனாய்வுப்பிரிவினர் என அடையாளம் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கடந்த 04.02.2017 ஞாயிற்றுக்கிழமை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரிக்குட்டியூர், செட்டிக்குளம், முதலியார்குளம் போன்ற பகுதிகளில் தங்களை...
வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்துவைப்பு!!
வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் நேற்று (06.02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் அமைக்கப்பட்ட இவ் வகுப்பறைக் கட்டிடத்தினை வன்னி மாவட்ட...
வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!
வவுனியா பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஒன்றினைந்து இன்று (07.02.2017) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் தொழிற்சங்க கூட்டு முயற்சியில் சம்மேளனங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சரியான முறையில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில்...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாபமாகப் பலி!!
வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று(06.02.2017) மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலியாகியுள்ளார்.
பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய யோகேஸ்வரன் ஜெனனி என்ற பெண் பன்றிக்கெய்தகுளம் பாடசாலையில் இருந்து அயல் வீட்டில் வசிக்கும்...
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!
வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலையில் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நிகழ்வு இன்று (06.02.2017) மதியம் 2 மணியளவில் பாடசாலை அதிபர் பு.கிருபராசா தலமையில் இடம்பெற்றது.
12வயது ஆண்,பெண்களின் 100மீற்றர் ஓட்டப்போட்டி, இடைவேளை நிகழ்வு...
வவுனியாவில் ‘ஒன்றிணைவோம் கைகொடுப்போம் போராடுவோம்’ விழிப்புணர்வு!!
ரணில், மைத்திரி அரசு கல்வி, சுகாதாரத்தினை நாசமாக்கின்றது மக்களே உரிமைகளை வென்றெடுத்திட போராடுவோம் என்ற தொனிப்பொருளில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று (06.02.2017) காலை 10 மணியளவில் ஒன்றிணைந்த அனைத்துப் பல்கலைக்கழக...
வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா !(அறிவித்தல் )
வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பன நவகுண்ட பக்க்ஷ உத்தம மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை காலை 9.15முதல் 10.00 வரையான சுப...
வவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தில் கழிவுப்பொருள்!!
வவுனியா நகரில் உள்ள பிரபல தனியார் சுப்பர் மார்க்கற் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட அடைக்கப்பட்ட குளிர்பானத்திற்குள் இனந்தெரியாத கழிவுப் பொருள் காணப்பட்டுள்ளதையடுத்து, வவுனியா நகரசபையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா...
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வசந்த உற்சவம்!(படங்கள்)
வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவத்தில் ஆறாவது நாளான நேற்று 05.02.2017 ஞாயிறு ) மாலை வசந்த உற்சவம் இடம்பெற்றது .
ஆலயத்தின் முன்புறம் அமைக்கபட்டுள்ள தீர்த்த கரைக்கு எழுந்தருளிய வள்ளி தெய்வயானை சமேத...
வவுனியா புளியங்குளம் புரட்சி இளைஞர் கழகத்தின் மைதான திறப்பு விழா!!
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம், மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலில் "Youth Got Talent -...
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பகத்திற்கு, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் விஷேட உணவு!!
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் ஜெர்மனில் வசிக்கும் திரு.திருமதி ராகவன் தேவகி குடும்பத்தினரால் நேற்று (04.02.2017) சனிக்கிழமை முழு நாளுக்குமான விசேட உணவும், பழங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம் மதிய உணவு வழங்குகின்ற...
வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டுக் கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள்!!
நேற்று (04.2.2017) வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத்...