வவுனியா செய்திகள்

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி புனரமைக்கப்படுவதால் மக்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு வேண்டுகோள்!!

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி புனரமைக்கப்படுவதால் சில தினங்களுக்கு பிரதான வீதியை பயன்படுத்த முடியாது என்றும், மக்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். -பாஸ்கரன் கதீசன்-    

ரயிலில் மோதுண்டு வவுனியா இளைஞன் பலி!!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த ரயில் மிதி பலகையில் பயணம் செய்தவர் அதே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். மிதி பலகையில் பயணம் செய்து கொண்டிருந்தவர் தவறி விழுந்து அதே ரயிலில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது....

வவுனியா படகு விபத்தில் உயிரிழந்த பிரகாஷ் ஜான்ஸிக்கு, வவுனியா இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் இரங்கல்!!(படங்கள்)

ந.செந்தூரன், தலைவர், இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம், வவுனியா மாவட்டம். 01.04.2014 வவுனியா, செட்டிகுளத்தை பிறப்பிடமாகவும் பட்டக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பிரகாஷ் ஜான்ஸி (26) 30.03.2014 அன்று வவுனியா மாமடு குளத்தில் ஏற்பட்ட படகு விபத்தின்போது உயிரிழந்துள்ளார். ஜான்சி எமது ஊடக அமைப்பின்...

வவுனியாவில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 116ஆவது பிறந்ததின நிகழ்வு!!

தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழர்களால் மிகவும் போற்றப்படும் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 116ஆவது சிரார்த்த தினம் நேற்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலைக்கருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர்...

வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத்தின் மைதான புனரமைப்பிற்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தினால் நிதியுதவி!!(படங்கள்)

வவுனியா ஐக்கிய நட்சத்திர விளையாட்டு கழகத்தின் மைதான புனரமைப்பு மற்றும் கழக நடவடிக்கைகளுக்காக புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா நகர சபை உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்...

வவுனியாவில் பிரதேச சபைகளுக்கு பொது சுகாதர பரிசோதகர்களை நியமிக்க கோரி கவனயீப்பு போராட்டம்!!

வட மாகாணத்தில் உள்ள பிரதேச சபைகளுக்கு பொது சுகாதார பரிசோதகர்ளை நியமிக்க கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு முன்பாக சபையின் தலைவர் க.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற...

வவுனியா மண்ணில் தடைகளைத் தாண்டி சரித்திரம் படைத்த தமிழ் மாமன்றம்!!(படங்கள்)

இளம் கலை-இலக்கிய ஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்த வருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது முதலாவது பொது விழவான...

வவுனியாவில் குளத்தில் மூழ்கி இரு பெண்கள் உட்பட மூவர் பலி!!

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற படகு விபத்தில் இரு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. நேற்று காலை வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு யுவதிகளும் இரு இளைஞர்களும்...

வவுனியா மதீனாநகர் பகுதியில் கிணறொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!

நேற்று (30.03) காலை வவுனியா மதீனாநகர் பகுதியில் உள்ள கிணறொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட இச் சடலமானது மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன அப்பிரதேசத்தைச்...

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நடைபெற்ற சிறுவர் துஸ்பிரயோக விழிப்புணர்வு நாடகம்!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் வீட்டுத்திட்டம் அம்மன் கோவிலுக்கு முன்பாக நேற்று முன்தினம் (29.03) மதியம்12.00 மணியளவில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கிராம அபிவிருத்தி நிறுவனம் (RDF) சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர்...

வவுனியா சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்களினால் புத்தகப் பைகள் அன்பளிப்பு!!(படங்கள்)

கோவில்குள இளைஞர் கழகத்தின் மற்றுமொரு செயற்திட்டமாக இளைஞர் கழக ஸ்தாபகரின் நெறிப்படுத்தலில் வவுனியா சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு ஒருதொகை புத்தகபைகள் நேற்று முன்தினம் அன்பளிப்பு செய்யபட்டது. இவ் நிகழ்வில் கருத்து தெரிவித்த புளொட் அமைப்பின்...

வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவனும் மாணவியும் விசம் அருந்தி, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!

வவுனியாவில்  பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட காதல் தகராறு காரணமாக நேற்று முன்தினம் விசம் அருந்தியுள்ளார். விசம் அருந்திய மாணவி தான் விசம் அருந்திய தகவலினை தொலைபேசியில்...

வவுனியா சிறுவர் இல்லம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பான சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் விளக்கம்!!

வவுனியா சிறுவர் இல்லம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பான உத்தியோகபூர்வமாக சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் மூலம் வவுனியா நெற் இணையத்தளத்திற்கு கிடைக்க பெற்ற செய்தி வருமாறு.. எமது சிறுவர் இல்லம் தொடர்பாக வெளிவந்த...

வவுனியா தமிழ் மாமன்றத்தின் “இயல் விழா 2014″ வவுனியா நெற் இணையத்தினூடாக நேரடி ஒளிபரப்பு!!

வவுனியா தமிழ் மாமன்றம் பெருமையுடன் நடாத்தும் இயல் விழாவில், உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறந்த பேச்சாளரும், அகில இலங்கை கம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான, கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக...

வவுனியா கல்வாரிக்கான தவக்கால பாதயாத்திரை!!(படங்கள்)

வவுனியா கல்வாரிக்கான தவக்கால பாதயாத்திரை மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இருந்து 25.03.2014 ஆரம்பமாகி நேற்று (27.03) மாலை வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்தது. இவர்களுடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில்...

“இது உங்களதும், உங்கள் பிள்ளைகளினதும் பாதுகாப்பு பற்றியது” : வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!!

வவுனியாவில் “இது உங்களதும், உங்கள் பிள்ளைகளதும் பாதுகாப்பு பற்றியது” என தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன. அந்தத் துண்டுப் பிரசுரத்தில், ”இலங்கையின்...