வவுனியா செய்திகள்

வவுனியாவில் ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!!

  உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமால் லான்சா மற்றும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அழைப்பின்...

வவுனியா அரசாங்க அதிபர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு கோரிக்கை!!

தென்னிலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வவுனியா மாவட்டசெயலகம், வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலகம் ஆகியவற்றில்...

வவுனியா மறவன்குளத்தில் 1.51 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார திட்டங்கள்!!

  சமுர்த்தி திணைக்கத்தின் நிதியுதவியுடன் மக்களின் பங்களிப்பிலும் ஆரமபிக்கப்பட்ட 1.51 மில்லியன் பெறுமதியான வாழ்வாதார திட்டத்தை நேற்று முன்தினம் (10.11.2017) அன்று வவுனியா மாவட்ட சமுர்த்தி திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சனால் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. வலுப்படுத்தும்...

வவுனியாவில் தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலி எழுப்பிய சமிஞ்சை!!

தொடர்ச்சியாக எச்சரிக்கை ஒலி.. வவுனியா - தாண்டிக்குளம் சந்தியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக ஒலியெழுப்பிய ஒலி, ஒளி சமிஞ்சை சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த புகையிரத கடவையில் ஒலி, ஒளி சமிஞ்சை நேற்று...

வவுனியாவில் 2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் யாழ்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று (09.11.2017) மாலை 4 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்...

வவுனியா நெளுக்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ப் பிரச்சாரம்!!(படங்கள்)

வவுனியா, நெளுக்குளம் பகுதி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமது...

வவுனியா நெடுங்கேணியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!!

  வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தண்டுவானிலிருந்து நெடுங்கேணிக்குச் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் வற்றாப்பளை கோவிலிலிருந்து வவுனியா நோக்கி வந்த...

வவுனியா புதிய பஸ் நிலையம் தொடர்பான தீர்மானத்திற்கு மக்கள் அதிருப்தி!!

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வௌி மாகாணங்களுக்கான பஸ் சேவைகளையும் பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகளையும் முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். 195 மில்லியன் ரூபா செலவில் வவுனியா...

வவுனியா தனியார் வங்கியில் சற்றுமுன் தீ விபத்து!!

  வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் சற்று முன் தீ விபத்தொன்று ஏற்ப்பட்டுள்ளது. வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் இன்று (24.06.2016) சற்றுமுன் மின்ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. உடனடியாக...

வவுனியாவில் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டிக் கலைத்த பொலிசார்!!(படங்கள்)

வவுனியாவில் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நேற்று (20.06) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தலையிட்டு விரட்டி விரட்டி ஆர்ப்பாட்டக்காரர்களை துரத்தினர். வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு எதிராக சமூக நிதிக்கான வெகுஜன அமைப்பை சேர்ந்த சில தமிழ் மக்கள்...

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் மரணம்!!

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (05.01.2017) காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. இன்று வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள...

வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளி கட்டமைப்பின் ஆசிரியர் தின விழா 2017!!

  வவுனியா நகரப்பிரதேச முன்பள்ளி கட்டமைப்பின் ஆசிரியர் தின விழா மதவு வைத்தகுளம் சென் சுலான் முன்பள்ளியில் கட்டமைப்பின் தலைவர் நா.ஸ்ரீதரன் தலைமையில் கடந்த 24.10.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக முன்னாள்...

வவுனியா புகையிரதக் கடவை காப்பாளர் சங்கம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!!

வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர் சங்கம் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக அனைத்து ஊழியர்களினதும் ஒரு நாள் கொடுப்பனவான 250 ரூபாவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முன்வந்துள்ளதாக வவுனியா...

வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி!!

  வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று (11.02.2017) மதியம் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜெ.மனோகௌரி தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியலாயம்  கிரிக்கெட் போட்டியில் 214 ஓட்டங்களால் அபார வெற்றி!!

  இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் நேற்று 26 வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தை எதிர்த்து ஆடிய வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் இன்னிங்ஸ்...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஆச்சிபுரம் பகுதியில் வசித்து வந்த தர்மலிங்கம் மகேந்திரன் என்ற 55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக...