வவுனியா செய்திகள்

வவுனியாவில் திருடப்பட்ட நகைகள் பிடிபட்டது : சந்தேகநபர் தப்பியோட்டம்!!

திருடப்பட்ட நகைகள் மூன்றரைப் பவுண் நகைகள் வவுனியா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அத் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தப்பி ஓடியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மத்திய பேரூந்து நிலையப்பகுதியில் குறித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளது....

வவுனியா ஆண்டியா புளியங்குளம் மு.வியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

  வவுனியா ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை பாடசாலையின் அதிபர் மு.ஜினாஹ் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா...

வவுனியா பாரதிபுரத்தில் பதற்றம் : இரானுவத்தினர் குவிப்பு : தேடுதல் வேட்டை தீவிரம்!!

  வவுனியா பாரதிபுரத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து இன்று (18.09) நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று காலை 10 மணியளவில் வீட்டு காணியை தோண்டும் பணிகள் இடம்பெற்றபோது எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை. இன்று...

வவுனியாவில் பிரபல பாடசாலை ஆசிரியரால் தாக்கப்பட்ட 2ம் தர மாணவர் வைத்தியசாலையில்!!

வவுனியா பிரபல பாடசாலையொன்றில் ஆரம்பப்பிரிவில் நேற்று ( 23.11.2016) ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. வவுனியாவில் பிரபல்யமான பாடசாலையொன்றில் நேற்று...

வவுனியா சென்சுலான் முன்பள்ளியின் கல்விக் கண்காட்சி!!

  வவுனியா சென்சுலான் முன்பள்ளியின் வருடாந்த கல்விக் கண்காட்சி இன்று(17.06.2016) காலை முன்பள்ளியில் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.ஜெயகெனடி, முன்பள்ளி பருவ உத்தியோகத்தர் திருமதி. சுபாஸ்கரன் தர்சினி, திருமதி....

வவுனியா வேப்பங்குளம் நெற்களஞ்சியசாலைப் பகுதியில் குழப்பநிலை!!

  வவுனியா - வேப்பங்குளம் விவசாயிகள் தமது நெல்லினை கொள்வனவு செய்யுமாறு கோரியதால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் வேப்பங்குளம் நெற்களஞ்சியசாலையில் இன்று (05.03.2016) இடம்பெற்றுள்ளது. பெரும்போக நெற்செய்கை கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது...

வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீரின்றி நோயாளர் அவதி!!

வவுனியா பொது வைத்தியசாலையில் குடிநீர் பெறுவதற்கான வசதிகள் இன்றி நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா பொது வைத்தியசாலையானது வவுனியா மாவட்டத்து மக்கள் மட்டுமல் வன்னிக்கான அனைத்து மக்களும் சிகிச்சை பெற்றுச் செல்லும்...

வவுனியா காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு பல்கலைக்கழக சமூகம் ஆதரவு!!

  வவுனியாவில் தொடரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு நேற்று (01.03.2017) பிற்பகல் 2 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர் சமூகம் தமது ஆதரவினை...

வவுனியா நெளுக்குளத்தில் 19 பேருக்கு டெங்கு : சோதனை நடவடிக்கைகள் தீவி­ரம்!!

வவு­னியா – நெளுக்­கு­ளம், ஈசன்­கோட்­டம் பகு­தி­க­ளில் ஒரு மாதத்துக்குள் டெங்கு நோயால் பீடிக்­கப்­பட்ட 19 பேர் இனங்காணப்­பட்­டுள்­ள­னர். இத­னை­ய­டுத்து அந்தப்பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நட­வ­டிக்­கை­கள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதி­கா­ரி­கள் வீடு­வீ­டா­கச் சென்று சோதனை நட­வ­டிக்­கை­க­ளில்...

வவுனியா நெளுக்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ப் பிரச்சாரம்!!(படங்கள்)

வவுனியா, நெளுக்குளம் பகுதி மற்றும் அதனையண்டிய கிராமங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்வரும் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமது...

வவுனியா புதிய பஸ் நிலையம் தொடர்பான தீர்மானத்திற்கு மக்கள் அதிருப்தி!!

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் வௌி மாகாணங்களுக்கான பஸ் சேவைகளையும் பழைய பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ் சேவைகளையும் முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். 195 மில்லியன் ரூபா செலவில் வவுனியா...

வவுனியாவில் ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் நேற்று (17.03.2016) காலை ஒன்றரைக் கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று காலை கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தனியார்...

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் மரணம்!!

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (05.01.2017) காலை 9 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. இன்று வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள...

வவுனியாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கலந்துரையாடல்!!

  வவுனியா கலாச்சார மண்டத்தில் நேற்று (16.04.2016) காலை 10.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை இன் நிகழ்வு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்ஸிம் சகோதர, சகோதரிகளுக்காக அர்ப்பணம் செய்யும்...

வவுனியாவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : முறைப்பாடு செய்யச்சென்ற தாய்க்கு நேர்ந்த சோகம்!!

வவுனியாவில் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய முறைப்பாடு ஒன்றை பதிவு செய்வதற்கு சென்ற தாயாரிடம் பொலிஸார் அலட்சியமாக நடந்துள்ளதுடன், முறைப்பாட்டையும் பதிவு செய்ய மறுத்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா - நெடுங்கேணி பிரதேச...

வவுனியா தச்சநாதன்குளம் பண்டாரிகுளம் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவம்!!

  வவுனியா தச்சநாதன்குளம் பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழாவும் 10.05.2017 முதல் 19.05.2017 வரை நடைபெறவுள்ளது. கோவில் மணிக்கோபுர கும்பாபிசேக ம் 10.05.2017 அன்று நடைபெறஉள்ளது. இதில்...