வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டி!!(படங்கள்)
வவுனியா மாவட்ட பாடசாலைகளின் உதைபந்தாட்ட போட்டிகளை நேற்று (28.04) புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகர முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.
ஆண்,...
வவுனியாவில் பல பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து பாத்தீனியம் அழிப்பு நடவடிக்கை!!(படங்கள்)
யு .என் ஹபிடாட் அனுசரணையில் வவுனியா நகர சபை ஏற்பாட்டில் பாத்தினியம் அழிப்பு நடவடிக்கை ,வவுனியா மகாவித்தியாலய ,வவுனியா விபுலானந்தா ,வவுனியா பிரமண்டு மகாவித்தியாலய மாணவர்களால் இன்று (28.04) குருமண்காட்டில் உள்ள பிரயோக விஞ்ஞான...
வவுனியா ஒமந்தையில் வர்த்தக நிலையம் தீயில் எரிந்து நாசம்!!(படங்கள்)
வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்திருந்த ஓமந்தை ஹாட்வெயார் என்ற வர்த்தக நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ பரவியது.
ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் தற்காலிகமாக வசிக்கும் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான...
வவுனியாவில் நடைபெறவுள்ள புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின அழைப்பிதழ்!!
வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் தொழிற் சங்கங்களும் பொது அமைப்புக்களும் இணைந்து ஐக்கியப் பட்ட மேதினத்தை வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளன.
அந்த வகையில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், பெண்கள், மற்றும்...
வவுனியா கைத்தொழிற்பேட்டைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம்!!(படங்கள்)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழ்வரும் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள கைத்தொழிற் பேட்டைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று(27.04) திடீர்...
வவுனியாவில் வாழ்வின் எழுச்சி திணைக்களம் திறந்து வைப்பு!!(படங்கள்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழான வாழ்வின் எழுச்சி திணைக்களம் நேற்றைய தினம் (27) வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி...
வவுனியா செட்டிகுளத்தில் புதையல் தோண்டிய 6 பேர் கைது!!
வவுனியா, செட்டிக்குளம், முசல்குட்டி பிரதேசத்தில் தொல்லியல் பெறுமதிக்க இடம் ஒன்றில் புதையல் தோண்டி 6 பேரை தாம் கைது செய்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட...
வவுனியாவில் கைதான சட்டவிரோத ஆட்கடத்தல் சந்தேக நபரிடம் தீவிர விசாரணை!!
வெளிநாடுகளுக்கு படகுகள் மூலம் 500க்கும் மேற்பட்ட நபர்களை அனுப்பி வைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவை வசிப்பிடமாக கொண்ட 35 வயதான இந்த சந்தேக நபர்...
வவுனியா ஆசிகுளத்தில் வட மாகாண சுகாதார அமைச்சரால் உப தபாலகம் திறந்து வைப்பு!!(படங்கள்)
இன்று பல அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் வாக்குகேட்பதற்காக மட்டும் மக்களிடம் செல்லுவதும் தேர்தல் முடிந்தவுடன் மக்களை சந்திக்காத அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டுமென வடமாகாண...
வவுனியா வடக்கின் அபிவிருத்தி குறித்து வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆலோசனை!!
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் 2014.04.22 செவ்வாயன்று காலை 10.30 மணியளவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உனைஸ் பாரூக், தமிழ் தேசியக்...
வவுனியாவில் சைவசமய விழுமியப் பண்புகள் சொற்பொழிவு!!
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்துகின்ற புண்ணிய கிராம வேலைத் திட்டத்தில் ஒரு நாள் நற்பண்பு செயலமர்வு வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை...
வவுனியாவில் கிணற்றில் விழுந்த 9 வயதுச் சிறுவன் பலி!!
வவுனியா மகிழங்குளத்தில் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று (25) மாலை மரணமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை பாடசாலை விட்டு வீடு செல்லும்...
வவுனியா பொன் மீடியா கலையகம் பெருமையுடன் வழங்கும் “கொல்லாதே” குறும்படம்!!
வவுனியா பொன் மீடியயா கலையகம் வழங்கும் S.சுபாசிங்கம் இயத்தில், ஸ்ரீநிவாஸ் நடிப்பில் "கொல்லாதே" குறும்படம் சிசு கொலைகளின் தாக்கமும் அறிவுரையும், குழந்தையின் எதிர் கால வெளிப்பாட்டையும் உணர்த்தி வெளியாகியுள்ளது.
"கொல்லாதே" குறும்படம், கருக்கலைப்பு, கருவிலே...
வவுனியாவில் இடியுடன் கூடிய மழை!!(படங்கள், வீடியோ)
வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் இன்று (24.04) மாலை 3 மணிமுதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவிவந்தது.
இன் நிலையில் இன்று 3 மணிமுதல்...
வவுனியா மக்கள் காணிகளை இராணுவத்திற்காக எடுப்பதா : சிவசக்தி ஆனந்தன் கண்டனம்!!
வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தை சோதனைச்சாவடியைச் சூழ்ந்துள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை இராணுவத்தின் தேவைக்காக எடுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்துள்ள...
வவுனியாவில் வருமானத்தை பெற்றுத்தரும் குடைமிளகாய் பயிர்ச்செய்கை!!
வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரிவின் ஆலோசனையில் வவுனியாவின் பல பகுதிகளில் குடை மிளகாய் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வவுனியாவின் மணியர்குளம்- கணேசபுரம்- நெடுங்கேணி கிராமங்களில் அதிகளவான விவசாயிகள் இப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு...
















