வவுனியாவில் சர்வோதயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை நடைபெற்ற இடைவிலகல் தொடர்பான விழிப்புணர்வு நாடகம்!!
வவுனியா சர்வோதயம் W.C.H திட்டத்தின் கீழ் கலைஞர் திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களின் நெறிப்படுத்தளின் கீழ் வவுனியா கற்குளம், கற்பகபுரம், தேக்கவத்தை ஆகிய கிராமங்களில மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் தொடர்பாணவிழ்ப்புனர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
சர்வோதய நிறுவனம்...
வவுனியா பூந்தோட்டத்தில் நடைபெறவுள்ள ஆழிப்பேரலை நினைவு நாள் நிகழ்வு!!
ஆழிபேரலையால் உயிர் நீத்த எம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தும் முகமாக 26.12.2013 அன்று வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையால் பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைக்கப்பட்ட ஆழிப்பேரலை நினைவு...
வவுனியாவிலிருந்து சிறந்த கவிதைக்கான “காவிய பிரதீப” விருது பெற்ற மூவர்!!(படங்கள்)
இலங்கையில் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு மகாவலி கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் சிறந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் வவுனியாவில் நாளை!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான இந்த கூட்டம் நாளை செவ்வாய்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த முக்கிய...
3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து பாடசாலைக்கும் வவுனியாவிற்கும் பெருமை சேர்த்த மாணவி!!
வெளியாகியுள்ள க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில் பாவற்குளம் கணேஸ்வரா மகா வித்தியாலய மாணவி கணேசநாதன் றியாந்தினி 3A சித்திகளைப் பெற்று (தமிழ்- A, இந்து நாகரீகம் -A, புவியியல்...
வவுனியாவில் இடம்பெறவுள்ள அசுரன் குறும் திரைப்பட வெளியீட்டு விழா!!
இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை முன்று மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் தவசிகுளம் இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அசுரன் குறும்திரைப்படம் வெளியீடு நடைபெறவுள்ளது.
இத் திரைப்படத்திற்கான கதை , திரைகதை ,வசனம் இயக்கம்...
வவுனியா நெளுக்குளத்தில் வயலிலிருந்து முதியவர் சடலமாக மீட்பு!!(படங்கள்)
வவுனியா, மன்னார் வீதியில் நெளுக்குளம் பகுதியிலுள்ள வயலில் இருந்து வயோதிபர் ஒருவரின் சடலத்தினை இன்று காலை வவுனியா பொலிசார் மீட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று மதியம் தனது வயலுக்குச் சென்ற இராமன்...
சோதனைகளை கடந்து சாதனை படைத்த மாணவி!!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் மகாவித்தியாலையத்தில் உயர்தரக் கல்வி கற்று வந்த பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி க. பொ. த உயர்தரப் பரீட்சையில் அதிக பெபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தை...
வவுனியா பேருந்து விபத்தில் ஒருவர் பலி சிறுவர்கள் உட்பட 19 பேர் காயம்!!
வவுனியா புளியங்குளம் பகுதியியல் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் ஒருவர் பலியானதுடன் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்தொன்றே புளியங்குளம் பகுதியில் வீதியை விட்டு...
உயர்தர பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மாணவிகள் சாதனை!!
வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியாமாவட்டத்தில் முதல் பத்து இடங்களில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மாணவிகள் 8 இடங்களை தமதாக்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மா சில்வா தெரிவித்தார். இது தொடர்பில்...
பல சவால்களுக்கு இடையே வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் பட்ஜெட் நிறைவேறியது!!
இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களில் 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்கள் பல தோல்வியடைந்து சபைகளின் ஆட்சி அதிகாரம் ஆட்டம் காணும் நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு...
வவுனியாவில் கூடுகின்றது தமிழ் கூட்டமைப்பு!!
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் தன்னிச்சையான, மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மக்கள்...
வவுனியாவை சேர்ந்த முதியவரின் சடலம் மன்னாரில் மீட்பு!!
மன்னார் – மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோவில் புளியங்குளம் பிரதேசத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆணொருவரின் சடலத்தினை மடு பொலிஸார் மீட்டுள்ளனர்.
வவுனியா கல்மடு கிராமத்தை சேர்ந்த சண்முகம் தியாகராசா வயது...
தமிழ் தேசிய முன்னணி தலைமையில் “உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்”நற்பணிமன்றம் உதயம்!!
“உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்” என்ற நற்பணிமன்றம் ஒன்றை இன்று (18.12.2013) தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் துஸ்யந்தன்அவர்கள் கனகராயன்குளத்தில் ஆரம்பித்து வைத்த நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது.
“உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்” என்ற நற்பணிமன்றத்தின் தலைவராக சி.சியாந்தன்,...
வவுனியாவை சேர்ந்த ஒருவர் ஒரு கோடி ரூபா கப்பம் கேட்டு கடத்தப்பட்டு நெடுந்தீவில் தடுத்து வைப்பு!!
வவுனியாவை சேர்ந்த ஒருவரை கடத்திச் சென்று யாழ்ப்பாணம் நெடுந்தீவில் தடுத்து வைத்து பிரான்ஸில் இருக்கும் அவரது மகனிடம் ஒரு கோடி ரூபா கப்பம் பெற முயற்சித்த வடக்கில் செயற்பட்டு வரும் அரசியல் குழுவை...
வவுனியாவில் கொள்ளைகளில் ஈடுபட்ட நால்வருக்கு இருபது வருடகால சிறைத்தண்டனை!!
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நான்கு பேருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் இருபதுவருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது .
கடந்த 2006, 2007 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் வவுனியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற...