வவுனியா செய்திகள்

வவுனியா வடக்கு பிரதேசம் விளையாட்டுத்துறையில் தடம் பதிக்கும்-பிரதேச செயலாளர்!

வவுனியா வடக்கு பிரதேசம் சவால் நிறைந்த விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்ததொரு தடம் பதிக்கும் என வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தெரிவித்தார். வவுனியா வடக்கு பிரதேச செயலக விளையாட்டு விழா நேற்று நெடுங்கேணி...

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழா காட்சிகள்(படங்கள் இணைப்பு ).

இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பலி ஒப்பூக் கொடுக்கப் பட்டதுடன்  திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது. (படங்கள்:...

நெடுங்கேணி பொலிஸ் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவரை நெடுங்கேணி பொலிஸார் தாக்கியதை கண்டித்து வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெரிவிக்கையில், இன்று காலை...

கண்ணீர் மழையால் நனைந்த வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி!

வவுனியா சைவப்பிரகாச பாடசாலையின் உப அதிபர் பானுமதி சிவசோதிநாதனின் இறுதிக் கிரியைகள் சைவபிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியின் உப அதிபர் பாநுமதி சிவசோதிநாதன் அவர்கள் கடந்த 11ம் திகதி...

வவுனியா பஸ்நிலைய வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் முடிவு ..!

சில தினங்களுக்கு முன்னர் வவுனியா பஸ் நிலையத்துக்குள் அரச பேரூந்து தவிர்ந்த வேறு வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டது. பெரிய வாகங்கள் மட்டுமல்லாது, மோட்டார் வண்டிகள் மற்றும் சைக்கிள்கள் கூட உட்பிரவேசிக்கத் தடை...

வவுனியா அங்காடி வியாபாரிகள் மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதம்!

வவுனியா நகரசபைக்கு முன்பாக உள்ள அங்காடி வியாபாரிகள் தமக்கு மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக இன்று (12) உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு என புதிய அங்காடி விற்பனை...

வவுனியாவில் 13 வயது சிறுமி அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரம்..

வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவியொருவர் அவரது அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா சாந்தசோலை கிராமத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி...

யாழில் சாதித்த வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள்!

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயது பிரிவு மாணவர் அணிகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று இவ் உடற்பயிற்சி போட்டி...

இன்றையதினம் நடைபெற்றுவரும் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல்விழா காட்சிகள் (படங்கள் இணைப்பு).

இன்றைய தினம்நடைபெற்றுவரும் வவுனியா, புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். படங்கள்: -சுகுமார்-

வவுனியாவில் உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழப்பு..!

வவுனியா சேமமடு குளக்கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் தடம்புரண்டதில் அதன் சாரதி நசியுண்டு உயிரிழந்துள்ளார். இதன் சாரதியான முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த 50 அகவையுடைய ஆறுமுகம் சுந்தரலிங்கம் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு...

வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி

வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி (மீற்றர்) பொருத்தப்படும் என வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளுக்கு தூரமானி பொருத்தும் நடவடிக்கை யாழ். வீதி மைதானத்தில்...

வவுனியாவில் சிற்றூழியர் போராட்டம் : நியமனத்துக்கு அமைச்சர் உத்தரவாதம்

சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சிற்றூழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து, நியமனம் பெறுவதற்குரிய நடைமுறைகளில் பங்குபற்றியவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை நியமனம் வழங்கப்படும் என்று கைத்தொழில்...

காணி ஆணையாளரின் புதிய சுற்று நிருபம் தொடர்பில் வவுனியாவில் செயலமர்வு!

இலங்கை காணி ஆணையாளரின் புதிய சுற்று நிருபம் தொடர்பாக வவுனியா நகரசபை மண்டபத்தில் கருத்தரங்கு இன்று இடம்பெற்றது. வவுனியா வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தின் ஆனுசரணையுடன் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் காணியற்றோர், காணி இழந்தவர்களுக்கான உரிமைகள்,...

வவுனியாவில் 704 அரச உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

வன்னி பிராந்தியத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 704 பேருக்கு இன்று (8/6) வவுனியா நகரசபை மண்டபத்தில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன. கணிதம்,...

வவுனியாவில் கடை உடைத்து திருட்டு

வவுனியா கொறவப் பொத்தானை வீதியில் உள்ள பலசரக்கு கடையினை உடைத்து 500,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார்...

வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு கணிப்பீட்டு மீற்றர்கள்?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.மேற்படி சந்திப்பு வவுனியாவிலுள்ள சுவர்க்கா விடுதியில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.இதன்போது வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர...