குழந்தையுடன் காணாமல் போன பெண் : மக்களின் உதவியை நாடும் பொலிசார்!!

கனடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை ஒன்றுடன் காணாமல் போன பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர். கனடாவில் ரொறண்ரோவில் கடந்த 17ம் திகதி முதல் பச்சிளம் குழந்தை ஒன்றுடன் Christina Lynn Potter...

கடும் குளிரில் நடனமாடி வியக்க வைத்த அழகிகள்!!

சீனாவில் பூஜ்யம் டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் பெண்கள் கம்பு நடனமாடி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். சீனாவின் டியாஜின் மாகாணத்தில் நேற்று முன்தினம் தேசிய கம்பு நடன(போல் டான்ஸ்) குழுவினரின் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு...

உகாண்டாவில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை!!

உகாண்டவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளிப்படையாகவே தங்கள் பாலியல் ஆசைகளை வெளிப்படுத்த முடியாத ஆண்களின் மத்தியில் இது மேலும் பீதியை ஏற்படுத்தி...

13 ராசியற்ற திகதி : மீண்டும் நிரூபணம்!!

13 என்ற திகதி ராசியற்றது என்பது பிரான்ஸ் நாட்டின் மூதாட்டி ஒருவரின் விடயத்தில் நிரூபணமாகியுள்ளது. பிரான்ஸின் அல்சால் பகுதியை சேர்ந்த மூதாட்டி(60) ஒருவர் வாரந்தோரும் தேசிய லொட்டரியில் சூப்பர் லோட்டோ என்ற டிக்கெட்டுகளை தவறாமல்...

10 இலட்சம் லைக்ஸ் கிடைக்காததால் திருமணமாகாமல் தவிக்கும் வாலிபர்!!

ஏமனில் ஒருவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை வரதட்சனையாக கேட்டுள்ளார். ஏமனில் உள்ள தாய்ஸ் நகரைச் சேர்ந்தவர் சலீம் ஆயஷ். இவர் ஒரு கவிஞர். அவர் தனக்கு வரப்போகும் மருமகனிடம் வித்தியாசமான ஒன்றை...

கடைகளில் திருடிய நாயை பிடித்து கூண்டில் அடைத்த பொலிஸார்!!

அமெரிக்காவில் கடைகளில் திருடி வந்த ஒரு நாய் பிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு கரோலினா மாநிலம் கிளிண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு அடிக்கடி பொருட்கள் திருடுபோய் வந்தன. திருடனை கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு...

நடுவானில் பிறந்த சுட்டிப் பையன்!!

ஸ்பெயினில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஸ்பெயின் நாட்டின் வாலன்சியாவில் இருந்து ருமேனியா தலைநகர் புசாரெஸ்டிற்கு விஸ் என்ற நிறுவனத்தின் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. விமானத்தில்...

முன்னாள் மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட கணவன்!!

பிரான்சில் முன்னாள் மனைவியை பழிவாங்கும் நோக்கில் அவளின் கணவன் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சை சேர்ந்த நபர் ஒருவர், முன்னாள் மனைவியின் மீதுள்ள கோபத்தில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை...

தென் சூடானில் பதற்றம் : அவசரமாக செல்லும் பிரித்தானிய விமானம்!!

தென் சூடானில் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையை அடுத்து, தமது பிரஜைகளின் பாதுகாப்புக் கருதி விமானமொன்றை பிரித்தானியா அனுப்பியுள்ளது. தென்சூடானில் அரசியல் நெருக்கடி நிலை உக்கிரமடைந்துவரும் நிலையில் அங்குள்ள பிரித்தானியப் பிரஜைகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும்...

அமெரிக்காவின் போர்க் கப்பலை தாக்கியழித்த சீனா!!

அமெரிக்காவின் கப்பல் ஒன்றை தாக்கி அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 5ம் திகதி தமது கப்பல் ஒன்று சீனாவினால் நிர்மூலமாக்கப்பட்டிருந்தாக அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தது. இது தொடர்பில் தொடர்ந்து மௌனம் காத்து...

அமெரிக்காவில் தாயாகும் கன்னிகள் : அதிர வைக்கும் தகவல்கள்!!

அமெரிக்காவிலுள்ள 200 பெண்களில் ஒருவர் கன்னியாக இருக்கும்போதே கர்ப்பமடைந்துள்ளதாக பிரித்தானிய மருத்துவ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து ஆய்வை இளம் பெண்களிடம் நீண்டகாலம் நடத்திய மருத்துவர்கள் குழு, இந்த பிரம்மிக்க...

பங்களாதேஷில் 8 மாணவர்களுக்கு மரண தண்டனை!!

பங்களாதேஷில் எட்டு மாணவர்களுக்கு மரண தண்டனையும் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் 9ம் திகதி ஆளும்கட்சியான அவாமி லீகை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில்...

பேஸ்புக்கை பார்த்தபடியே சென்று கடலுக்குள் தவறி விழுந்த பெண்!!

அவுஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டே பாலத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கடலில் உள்ள பாலம் ஒன்றின் மேல் பெண் சுற்றுலாப் பயணி...

பாலியல் குற்றங்களுக்காக பொப் பாடகருக்கு 35 வருடங்கள் சிறை!!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக் இசைக்குழு லாஸ்ட்புராபெட்ஸ் என்பதாகும். இந்த இசைக்குழுவின் பாடகர்களில் ஒருவரான இயன் வாட்கின்ஸ் (36) குழந்தை பாலியல் குற்றங்களுக்காக இன்று 35 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவர் மீது...

இப்படியும் பெண்களா : உறவுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம்!!

நியூசிலாந்தில் இந்திய வாலிபர் ஒருவரை உறவுக்கு அழைத்துச் சென்ற இரு இளம் பெண்கள் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வருபவர் அமந்தீப்சிங்(22). திருமணமான இவர்...

40 குழந்தைகளை தத்தெடுக்கும் உருகுவே ஜனாதிபதி!!

தன்னுடைய பதவிக்காலம் முடிந்த பின்பு 40 ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக உருகுவே நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா தெரிவித்துள்ளார். லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிகாவின் பதவிக் காலம்...