கணவருக்கு இதய வடிவான தீவை பரிசளிக்க போகும் ஏஞ்சலினா ஜோலி!!
இந்திய நடிகர்கள் பண்ணை வீடு வைத்திருப்பது போல் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு தனித் தீவுகள். விடுமுறையில் தங்களின் சொந்த தீவில் தனிமையில் இனிமை காணும் ஹாலிவுட் பிரபலங்கள் நிறைய.
ஏஞ்சலினா ஜோலி 12 மில்லியன் டொலர்களுக்கு...
கார் திருடனுக்கு வித்தியாசமான தண்டனை..!
பிரித்தானியாவில் பிடிபட்ட, கார் திருடனுக்கு "வாழ்நாள் முழுவதும், கார்களைத் தொடக்கூடாது´ என்ற, வித்தியாசமான தண்டனையை, அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஸ்டாக்போர்ட்டில் வசிக்கும், ஜோஷாவா ரஷ்டன், என்ற 18 வயது இளைஞரை, காரை திருட முயன்றதாக,...
கட்டாய பாலியல் தொழிலாளர்கள் 100 பேர் மீட்பு..!
ஆர்ஜண்டீனா தலைநகர் புவனெஸ் ஏயரீஸில் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 100 பெண்களை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.
இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் பராகுவே மற்றும் பெரு ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளனர்.
பெண்களை பலவந்தமாக பாலியல் தொழிலில்...
மொசாம்பிக்கிலிருந்து 34 பேருடன் கிளம்பிய பயணிகள் விமானம் மாயம்..!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் தலைநகரான மபுடோவிலிருந்து அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவிற்கு நேற்று ஒரு பயணிகள் விமானம் 28 பயணிகளுடனும், 6 ஊழியர்களுடனும் புறப்பட்டது. நமீபியாவிற்கு வடக்கே பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்துடனான...
விலங்குகளின் மிகப் பழமையான பொதுக்கழிப்பிடம் கண்டுபிடிப்பு..!
24 கோடி ஆண்டு கால, வரலாற்று காலத்துக்கு முந்தைய விலங்குகள் பயன்படுத்திய பொதுக் கழிப்பிடம் ஒன்று அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நவீன கால காண்டா மிருகம் போன்ற டினோடொண்டோசோரஸ் என்ற விலங்கால் இடப்பட்டதாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கான...
மீண்டும் பாகிஸ்தான் மீது இரண்டு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா..!
அமெரிக்கா, பாகிஸ்தானில் மறைந்துள்ள தீவிரவாதிகளை அழிப்பதற்கு ஆளில்லா போர் விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றது. பொதுமக்களும் சில நேரங்களில் இத்தகைய தாக்குதல்களுக்குப் பலியாவதால் அவற்றை நிறுத்த வேண்டும் என்ற எதிர்ப்பு பாகிஸ்தானில் வலுத்து வருகின்றது.
கடந்த...
உள்விவகாரத்தை தீர்த்துக்கொள்ளும் ஆற்றலும் வல்லமையும் இலங்கைக்கு உண்டு – சீனா..!
இலங்கை உள்விவகாரங்களில் வெளிச் சக்திகள் தலையீடு செய்யக் கூடாது என சீனா தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும், அந்நாட்டு மக்களும் உள்விவகாரப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளக் கூடிய ஆற்றலும் வல்லமையும் கொண்டவர்கள் என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச...
சுமத்ரா தீவில் 5.1 ரிக்டர் அளவில் பூமி அதிர்ச்சி..!
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் நேற்று இரவு திடீரென்று பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 47 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி, ரிக்டர் அளவில் 5.1 புள்ளியாக பதிவாகி...
நொடிப் பொழுதில் உயிர் பிழைக்கும் சிறுவர்களின் திக் திக் நிமிடங்கள் (வீடியோ)
சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தபோது உயிருக்கு பயந்து அலறியடித்து ஓடுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டம் இன்று...
இறந்த நபர் கல்லறையில் உயிருடன் தோன்றிய அதிசயம்!!
போலந்து நாட்டில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது கல்லறையின் மேல் நின்று தான் உயிரோடு இருக்கிறேன் என்று அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோலின்ஸ்சி(38). இவர்...
உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர்!!
ஆரோக்கியமான உணவுகள் எதையும் சாப்பிடாமல் கடந்த 10 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிரிட்டனை சேர்ந்த முதியவர்.
பிரிட்டனில் வசிக்கும் டேவிட் ஜெபிரிஜ்(66) இரண்டு குழந்தைகளின் தந்தை. கடந்த 10 ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவுகள்...
இப்படியும் திருடனா : சீனாவில் நிகழ்ந்த வினோத சம்பவம்!!
திருடர்களுக்கும் மனசாட்சி உண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக சீனாவில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஷோயூ என்பவர் சமீபத்தில் வாடகைக் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது ஐபோன் காணாமல் போனது.
தனக்கு பின்...
பெண் குழந்தைகளைப் பெற்றதற்காக 56 தாய்மார் படுகொலை!!
பாகிஸ்தானில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனால் பெண் குழந்தைகள் பெற்ற தாய்மார்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதன்படி கடந்த 2012 ஜனவரி முதல் 2013 செப்டம்பர் வரை 56...
வீட்டிற்குள் வினோதம்!!(வீடியோ)
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக் கூடிய ஒன்று தான் ரோலர் கோஸ்டர். தீம் பார்க்குகளில் இதில் பயணம் செய்வதற்கென்றே கூட்டம் அலைமோதும்.
இந்த விளையாட்டு மிகவும் பிடித்து போகவே, கனடாவை சேர்ந்த...
தாய்லாந்தில் மக்கள் புரட்சி : அவசர நிலை பிரகடனம்!!
தாய்லாந்தில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் சினவத்ரா அறிவித்துள்ளார்.
தாய்லாந்தில் பெண் பிரதமர் சினவத்ரா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2006ம் ஆண்டு பிரதமராக...
இந்திய தொலைக்காட்சி தொடர்களுக்கு பாகிஸ்தானில் தடை..!
இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களை உடனடியாக தடை செய்ய பாகிஸ்தான் நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கடந்த...





