தென் சூடானில் பதற்றம் : அவசரமாக செல்லும் பிரித்தானிய விமானம்!!

தென் சூடானில் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையை அடுத்து, தமது பிரஜைகளின் பாதுகாப்புக் கருதி விமானமொன்றை பிரித்தானியா அனுப்பியுள்ளது. தென்சூடானில் அரசியல் நெருக்கடி நிலை உக்கிரமடைந்துவரும் நிலையில் அங்குள்ள பிரித்தானியப் பிரஜைகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும்...

அமெரிக்காவின் போர்க் கப்பலை தாக்கியழித்த சீனா!!

அமெரிக்காவின் கப்பல் ஒன்றை தாக்கி அழித்ததாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 5ம் திகதி தமது கப்பல் ஒன்று சீனாவினால் நிர்மூலமாக்கப்பட்டிருந்தாக அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தது. இது தொடர்பில் தொடர்ந்து மௌனம் காத்து...

அமெரிக்காவில் தாயாகும் கன்னிகள் : அதிர வைக்கும் தகவல்கள்!!

அமெரிக்காவிலுள்ள 200 பெண்களில் ஒருவர் கன்னியாக இருக்கும்போதே கர்ப்பமடைந்துள்ளதாக பிரித்தானிய மருத்துவ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து ஆய்வை இளம் பெண்களிடம் நீண்டகாலம் நடத்திய மருத்துவர்கள் குழு, இந்த பிரம்மிக்க...

பங்களாதேஷில் 8 மாணவர்களுக்கு மரண தண்டனை!!

பங்களாதேஷில் எட்டு மாணவர்களுக்கு மரண தண்டனையும் 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் 9ம் திகதி ஆளும்கட்சியான அவாமி லீகை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில்...

பேஸ்புக்கை பார்த்தபடியே சென்று கடலுக்குள் தவறி விழுந்த பெண்!!

அவுஸ்திரேலியாவில் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டே பாலத்தில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கடலில் உள்ள பாலம் ஒன்றின் மேல் பெண் சுற்றுலாப் பயணி...

பாலியல் குற்றங்களுக்காக பொப் பாடகருக்கு 35 வருடங்கள் சிறை!!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக் இசைக்குழு லாஸ்ட்புராபெட்ஸ் என்பதாகும். இந்த இசைக்குழுவின் பாடகர்களில் ஒருவரான இயன் வாட்கின்ஸ் (36) குழந்தை பாலியல் குற்றங்களுக்காக இன்று 35 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவர் மீது...

இப்படியும் பெண்களா : உறவுக்கு அழைத்து கொலை செய்த கொடூரம்!!

நியூசிலாந்தில் இந்திய வாலிபர் ஒருவரை உறவுக்கு அழைத்துச் சென்ற இரு இளம் பெண்கள் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வருபவர் அமந்தீப்சிங்(22). திருமணமான இவர்...

40 குழந்தைகளை தத்தெடுக்கும் உருகுவே ஜனாதிபதி!!

தன்னுடைய பதவிக்காலம் முடிந்த பின்பு 40 ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கப் போவதாக உருகுவே நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் முஜிகா தெரிவித்துள்ளார். லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிகாவின் பதவிக் காலம்...

தொடர்ந்து 30 மணிநேரம் வேலை செய்த இளம் பெண் மரணம்!!(வீடியோ)

இந்தோனேஷியாவில் தொடர்ந்து 30 மணிநேரம் வேலை செய்து கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். இந்தோனேஷியாவை சேர்ந்த மிதா திரான் என்ற பெண் கொப்பிரைட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து 30 மணி நேரமாக...

வரலாற்று சிறப்பு வாய்ந்த நபர்களின் முதல் 15 பட்டியல் : 1ம் இடத்தில் இயேசு கிறிஸ்து , 2ம்...

வரலாற்றில் சிறப்பு வாய்ந்த நபர்களின் பட்டியலில் பிரான்ஸ் சர்வாதிகாரியான நெப்போலியன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கூகுள் பொறியியலாளரான சால்ஸ் வார்டு மற்றம் ஸ்டீவன் கெய்ன் ஆகியோர் இணைந்து புதிய மொன்பொருள் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இதன்...

டயானாவின் மரணத்திற்கான குழப்பம் தீர்ந்தது!!

மறைந்த இளவரசி டயானாவில் மரணத்தில் ராணுவத்துக்கு தொடர்பில்லை என லண்டன் பொலிசார் அறிவித்துள்ளனர். கடந்த 1997ம் ஆண்டில் பாரிசில் நடந்த கார் விபத்தில் இளவரசி டயானா காலமானார். இந்த விபத்தில் பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர்...

சீனாவில் நிகழ்ந்த அதிசயம் : இழந்த கரம் மீண்டும் பொருத்தப்பட்டது!!(படங்கள்)

சீனாவில் துண்டான வாலிபரின் கையை காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய்(வயது...

சான்ட்விச் கொடுக்காததால் விமானத்தை இயக்க மறுத்த விமானியால் பரபரப்பு!!

தனக்கு விருப்பமான சான்ட்விச் கிடைக்காததால் விமானத்தை இயக்க மறுத்த விமானியால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து கடந்த 14ம் திகதி காலை 6:45 மணிக்கு நியூயோர்க் செல்ல வேண்டிய விமானம்...

போராட்டத்திற்கு மத்தியில் பொலிசை முத்தமிட்ட பெண்!!

இத்தாலியில் பொலிஸ் அதிகாரியை முத்தமிட்ட மாணவி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் மிலன் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு அதிவேக ரெயில் விடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் கடந்த...

கணவனை 16 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிடும் ஒரு கொடூர பெண்!!

34 வயது பெண் ஒருவர் தனது திருமண வாழ்க்கை போர் அடித்ததால் ஒரு பரபரப்பிற்காக தனது கணவரை கொன்று 16 துண்டுகளாக வெட்டி அந்த துண்டுகளை ஃப்ரீசரில் வைத்து ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளும்...

கிட்னியை தானம் கொடுத்ததால் விடுதலை அடைந்த ஆயுள்தண்டனை பெண் கைதிகள்!!

தெற்கு அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி என்ற நகரத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த இரண்டு சகோதரிகளில் ஒருவர் மற்றவருக்கு தனது கிட்னியை தானமாக கொடுத்ததால் அவர்களுடைய மனிதாபமானத்தை அறிந்து அரசு அவர்களை விடுதலைசெய்துள்ளது. கடந்த 1994ஆம்...