டெஸ்ட் போட்டியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ரோகித் ஷர்மா!!
டெல்லியில் நடந்த சம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ஓட்ட வித்தியாசத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆண்டில் மும்பை இந்தியன்ஸ்...
பந்தை எறிகிறார் போத்தா : அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!!
பந்தை எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென் ஆபிரிக்க வீரர் ஜோகன் போத்தா ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்.
சுழற்பந்து வீச்சாளர்களை கண்டால் அவுஸ்திரேலியாவுக்கு எப்போதும் சிக்கல் தான். இலங்கை சுழல் ஜம்பவான் முரளிதரன் பந்தை எறிவதாக கிரிக்கெட்...
ஊக்கமருந்து பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை..!
ஊக்கமருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீர, வீராங்கணைகளுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுகத்கமகே தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்கும் வீர,...
இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஹார்மிசன் ஓய்வுபெற்றார்!!
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஹார்மிசன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த முடிவை அவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
34 வயது நிரம்பிய ஹார்மிசன் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 226 விக்கெட்டுகளைக்...
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் இந்திய- அவுஸ்திரேலிய தொடர்!!
சம்பியன்ஸ் லீக் தொடர் முடிந்த கையோடு, அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது இந்தியா. சமீபத்தில் இங்கிலாந்தில் சம்பியன்ஸ் கிண்ணம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாவே தொடரில் கிண்ணத்தை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு...
விடைபெற்ற கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் சச்சின், டிராவிட்!!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விடைபெற்றுள்ளனர். டெல்லியில் நேற்று முன்தினம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் மும்பை இண்டியன்ஸ் அணி ராஜஸ்தானை...
இந்திய மண்ணில் ஜொலிக்க வேண்டும் ஆஸி. அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி!!
இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஓட்டங்கள் குவித்தால் ஆஷஸ் தொடருக்கு அது உறுதுணையாக இருக்கும் என அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்திருக்கும் அவுஸ்திரேலிய அணி ஒரு 20-20, ஏழு ஒருநாள்...
சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைபற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி!!
சம்பியன்ஸ் லீக் தொடரின் பட்டதை நடப்பு இப்ல் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி சுவீகரித்துக்கொண்டது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான...
தென் ஆபிரிக்காவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இளம் இந்திய அணி!!
நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரின் இறுதிச்சுற்றில் தென் ஆப்ரிக்காவை 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இளம் இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான நான்கு...
டோனியை எச்சரித்த பொலிசார்!!
சாலை விதிமுறைகளை மீறி தவறான பாதையில் சென்று கொண்டிருந்த டோனியை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்திய அணியின் அணித்தலைவர் டோனி சம்பியன்ஸ் லீக் தொடரில் அரையிறுதியில் கலந்து கொள்வதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.
அப்போது பைக் பிரியரான...
சென்னை வீரர்களை திட்டிய வட்சனுக்கு அபராதம்!!
தகாத முறையில் பேசிய ராஜஸ்தான் வீரர் வட்சனுக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
சம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரின் முதல் அரையிறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. சென்னை அணிக்கு எதிரான இப்போட்டியில் ராஜஸ்தான் அணி...
தமிழ்ப்படம் மூலம் நடிகராகும் பிராவோ!!
மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பிராவோ ரசிகர்கள் மனம் கவர்ந்த...
சம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு மும்பை தகுதி!!
சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் டிரினிடாட் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது.
இந்த வெற்றியின் மூலம் 2வது அணியாக இறுதிச்சுற்றுக்கு மும்பை தகுதி பெற்றது.
டில்லியில் உள்ள ஃபெரோஷா...
50,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக சாதனை படைத்த சச்சின்!!
கிரிக்கெட் வரலாற்றில் 50 000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் தன்வசப்படுத்தியுள்ளார்.
நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 போட்டிகளின், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 26 ஓட்டங்களை...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் ஐடா..!
தென் ஆபிரிக்காவுக்கான இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஷஷிகலா சிறிவர்தன தலைமையிலான 14 வீராங்கனைகள் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கட் குழாமில் நோபர்ட் ஜோன்சன் ஐடாவும் பெயரிடப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு...
தேசிய பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் வவுனியாவிற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!!
அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் கொழும்பு சுகததாஸ அரங்கில் நடைபெற்று வருகின்றன.
இப் போட்டிகளில் வவுனியா மாவட்ட மாணவர்கள் பலர் தமது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வெற்றி பெற்று வருகின்றனர்.
21 வயதிற்குட்பட்ட...







