வேகத்தை குறைக்க மாட்டேன்: உமேஷ் யாதவ்!!

காயம் போன்ற எந்த காரணத்துக்காகவும் பந்துவீச்சில் வேகத்தை குறைத்துக் கொள்ளமாட்டேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்தார். இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட் (32),...

மீண்டும் விளையாட ஆசைப்படும் அஜய் ஜடேஜா!!

அஜய் ஜடேஜாவுக்கு மீண்டும் கிரிக்கெட் மீது ஆசை பிறந்துள்ளது. இவர் ரஞ்சிக் கிண்ணத் தொடரில் விளையாட தயாராக இருக்கிறாராம். கடந்த 1992ல் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட்...

ஜம்மு-காஷ்மீர் அணியின் பயிற்சியாளராக அசாருதீன்!!

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா பதவி வகிக்கிறார்....

சிம்பாவே தொடரில் லசித் மலிங்கவுக்கு ஓய்வு!!

சிம்பாவே கிரிக்கெட் விஜயத்துக்கான இலங்கை 27 பேர் கொண்ட முன்னோடி குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் 2...

இந்திய அணியின் வெற்றியில் அனைத்து மூத்த வீரர்களுக்கும் பங்குண்டு: யுவராஜ் சிங்!!

இந்திய அணியின் வெற்றியில் அனைத்து மூத்த வீரர்களுக்கும் பங்குள்ளதுள்ளது என்பதை எளிதில் மறந்து விடக்கூடாது. நாங்களும் ஹீரோ தான் என யுவராஜ் சிங் தெரிவித்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011ல்...

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக முக்கிய தரகர் கைது..!!

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக முக்கிய தரகர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக டெல்லி மற்றும் மும்பை...

சச்சினின் ஓய்வுக்கு காரணம் என்ன?

கிரிக்கெட்டின் சாதனை சிகரம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு நானே காரணம் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத்...

காதலில் விழுந்த தினேஷ் கார்த்திக்!!

திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் காதலில் விழுவது போல விளையாட்டு உலகிலும் ஒரு புதிய காதல் பூத்துள்ளது. ஸ்குவாஷ் போட்டியில் கலக்கிக் கொண்டிருப்பவர் சென்னையில் பிறந்தவரான மலையாளத்து தீபிகா பல்லிக்கல். இளம் வயதிலிருந்தே புகழுச்சியில் இருக்கும் தீபிகா...

ஸ்டூவர்ட் பிராட்டை அழ வைக்க வேண்டும் : ஆஸி. பயிற்சியாளர்!!

பிடியெடுப்பு என தெரிந்தும் வேண்டுமென்றே களத்தை விட்டு வெளியேற மறுத்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்டை அடுத்த ஆஷஸ் தொடரின் போது அழ வைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய ரசிகர்களை பயிற்சியாளர் டேரன்...

23 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் : இந்தியாவை 28 ரன்களில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!!

23 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாதனை படைத்திருக்கிறது. சிங்கப்பூரில் 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...

கடந்த ஓர் ஆண்டில் 180 கோடி சம்பாதித்த டோனி!!

உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டில் (ஜூன் 2012–ஜூன் 2013) வீரர்களுக்கு போட்டி மூலம் கிடைத்த சம்பளம், போனஸ், பரிசு தொகை,...

மொண்டி பனேசர் மீண்டும் அணிக்காக விளையாட முடியும் : குக்!!

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் மொண்டி பனேசர் தொடர்ந்தும் இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியும் என அணித் தலைவர் அலிஸ்டெயார் குக் தெரிவித்துள்ளார். திறமை வாய்ந்த பந்துவீச்சாளரான மொண்டி பனேசர் தமது அணிக்கு தேவைப்படுவதாகவும் அவர்...

அவுஸ்திரேலிய காதலியை மணந்தார் வசிம் அக்ரம்..!!

47 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தனது 30 வயதான அவுஸ்திரேலிய காதலி தொம்சன் ஷனீராவை மணந்ததாக நேற்று அறிவித்தார். லாகூரில் கடந்த 12ம் திகதி எளிமையாக நடந்த...

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட சொல்லிக்கொடுப்பார் அசாருதீன் : காம்ளி கிண்டல்!!

அசாருதீனை பயிற்சியாளராக நியமித்தால் ஆட்ட நிர்ணயத்தில் எப்படி ஈடுபடுவது என்று இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான அசாருதீனுக்கு...

பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த ராகுல் டிராவிட் ஆதரவு..!

T20 கிரிக்கெட் போட்டியால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இழந்து வருகிறது. டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகரிக்க செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக...

சர்வதேச போட்டிகளிலிருந்து முன்னணி காற்பந்து வீரர் க்லோஸ் ஓய்வு..!

ஜெர்மனியின் முன்னணி கால்பந்து வீரராக விளங்குபவர் மிரோஸ்லாவ் க்லோஸ். இவர் வரும் 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடக்க இருக்கும் உலககோப்பை கால்பந்து போட்டிக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தேசியப் போட்டிகளில் பங்கேற்பதற்கும்...