மகனுக்கு வலிப்பு நோய் : தம்பதி எடுத்த விபரீத முடிவால், கதறும் உறவுகள்!!

தமிழகம்..

பிள்ளைகளுக்கு வி.ஷ.ம் கொ.டு.த்.து பெ.ற்றோர் த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சுண்டபட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.

இவர் அதே பகுதியில் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி.

இவர்களுக்கு அனுஷ்கா என்ற 10 வயது மகளும், விகாஷ் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், கண்ணனின் மகன் விகாஷ் கடந்த சில நாட்களாக வ.லி.ப்.பு நோ.யால் பா.திக்கப்பட்டுள்ளனர்.

இதனால், தாய் சரஸ்வதி வேலைக்குச் செல்லாமல் முழுநேரமும் தன் மகனை கவனித்துக்கொள்ள, மகனுக்கு வ.லி.ப்.பு வ.ரும்போதெல்லாம் பணியைத் துறந்துவிட்டு கண்ணனும் மகனை கவனித்து வந்துள்ளார்.

சில நேரங்களில் மருத்துமனையில் அனுமதி செய்யப்பட்ட வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில், கண்ணனின் வருமானம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் தவித்த நிலையில், தம்பதிகள் கு.டும்பத்தோடு த.ற்.கொ.லை செ.ய்ய மு.டிவெடுத்துள்ளது. இதனையடுத்து, நேற்று கு.ழந்தைகளுக்கு வி.ஷம் கொ.டுத்த தம்பதிகள், தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளனர்.

காலையில் வெகு நேரம் ஆகியும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்த போது விபரீதம் புரிந்துள்ளது.

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், மேற்கூறிய சோக தகவல் தெரியவந்துள்ளது.

பாதையை கடக்க முற்பட்ட ஆசிரியை பரிதாபமாக பலியான சோகம்!!

வத்தளையில்..

வத்தளையில் இன்று (18.02.2021) இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். வத்தளை நகரில் இன்று முற்பகல் கவனயீனமாக பாதையை கடக்க முயன்ற பாடசாலை ஆசிரியை லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சிலர் வெள்ளைக் கடவையின் ஊடாக பாதையை கடந்து சென்றதைத் தொடர்ந்து குறித்த ஆசிரியை, திடீரென பாதைக்கு குறுக்கே எதிர்பாராத விதமாக பயணிக்க முற்பட்ட போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் 48 வயதுடைய வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தின் தமிழ் பிரிவில் கற்பித்து வந்த ஜெ.சசிகலா என்ற ஆசிரியயை எனத் தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு..

இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லை என்றால் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

இதன்போது மாணவர்களின் அடையாள அட்டைகள் குறித்த பிரதேச செயலகத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பிரதேச செயலகத்திற்கு சென்று மாணவர்களின் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுமாறு அதிபர்களிடம் வியானி குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சில மாணவர்களுக்காக தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தை சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்கள் பயன்படுத்த முடியும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!!

முல்லைத்தீவில்..

பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் மகியங்கனையைச் சேர்ந்த நபர் ஒருவரை முல்லைத்தீவில் வைத்து விசேட அ.திரடிப் ப.டையினர் இன்று கை.து செய்துள்ளனர்.

யானைத் தந்தத்திலிருந்து எடுக்கப்படும் குறித்த கஜமுத்து விற்பனை செய்வதற்காக முல்லைத்தீவிற்கு கொண்டு வந்தவேளை வி.சேட அ.திரடிப் ப.டையினர் ச.ந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் மகியங்கனையைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரையே வி.சேட அ.திரடிப் ப.டையினர் கை.து செ.ய்துள்ளதுடன், மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

26 வயதான இளைஞனை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ.லை : இளம் யுவதி ஒருவர் கைது!!

முத்துவாடிய பகுதியில்..

சீதுவ – ரன்தொலுவ, முத்துவாடிய பகுதியில் இ.ளைஞன் ஒ.ருவரை க.ட.த்.தி.ச் செ.ன்று கொ.லை செ.ய்.த கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ல் 22 வ.யதான யு.வதி ஒ.ருவரை கை.து செ.ய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நா.ல்வர் கை.து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன,

குறித்த இ.ளைஞன் கடந்த 8ம் திகதி க.ட.த்.த.ப்.ப.ட்.ட.தா.க.வு.ம், அவரது உ.ட.ல் நிக்கவரெட்டிய பகுதியில் உள்ள கோட்டவேஹர பகுதியில் இருந்து நேற்று மீ.ட்.க.ப்.ப.ட்.ட.தா.க.வு.ம் தெரிவித்தார். உ.யி.ரி.ழ.ந்.த.வ.ர் மாத்தறை – மக்கோன பகுதியை சேர்ந்தவர் என அ.டையாளம் காணப்பட்டுள்ளார்.

இ.ளைஞனுக்கு சொந்தமான மாத்தறையில் உள்ள ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த ந.பரால் பா.திக்கப்பட்டவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.தா.க வி.சாரணையில் தெ.ரியவந்துள்ளது.

ச.ந்தேக ந.பர் வாடகை காலத்தை நீடிக்க முயன்றபோது த.னிப்பட்ட த.க.ரா.று ஏ.ற்பட்டதாக தெ.ரிவிக்கப்படுகின்றது. ச.ந்தேக ந.பர் 22 வயது பெ.ண்ணை பேஸ்புக் மூலம் பா.திக்கப்பட்டவருடன் நட்புகொள்ள பயன்படுத்தியதாகவும், அவரை சீதுவ பகுதியில் உள்ள வி.டுதி ஒ.ன்றுக்கு வரவழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சீதுவவிற்கு வந்த இ.ளைஞர்கள் ஒ.ரு கு.ழுவினரால் க.ட.த்.த.ப்.ப.ட்.ட.ன.ர். பின்னர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.ன.ர், அவரது உ.ட.ல் கோட்டவேஹரவில் உள்ள வ.னப் ப.குதியில் வி.ட்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், ச.ந்தேகநபர்கள் ஐ.வரும் தற்போது மேலதிக வி.சாரணைகளுக்காக சீதுவ பொலிஸ் நிலையத்தில் த.டு.த்.து வை.க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 2 நாட்களில் உயிரிழந்த இளம் யுவதி!!

கொரோனா..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த யுவதி ஒருவர் திடீர் சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளார். மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார் என ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிதிமாலியந்த பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் மூத்த மகளே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரிதிமாலியந்த கெமுனுபுர ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் குறித்த யுவதி கோவிட் தொற்றுக்குள்ளாகி தியதலாவை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 10 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் இரண்டு நாட்களின் குறித்த பெண்ணுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அம்பியுலன்ஸ் உதவியுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் அதிகாரிகளின் தாமதம் காரணமாகவே மகள் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்த யுவதியின் சடலம் பதுளை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ப.டு.கொ.லை செ.ய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு இதுவரையிலும் நீதி கிடைக்கவில்லை : உறவினர்கள் கவலை!!

ஹரிஸ்ணவி..

வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வ.யது பா.டசாலை மா.ணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வி.ற்.கு.ட்.ப.டு.த்.த.ப்.ப.ட்.டு ப.டு.கொ.லை செ.ய்யப்பட்டுள்ளார்.

எனினும் கடந்த ஐந்து வருடங்களாக இடம்பெற்று வரும் வ.ழக்கு வி.சாரணைகளில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை ஒவ்வொரு வழக்குகளும் தவணை இடப்பட்டு கடந்து செல்கின்றதே தவிர கு.ற்.ற.வா.ளி க.ண்டுபிடிக்கப்பட்டு த.ண்.ட.னை வழங்கப்படவில்லை.

ஒவ்வொரு முறையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கை மன்றிற்கு கிடைக்கவில்லை என்ற காரணமே தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் உறவினர்களாக நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது,

பண்டாரிகுளம் பா.டசாலை மா.ணவியான ஹரிஸ்ணவியின் ப.டு.கொ.லை.யு.ட.ன் தொடர்புபட்டவர்கள் க.ண்டுபிடிக்கப்படவில்லை. இந்த செயலைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

இப் ப.டு.கொ.லை.க்.கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ள குடும்பத்தினர் உட்பட உறவினர்களுக்கு ஐந்து வருடங்கள் நிறைவடைந்திருந்த நிலையிலும் நீதி நிலை நாட்டப்படவிலை.

இதனால் பெரும் ஏ.மாற்றமடைந்துள்ளோம் . ஹரிஸ்ணவியின் குடும்பத்தினர் இதனால் பெரும் அ.திர்ச்சியும் ஏ.மாற்றமடைந்துள்ளனர். ஹரிஸ்ணவியின் ப.டு.கொ.லை.க்.கு நீதி கிடைக்கும் வரையிலும் நாங்கள் போ.ரா.டி வருகின்றோம்.

இனியும் காலங்களை கடத்தி கு.ற்.ற.வா.ளி சட்டத்தின் பி.டியிலிருந்து த.ப்பிப்பதற்கு இடமளியாமல் நீதித்துறை இப் ப.டு.கொ.லை.க்.கு உரிய தீர்வு பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நேற்று ஒரே நாளில் அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகியது!!

கொரோனா மரணங்கள்..

இலங்கையில் கோவிட் – 19 தொற்று காரணமாக அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோவிட் – 19 தொற்றுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், 409 மரணங்கள் கோவிட்டின் இரண்டாவது அலையின் போது பதிவாகியுள்ளது. 2020 ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளம் மூலம் இளைஞர்களை ஏமாற்றி 4 திருமணம் : தமிழ் பெண்ணின் லீலைகள் அம்பலம்!!

ஃபேஸ்புக்கில்..

சமூகவலைதளம் மூலம் இளைஞர்களை வசியப்படுத்தி பலரை திருமணம் செய்து பணம் ப.றித்து ஏ.மாற்றிய பெண் குறித்த அ.திர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியைச் சேர்ந்தவர் பாலகுரு (26). டிரைவராக வேலை பார்த்து வரும் இவருடன், மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்ற பெண் ஃபேஸ்புக்கில் கடந்த 2018 நவம்பர் மாதம் அறிமுகம் ஆகியுள்ளார்.

தொடர்ந்து செல்போனில் நட்பு வளர்ந்த நிலையில், மீரா காதல் ஆசை வார்த்தை கூறியதன் பேரில் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்ததாக கூறும் பாலகுரு, மீராவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் தன் பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி மீராவை திருமணம் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, சில வாரங்களில் அப்பெண்ணின் பெயர் மீரா இல்லை என்பதும்,

அவரது பெயர் ரஜபுநிஷா என்பதும், இவர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் காதல் எண்ணத்தில் இருந்த பாலகுரு அப்பெண்ணுடன் திருமண வாழ்க்கையை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் வேலை நிமித்தமாக பாலகுரு வெளியூர் சென்றவுடன் அவரது வீட்டுக்கு வேறொரு ஆண் வந்து செல்வதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ச.ந்தேகமடைந்த பாலகுரு அப்பெண்ணின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் ரஜபுநிஷாவிற்கு திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது கண்டு அ.திர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, பாலகுரு ரஜபுநிஷாவை க.ண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் ச.ண்.டை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தன் தாய் வீட்டுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற ரஜபுநிஷா மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

விசாரித்துப் பார்த்ததில் தன்னை நான்காவதாக ரஜபுநிஷா திருமணம் செய்து கொண்டதும், தற்போது திண்டுக்கல் பார்த்திபனுடன் சென்று ரஜபுநிஷா குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்து அ.திர்ச்சியில் உறைந்தார்.

வீட்டை விட்டு செல்லும்போது வீட்டில் வைத்திருந்த 1 பவுன் செயின் மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றதாக கூறும் பாலகுரு இதுகுறித்து ரஜபுநிஷாவின் தாயார் மும்தாஜிடம் தொடர்பு கொண்டு கேட்டதாகவும்,

அப்போது பணத்திற்காக தன்மகள் பலபேரை திருமணம் செய்துள்ளதாகவும், நீ ஒதுங்கிக்கொள் என்று கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டுத்துள்ளதாகவும் கூறி மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் பாலகுரு புகார் மனு அளித்துள்ளார்.

டிக்டாக் மற்றும் பேஸ்புக்கில் தனது வீடியோக்களை பதிவிட்ட மீரா, அதில் கமெண்ட் பதியும் நபர்களின் தீவிரத்தை பார்த்து காதலர்களை தேர்வு செய்துள்ளார் என்று பாலகுரு கூறும் நிலையில்,

பெரிய கருவாடுக்கு ஆசைப்பட்டு பொறியில் சி.க்கிய பெருச்சாளி போல மீராவிடம் சிக்கிய 4 மாப்பிள்ளைகள் கோ.பத்தில் காத்திருக்க, 5 வது மாப்பிள்ளை பார்த்திபனோ மீராவிடம் அடுத்ததாக ஏமாறுவதற்கு காத்திருப்பதாக வே.தனை தெரிவிக்கின்றார் பாலகுரு.

வவுனியாவில் நூதன முறையில் திருடும் கும்பல்!!

வவுனியாவில்…

வவுனியாவில் பணம் தருவதாகக் கூறி நூதனமான முறையில் பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகப் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கையில்,

குறிப்பாகக் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக்கொள்ளும் மர்ம நபர்கள் அவர்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி அவர்களது குடும்பச் சூழல் தொடர்பாக விசாரித்து அனுதாபம் தெரிவிக்கின்றனர்.

பின்னர் அவர்களிற்குப் பண உதவி செய்வதாகத் தெரிவித்து நம்ப வைப்பதுடன் பணத்தினை உங்களுக்கு வழங்க வேண்டுமானால் சிறுதொகை பணத்தினை ez காஸ் மூலம் தமது தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

பணத்தினை அனுப்பிய சற்றுநேரத்தில் உங்களது பணம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று நம்பவைத்துள்ளனர். இதனை நம்பி பலர் 3ஆயிரம் தொடக்கம் 5ஆயிரம் ரூபாய் வரையிலான பணத்தினை ez காஸ் மூலம் அவர்களிற்கு அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த நபர்களின் தொலைபேசி இலக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை பின்னரே உணர்ந்துள்ளனர்.

குறித்த சம்பவங்கள் வவுனியாவின் கிராமப் புறங்களில் அதிகமாகப் பதிவாகி வருகின்ற நிலையில் பொதுமக்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

இலங்கையில் 4 வருடங்களுக்குள் பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் : அரசாங்கம் அறிவிப்பு!!

பால்மா இறக்குமதி..

அடுத்து வரும் நான்கு வருடங்களுக்குள் வெளிநாடுகளில் இருந்து பால் மா இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்து, திரவப் பால் பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்கும் நோக்கிலேயே பால் மா இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நியூசிலாந்தில் இருந்து அதிகளவில் பால் மாவை இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கின்றது எனவும்,நாளொன்றுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பால் மா இறக்குமதி செய்யப்படுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனால் பால் உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்து நாட்டுப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசு எதிர்பார்க்கின்றது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, பயறு, கச்சான், எள்ளு உள்ளிட்ட உற்பத்தியில் ஏற்கனவே இலங்கைதன்னிறைவு அடைந்துவிட்டது எனவும், இதேபோன்று மற்றைய உணவுப் பொருள் உற்பத்தியிலும் தன்னிறைவு அடைந்ததும்,

அந்தப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

-தமிழ்வின்-

வவுனியா செட்டிகுளத்தில் த.ற்.கொ.லை அங்கிகள் மீ.ட்பு!!

சின்னத்தம்பனை பகுதியில்..

செட்டிகுளம், சின்னத்தம்பனை பகுதியில் த.ற்.கொ.லை அ.ங்கிகள் இரண்டு பொலிசாரால் இன்று (17.02) மீ.ட்கப்பட்டுள்ளது.

வவுனியா, செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைத்த இ.ரகசிய தகவலையடுத்து வீரபுரம், சின்னதம்பனை பகுதியில் உள்ள சின்னக்குளத்தை அண்டிய சிறிய காட்டுப் பகுதியில் வி.சேட அ.திரடிப்ப.டையினரும்,

பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சோ.தனை நடவடிக்கையின் போது நிலத்தில் ம.றைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் த.ற்.கொ.லை.த் தா.க்.கு.த.லு.க்.கு ப.யன்படுத்தப்படும் இ.ரு த.ற்.கொ.லை அ.ங்கிகள் மீ.ட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, மேலும் அப் பகுதியில் வெ.டி.பொ.ரு.ட்.க.ள் இருக்கலாம் என்ற ச.ந்தேகத்தின் அடிப்படையில் நிலத்தை தோ.ண்டி தே.டு.ம் பணிகள் தொடர்கின்றன.

இலங்கை பேருந்துகளில் அறிமுகமாகும் Transit Card!!

பேருந்துகளில்..

பேருந்துகளில் பயணிக்கும் போது பணம் வழங்குவதற்கு பதிலாக முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக இலத்திரனியல் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் செயற்படும் உள்ளூர் நிறுவனமான லங்கா க்லியர் தனியார் நிறுவனம், முற்கொடுப்பனவு பரிவர்த்தனை செயலியை தயாரித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடத்துனர் மீதி பணம் வழங்கவில்லை என கூறி பயணிகள் சிலர் பணம் செலுத்தாமல் இரகசியமாக பயணிப்பதாக பேருந்து நடத்துநர்களினால் குற்றம் சுமத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண பறிமாற்றம் செய்வது தொடர்பில் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் முற்பண கொடுப்பனவு அட்டை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா கண்டி வீதியில் வன்னி இராணுவ தலைமையகத்திற்கு அருகே நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று(17.02.2021) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து கண்டி வீதியூடாக தென்பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று வீதியின் மறுபக்கம் மாற முற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் மாறுவதினை அவதானித்த மோட்டார் சைக்கிளின் பின் தொடர்ந்து வந்த கயர்ஸ் வாகனமும் பாரவூர்தியும் தரித்து நின்றுள்ளது.

இதன் போது பாரவூர்தியின் பின் தொடர்ந்து வந்த பட்டா ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து பாரவூர்த்தியின் பின் பகுதியில் மோதியதுடன் பாரவூர்த்தி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கயர்ஸ் வாகனத்துடன் மோதுண்டதுடன் கயர்ஸ் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்து நேர்த்துள்ளது.

இவ் விபத்தில் பட்டா ரக வாகனம், பாரவூர்தி, கயர்ஸ் வாகனம், மோட்டார் சைக்கிள் ஆகிய நான்கு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இவ் விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காட்டில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கும் பொம்மைக் குழந்தைகள் : திகிலூட்டும் புதிய மர்மம் : பீதியில் மக்கள்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் திகிலூட்டும் விதமாக நூற்றுக்கணக்கான பொம்மைக் குழைந்தைகள் மரங்களில் ம.ர்மமான முறையில் ஆணியடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Staffordshire பகுதியில் உள்ளது ஹெட்னஸ்ஃபோர்டு. அங்கு உள்ள பிரிண்ட்லி வில்லேஜ் கார் பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள மரங்களில் பொம்மை குழந்தைகள் ஆணி அடைக்கப்பட்டுள்ளன.

அருகிலுள்ள தரையில் ஒரு ouija போர்டும் கிடந்துள்ளது. கடந்த மாதம் Staffordshire காட்டுப் பகுதியில் ஆய்வுக்காக வந்த ஒரு பெண், கேனாக் சேஸ் வழியாக நடந்து செல்லும்போது இந்தக் காட்சியைக் கண்டு பயந்துள்ளார்.

பொம்மைகள் எங்கிருந்து வந்தன, அப்பகுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. முதல் உலகப் போ.ருக்குப் பின்னர் 1920-களின் நடுப்பகுதி வரை ஓய்வூதிய அமைச்சகம் இருந்த இடத்திற்கு அருகில் இந்த பொம்மைகள் அமைந்துள்ளன.

1960-களுக்கு பிறகு அப்பகுதியில் யாரும் வசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 1950-களில் தான் அப்பகுதியில் தேவாலயம், பள்ளி, கால்பந்து கிளப் மற்றும் உழைக்கும் ஆண்கள் கிளப் ஆகியவை இருந்துள்ளன.

கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டில் புகைப்படம் : பின்னர் கணவன் செய்த கொடுஞ்செயல்!!

துருக்கியில்..

துருக்கியில் கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டில் புகைப்படம் எடுத்துக் கொண்ட கணவன், அதன் பின்னர் அவரை த.ள்ளிவிட்டு கொ.ன்.ற ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தில் 40 வயதான ஹக்கன் அய்சல் என்பவர் கை.து செய்யப்பட்டார். துருக்கியின் முக்லா பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபலமான சுற்றுலா தலத்திலேயே இந்த கொ.டூ.ர ச.ம்பவம் அரங்கேறியுள்ளது.

அய்சல் தமது மனைவி செம்ரா(32) என்பவரின் பேரில் எடுத்த காப்பீடு தொகையை சொந்தமாக்கவே, அவரை மலை முகட்டில் இருந்து தள்ளிவிட்டு கொ.ன்.ற.தா.க தெரியவந்துள்ளது.

2018 ஜூன் மாதம் நடந்த இச்சம்பவத்தில் 7 மாத கர்ப்பிணியான செம்ரா சம்பவயிடத்திலேயே ம.ரணமடைந்துள்ளார். காப்பீடு தொகையாக சுமார் 40,865 பவுண்டுகள் கிடைக்கும் என்பதாலையே, திட்டமிட்டு அய்சல் தமது கர்ப்பிணி மனைவியை கொ.லை செ.ய்துள்ளதாக வி.சாரணையில் அம்பலமானது.

சுமார் 3 மணி நேரம் பயணப்பட்டு, கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டிற்கு வந்த அய்சல், சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவரை த.ள்ளிவிட்டுள்ளார்.

மட்டுமின்றி, விபத்தில் தமது மனைவி இ.றந்ததாக கூறி காப்பீடு தொகைக்கு அய்சல் முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால், இந்த விவகாரம் பொலிஸ் வி.சாரணைக்கு உட்படுத்தப்படவே, காப்பீடு நிறுவனம் தொகையை வழங்க மறுத்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் தாம் கொ.லை செ.ய்ததாக ம.றுத்துள்ள அய்சல், புகைப்படம் எடுப்பதில் நேர்ந்த சிறு வாக்குவாதத்தில் தமது மனைவி கால் தவறி பள்ளத்தில் வி.ழுந்ததாக கூறியுள்ளார். நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துள்ளதுடன், முழு வி.சாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது