கவனயீனத்தால் நடந்த வி பரீதம் : பல்கலைக்கழகம் செல்ல காத்திருந்த இளைஞன் ப லி!!

கவனயீனத்தால்..

கொழும்பு – எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கஹவத்தை மாதம்பை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழகம் செல்ல தயாராக இருந்த இளைஞன் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியமையினால் 21 வயதுடைய, பல்கலைக்கழக அனுமதி பெற்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப் வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் எதிர்பக்கம் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன் 15 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சரியான முறையில் பயணித்துள்ளார் என கஹவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கெப் வண்டியின் சாரதியின் கவனயீனம் காரணமாகவும், வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டமையினாலும் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காவிந்த லக்ஷான் என்ற இளைஞன் ரக்வான பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்காலிகமாக மேலதிக வகுப்பு ஆசிரியராகவும் அவர் செயற்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கி கடன் வட்டிகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!!

கடன் வட்டி..

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் வழமைக்கு திரும்பியவுடன் உடனடியாக வங்கி கடனை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வர்த்தகர்கள் சிலரிடம் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது வங்கி வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வர்த்தகம் செய்து வருடம் நிறைவடைந்த பின்னரே நட்டம் என்பது தெரியும்.

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் 28 வீத வட்டி அறவிடப்பட்டது. நூற்றுக்கு 25 – 20 வீதம் வட்டி அறவிட்டு அபிவிருத்தியடைந்த நாடு ஒன்று உலகில் இல்லை.

Double digit interest rate என்ற இரட்டை இலக்க வட்டி தற்போது நீக்கப்பட்டு,“Single digit interest rate lending என்ற ஓரிலக்க வட்டியே தற்போது உள்ளது. இன்னும் ஓரளவு பொருளாதார வளர்ச்சியடைந்தவுடன் வங்கி வட்டியை 7 வீதமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்னறது.

சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த ஓரிலக்க வரியே உள்ளது. அதற்கமைய மேலும் வட்டியை குறைப்பதற்கே எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கோர விபத்து..

அண்மைய காலங்களில் இலங்கையில் வாகன சாரதிகள் மத்தியில் ஹெ ரோ யி ன் பயன்பாடு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ம் திகதி மட்டக்குளியில் மத்திய வங்கியின் உயர் அதிகாரி உட்பட இருவர் கொ ல்லப் பட்ட விபத்தில் லொரியின் சாரதியின் இர த்தத்தில் ஹெ ரோ யி ன் கலந்திருப்பது பொலிஸ் வி சாரணையில் தெரியவந்துள்ளது.

28 வயதான லொரியின் சாரதிக்கு, சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும், விபத்துக்கு ஆறு நாட்களுக்கு முன்னர் அவர் ஹெ ரோ யி ன் ப யன்படுத்தியதாக இரத்த ப ரிசோ தனைகள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வெல்லம்பிட்டியில் வசிக்கும் குறித்த சாரதி மோதரையில் இருந்து வத்தளைக்கு முட்டைகளை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது, அந்த சமயத்தில் அவரது லொரி எதிர் திசையில் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதியது.

இரண்டு வாகனங்களுடன் மோதிய போதிலும் லொரி தொடர்ந்து நகர்ந்ததாகவும், இறுதியில் ஒரு கட்டடத்தின் மீது மோ தியதாகவும், அதைத் தொடர்ந்து சாரதி அங்கிருந்து த ப்பி சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

46 வயதான டைரோன் ரஞ்சித் மற்றும் 33 வயதான மத்திய வங்கியின் மூத்த உதவி இயக்குநர் அமிதா சுந்தரராஜ் ஆகியோர் முதல் முச்சக்கர வண்டியில் பயணம் செய்திருந்தனர். விபத்தை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இருவரும் உ யிரி ழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது முச்சக்கர வண்டியின் சாரதியான 50 வயதான அஜித் சில்வாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ யிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருடன், பயணித்த பயணி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீ விர சி கிச்சையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

லொரியின் சாரதி அதிவேகமாகவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். குறித்த லொரியின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வி ளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு…

நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கை இன்று முதல் வழமை போன்று நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இதற்கு முன்னர் சில கட்டங்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய இன்று முதல் வழமையான முறையில் கல்வி நடவடிக்கைகளை சுகாதார வழிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை வளாகத்திற்குள் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிள்ளைகளுக்கு, காய்ச்சல், தடுமல் இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு பெறறோர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

PUBG விளையாட முடியலையே : கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

க ல்லூரி மா ணவன்..

மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவர் ஒருவர் த ற் கொ லை செ ய் து கொ ண் ட ச ம்பவம் ந டந்துள்ளது.

இ ளைஞர்கள் ம த்தியில் பி ரபலமடையும் வீ டியோ கே ம்கள் அ வ்வ ப்போது வி பரீதத்தை ஏ ற்படுத்திவருகி ன்றன. க டந்த சி ல ஆ ண்டுக ளுக்கு மு ன்னர் வ ந்த ப் ளூவேல் வி ளையாட்டை இ தற்கு உ தாரணமாக கு றிப்பிடலாம்.

இ தேபோ ன்று இ ளைஞர்களை ஈ ர்த்த கே ம் தா ன் ப ப்ஜி, ல ட்சக்கணக்கா னவர்களின் பொ ழுதுபோ க்காக இருந்த இ ந்த வி ளையாட்டுக்கு த ற்போது இ ந்தியாவில் த டை வி திக்கப்பட் டுள்ளது.

ப ப்ஜி வி ளையாட்டில் மூ ழ்கி ப்போன இ ளைஞர்கள் ப லர் அ ந்த வி ளையாட்டை வி ளையாட மு டியாமல், ம ன உ ளைச்சலில் இ ருப்பதாகவும் செ ய்திகள் வெ ளியாகியுள்ளது.

இ ந் நி லையில், மே ற்கு வ ங்கத்தில் ப ப்ஜி வி ளையாட மு டியாத கா ரணத்தினால் க ல்லூரி மா ணவர் ஒ ருவர் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தி யுள்ளது.

மே ற்கு வ ங்க மாநி லம் நா டியா மா வட்ட த்தில் பு ர்பா லா ல்பூர் ப குதியை சே ர்ந்தவர் பிரிதம் ஹால்டர். இ வர் ஐடிஐ-யில் ப டித்து வ ந்துள் ளார்.
ப ப்ஜி கே ம் வ ந்த நா ளில் இ ருந்து தொ டர்சியாக இ ரவு நே ரங்களில் ப ப்ஜி கே ம் வி ளையாடுவதை வ ழக்கமாக கொ ண்டுள்ளார் பிரிதம்.

இ ந்த நி லையில் செ ப்டம்பர் 2ம் தே தி ப ப்ஜி த டைவிதிக்க ப்பட்ட நா ளில் இ ருந்து மி குந்த வி ரக்தி யாக இ ருந்த பிரிதம், நே ற்று வீ ட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டார்.

நீ ண்ட நே ரமா கியும் அ றையில் இ ருந்து ம கன் வெ ளியே வ ராததால் க தவை உ டைத் து பா ர்த்த போ து தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் பிரிதம் உ யிரிழ ந்து கி டந்து ள்ளார்.

இ தனால், அ திர்ச்சி யடைந்த பெ ற்றோர் இ து கு றித்து கா வல் நி லையத்திற்கு த கவல் கொ டுத்தனர். பி ன்னர், போ லிஸார் ச ம்பவ இ டத்திற்கு வ ந்து உ டலை மீ ட் டு பி ரே த ப ரிசோ தனை க்காக அ ரசு ம ருத்து வமனை க்கு அ னுப்பி வை த்தனர்.

இ து தொ டர்பாக போ லிஸார் வ ழக்குப் ப திவு வி சாரணை ந டத்தியத்தில், ப ப்ஜி வி ளையாட மு டியாத வி ர க் தி யில்தான் மா ணவர் தூ க் கி ட் டு த ற் கொ லை செ ய் து கொ ண்டது தெ ரியவந்து ள்ளது.

 

குளியலறையில் இருந்து அ லறியபடி ஓடிவந்த கர்ப்பிணிப் பெண் : காத்திருந்த அ திர்ச்சி!!

கர்ப்பிணிப் பெண்..

தமிழகத்தில் கர்ப்பிணி பெ ண் தனது குழந்தையுடன் சேர்ந்து தீக்கு ளித்து உயிரை மா ய்துக்கொ ண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

திருச்சியின் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (30) லொறி ஓட்டுனர். இவருடைய மனைவி ரஞ்சனா (22). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு 2வயதில் கமலேஷ் என்ற மகன் உள்ளான்.

தற்போது ரஞ்சனா 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இவர்கள் வேல்முருகனின் பெற்றோர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பணி காரணமாக வேல்முருகன் கடந்த 15ம் திகதி கிருஷ்ணகிரிக்கு சென்றிருந்தார். அவர் வீட்டில் இல்லாத அந்த நேரத்தில் குடும்பத்தில் பி ரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ம ன உ ளைச்சலில் இருந்த ரஞ்சனா, நேற்று காலை தனது கு ழந்தையுடன் குளியலறைக்கு சென்று ம ண்ணெ ண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக் கொ ண்டார்.

பி ன்னர் அ லறி யபடி வெளியில் வந்த நிலையில் ச த்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரும் தீ யி ல் க ருகுவதை பா ர்த்து அ திர்ச்சிய டைந்தனர்.

பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் ப ரிதாபமாக உ யிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நா ன்கு வ யது ம கனுடன் கி ணற் றில் கு தி த் த ம னைவி : க ணவரால் ந டந்த து யரம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கு டும்ப த கராறு கா ரணமாக 4 வ யது ம கனுடன் தா ய் கி ணற்றில் கு தித்து உ யி ரை மா ய்த் துக் கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தின ரிடையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி யுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அ ருகே உ ள்ள கீழ்வாலை கி ராமத்தைச் சே ர்ந்தவர் கன்னியப்பன். இ வர் புஷ்பா(27) எ ன்பவரை கா தலித்து தி ருமணம் செ ய்து கொ ண்டார்.

இ ந்த த ம்பதி தி ருமணம் செ ய்து 9 ஆ ண்டுகள் ஆ கிறது. இ வர்களுக்கு நா ன்கு வ யதில் ம கன் இ ருக்கிறான். கன்னியப்பன் செ ன்னை நுங்கம்பாக்கத்தில் இ ருக்கும் ஒ ரு த னியார் கே ஸ் நி றுவனத்தில் டெ லிவரி மே னாக ப ணிபுரிந்து வ ந்தார்.

இ ந்த கொ ரோனா ஊ ரடங்கு கா லத்தில் வே லையி ழந்த அ வர் சொ ந்த ஊ ருக்கு தி ரும்பியு ள்ளார். வே லையி ல்லாத கா ரணத்தினால், கு டி ப் ப ழ க் க த் திற்கு அ டிமை யான கன்னியப்பனுக்கும், புஷ்பாவிற்கும் இ டையே அ டி க்கடி பி ரச்சனை ஏ ற்பட்டு வ ந்துள்ளது.

இ தனால் புஷ்பா த னது 4 வ யது கு ழந்தையுடன் நே ற்று இ ரவு வீ ட்டை வி ட்டு வெ ளியேறி கீழ்வாலை கி ராமத்தில் உ ள்ள வி வசாய கி ணற்றில் வி ழுந்து உ யி ரை மா ய்த்துக் கொ ண் டா ர்.

இ ன்று கா லை ம னைவி வீ ட்டில் இ ல்லை எ னத் தெ ரிந்த க ணவர் அக்கம்ப க்கத்தில் தே டியுள் ளார். அ ப்போது கி ணற்றின் அ ருகே ம னைவியின் செ ருப்பு ம ற்றும் கைபே சி இ ருந்ததை அ டுத்து அனந்தபுரம் கா வல் நி லையத்திற்கு பு கா ர் அ ளித்தார்.

இ தையடுத்து அ ங்கு வி ரைந்து வ ந்த பொ லிசார் கி ணற்றில் இ ருந்து இ றந்தவ ர்களின் உ டல்களை மீ ட் டு பி ரே த ப ரிசோ தனை க்காக ம ருத்து வமனைக்கு அ னுப்பி வை த்தனர். இ து கு றித்து வ ழக்கு ப்ப திவு செ ய்து வி சாரணை மே ற்கொண்டு வ ருகின் றனர்.

திருநங்கையை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்த இளைஞன் : எதிர்ப்புக்கு பின் ஏற்பட்ட மகிழ்ச்சியான முடிவு!!

திருநங்கையை திருமணம்..

தமிழகத்தில் திருநங்கையாக மாறியவரை இளைஞன் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஹரினா (24). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார்.

அதே ஊரைச் சேர்ந்த ஹரினாவின் தாய்மாமா கந்தசாமியின் மகன் கருப்பசாமி (27). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். கருப்பசாமி கடந்த 2 ஆண்டாக ஹரினாவை காதலித்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஹரினாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது பெற்றோரிடம் கருப்பசாமி தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் கருப்பசாமி தனது காதலில் உறுதியாக இருந்ததால், திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவிலில் திருநங்கை ஹரினா-கருப்பசாமி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் குறித்து ஹரினா கூறுகையில், சிறு வயது முதலே உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. ஆணாக இருந்தாலும் என்னை ஒரு பெண்ணாக உணர்ந்தேன்.

இந்த நிலையில் என் தாய்மாமன் மகன் கருப்பசாமி என்னை காதலிப்பதாக சொன்னார். திருநங்கைகளிடம் பேசுவதையே அவமரியாதையாக நினைக்கும் இந்த காலத்தில் என்னை காதலிப்பதாக சொன்னதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன் என கூறினார்.

கருப்பசாமி கூறுகையில், மிகவும் அன்பாக பேசுபவர் ஹரினா. அமைதி, இரக்க குணம் உடையவர். உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஹரினாவின் மேல் காதல் வந்த போது, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

திருநங்கையை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று பெற்றோரிடம் விருப்பம் தெரிவித்தேன். அதற்கு என் பெற்றோர் கண்டித்தனர். பல நாட்களாக எனது பெற்றோர் என்னிடம் பேசுவதில்லை. உறவினர்களும் என்னை ஏளனமாக பேசினார்கள்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக என் பெற்றோர் மனதை மாற்றி சமாதானப்படுத்தினேன் என கூறியுள்ளார்.

வவுனியாவில் மூன்று சக்கர வண்டியை மோதித்தள்ளிய பேருந்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வயோதிபர்!!

விபத்து..

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மூன்று சக்கரவண்டியில் பயணித்த முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்டபோது தனியார் பேருந்து மோதியதில் காயமடைந்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1 மணியளயவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, ஈச்சங்குளம் கருவேப்பங்குளம் பகுதியை சேர்ந்த இராசையா செல்வராசா (வயது 68) இன்று காலை வைத்தியசாலைக்கு சென்று நாய் கடிக்கு ஊசி போட்டுவிட்டு,

இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள போன் திருத்தம் செய்யும் கடைக்கு கைத்தொலைபேசி திருத்தம் செய்வதற்காக கடைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் போது பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பிரதான கண்டி வீதியைக் கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது திடீரென்று பயணித்த வவுனியா – முல்லைத்தீவு தனியார் பேருந்து மூன்று சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோதியது.

இதன்போது பேருந்து கீழ் பகுதியில் சிக்கிக்கொண்ட நபர் கை, மற்றும் காலில் சிறுகாயமடைந்து அதிஷ்டவசமாக பொது மக்களினால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அமைதிக்கப்பட்டார்.

குறித்த நபர் கடந்த இறுதி யு த்தத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற எ றிக ணை வீச்சில் கா யடைந்து இடுப்புக்கு கீழ் செயற்பாடுகள் இன்றி மூன்று சக்கர நாற்காலியின் துணையுடன் தனது அன்றாட செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

 

பிரபல நடிகையின் ரகசிய காதல் அம்பலமானது : காட்டிக் கொடுத்த புகைப்படங்கள்!!

ரகசிய காதல்..

தமிழ், தெலுங்கு போன்ற முன்னணி மொழிகளில் நடித்து வரும் நடிகையான நிக்கி கல்ராணி காதலனுடன் ஜாலியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த காதலை இருவரும் ரகசியமாக வைத்திருந்த நிலையில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகிவந்தன. இருப்பினும் இருவரும் இந்த செய்திக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ஆதியும், நிக்கி கல்ராணியும் ஐதராபாத் விமான நிலையத்தில் பெட்டிகளை தள்ளிக்கொண்டு ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர்கள் இருவரும், ஒரு சிறிய விடுமுறைக்காக வெளியூர் செல்ல விமான நிலையம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இலங்கை கடற்பரப்பிலுள்ள New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவல்!!

தீப்பரவல்..

இலங்கை கடற்பரப்பிலுள்ள New Diamond கப்பலில் மீண்டும் தீப்பரவ ஆரம்பித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் கப்பலில் இருந்து அதிக உஷ்ணம் வெளியேறுவதால் இரசாயன பதார்த்தங்களையும் நீரையும் பயன்படுத்தி வெப்பத்தை தனிப்பதற்காக முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.

கப்பலில் மீண்டும் தீ பரவாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் கப்பல் தற்போது காணப்படும் அம்பாறை – சங்கமன்கண்டி கடற்பிராந்தியத்தில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் வீசும் பலத்த காற்று காரணமாகவும்,

கப்பலின் உட்பகுதியில் காணப்படும் அதிக உஷ்ணம் காரணமாகவும் மீண்டும் கப்பலில் தீப்பரவ ஆரம்பித்துள்ளது. என்ற போதும் இலங்கை கடற்படை, விமானப்படை,

இந்திய கடற்படை, இந்திய கரையோர காவல்படையினருக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் விமானங்களை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

பல்கலைக்கழக மாணவியை ப லவந்தமாக காரில் க டத்த மு யற்சித்த நபர்!!

பல்கலைக்கழக மாணவி..

களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் 24 வ யதான மா ணவியை ப லவ ந்தமாக காரில் க டத்திச் செ ல்ல மு யற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அந்த காருடன் கிரிபத்கொடை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை அல்விஸ் டவுன் பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த போது பிரதான சந்தேக நபர் காருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காரின் சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் 24 வயதான மாணவி நேற்று முன்தினம் மாலை விடுதிக்கு செல்வதற்காக சரசவி மாவத்தையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் காரில் வந்த சந்தேக நபர்கள் மா ணவியை ப லவந்தமாக கா ரில் ஏ ற்ற மு யற்சித்துள்ளனர்.

அப்போது மா ணவி ச த்தமிட்டதால், காரில் வந்தவர்கள் அங்கிருந்து த ப்பிச் செ ன்றுள்ளனர். சம்பவம் குறித்து கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, குற்ற விசாரணைப்பிரிவினர்,

சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள விடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு காரை அடையாளம் கண்ட பின்னர் பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

வீதி விபத்தில் படை அதிகாரி மரணம்!!

வீதி விபத்தில்..

அநுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் ரன்பத்வில கெட்டக்கலாவ பிரதேசத்தில் அம்பியுலன்ஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் சிவில் பாதுகாப்பு படையணியின் அதிகாரியொருவர் உ யிரிழந்துள்ளதோடு பொலிஸ் அதிகாரியொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு அதிகாரியும் பொலிஸ் அதிகாரியும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ள நிலையிலேயே விபத்து இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் கெப் ரக வாகனமொன்றுடன் மோதுண்டு பிரதான வீதியில் சாய்ந்துள்ள நிலையில்,

குறித்த சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி மோதுண்டு பலத்த காயமடைந்த நிலையில் உ யிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர், கஹட்டகஸ்திஹிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

வவுனியாவில் பொது மக்களின் குடும்ப விபரங்களை திரட்டும் பிரதேச செயலகம்!!

வவுனியா பிரதேச செயலக பிரிவினுள் குடும்பங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிப்பயிலுனர்கள் மக்களின் வீடுகளுக்கு வருகை தரும் சமயத்தில் அவர்களது அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களினால் கேட்கப்படும் விபரங்களை பூரணமாக வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் குடும்ப விபர அட்டை அல்லது அதற்கு பதிலாக வழங்கப்பட்ட ஆவணம், 2019 வாக்களார் இடாப்பு சிட்டை, குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள், பிறப்பு சான்றிதழ்கள்,

தேசிய அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ், தொலைபேசி இலக்கம், கொடுப்பனவு விபரம், காணி ஆவணங்கள் என்பவற்றை பொதுமக்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த தந்தை கனவில் தோன்றி காட்டிய புதையல் : மகனுக்கு கிடைத்த அதிஸ்டம்!!

புதையல்..

இறந்து போன தந்தை கனவில் தோன்றி காட்டிய புதையலை தோண்டி எடுத்த மகனை யானை முத்துக்களுடன் கைது செய்துள்ளதாக புத்தல கோனகங்ஹார பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனது தந்தை உ யிருடன் இல்லை. ஒரு நாள் தந்தை கனவில் தோன்றினார். அப்போது அவர் புதையல் ஒன்று என்னிடம் கூறினார். அது எனக்குரியது அதனை எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார் என சந்தேக நபர் கூறியுள்ளார்.

இந்த சந்தேக நபர் கோனகங்ஹார வகுருவெல பிரதேசத்தில் நிலத்தை தோண்டி புதையல் எடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருங்கல்லில் செய்யப்பட்ட கலசத்தில் இந்த யானை முத்துக்கள் இருந்துள்ளன. அதனை உடைத்து சந்தேக நபர் அவற்றை எடுத்துள்ளார். மாணிக்க கங்கையில் வீசப்பட்ட கல் கலசம், யானை முத்துக்கள் வைக்கப்பட்டிருந்த பேழை கால்வாய் ஒன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புதையலில் கிடைத்த யானை முத்துகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோனகங்ஹார பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தனிப்பட்ட ஒற்றர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவறை குழியை வெட்டுவதாக கூறி சந்தேக நபர் புதையலை தோண்டி எடுத்துள்ளார். வகுருவெல புத்தல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இந்த சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

 

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

மழை..

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழைபெய்யும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லி மிற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் மழைபெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் மற்றும் கடும் காற்றினால் ஏற்படும் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.