இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி மாயமான மாணவன் சடலமாக மீட்பு!!

மாணவன் சடலமாக மீட்பு நாவலப்பிட்டி - கலபொட நீர்வீழ்ச்சியில் நீராட சென்று காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று கடற்படையினரின் உதவியோடு மீட்கபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்வீழ்ச்சிக்கு கீழ் பகுதியில் அமைந்திருந்த...

காதலியுடன் நீர் அருவிக்கு சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட நிலைமை!!

மாணவனுக்கு ஏற்பட்ட நிலைமை நாவலப்பிட்டி - கலபொடை நீர் அருவியில் குளிக்க சென்ற நிலையில் காணாமல்போன பாடசாலை மாணவனைத் தேடும் பணிகளை கடற்படை சுழியோடிகள் இன்று ஆரம்பித்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவன் தனது...

இலங்கையின் கடற்பரப்பிற்குள் அமெரிக்க போர்க்கப்பல்!!

அமெரிக்க போர்க்கப்பல் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுப்படுவதற்காக அமெரிக்காவின் கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. யு.எஸ்.என்.எஸ் "மில்லிநோகேட் " மற்றும் யு.எஸ்.எஸ் "இஸ்ப்ருவன்ஸ் " ஆகிய இரண்டு கப்பல்களே...

இலங்கை மக்களுக்காக புதிய விடயத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!!

அப் அறிமுகம் திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனை பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல்...

குழந்தைகள் உட்பட பத்து பேரின் உயிரை பறிந்த கோர விபத்து : சாரதி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

கோர விபத்து இலங்கை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்த கோர விபத்து தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். 10 பேரின் உயிரை பறித்த மஹியங்கனை விபத்தில் வானை செலுத்திச் சென்ற சாரதி மிகவும் வயது...

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சீரான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் சடலம்!!

பழுதடைந்த நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் சீரான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இறந்தவரின் சடலம் பழுதடைந்து சீல்வைக்கப்பட்டு உறவினர்களிடம் வழங்கப்பட்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவிப்பதாக எமது செய்தியாளர்...

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திடீர் திருப்பம்!!

வழக்கில் திடீர் திருப்பம் இலங்கை தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர் இல்லாது...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 இளம் பெண்கள்!!

3 இளம் பெண்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மிகவும் நுட்பமான கொள்ளையில் ஈடுபடும் மூன்று இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி நகரத்திலுள்ள பேருந்து நிலையத்தில் பணப்பை திருடும் போது இந்தப் பெண்கள் கைது...

ஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்தவர்களுக்கு நேர்ந்த கதி : மகன் பலி – ஆபத்தான நிலையில் தந்தை!!

விபத்து நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த குடும்பத்தினர் பாரிய விபத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். Zevenbergen பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று மாத்தளையில் பாரிய விபத்து ஒன்றிற்கு முகம் கொடுத்துள்ளது. இலங்கைக்கு விடுமுறையை கழிக்க வந்த குடும்பம் ஒன்றே...

மட்டக்களப்பில் நடந்த சோகம் : இளம் பெண் சடலமாக மீட்பு!!

இளம் பெண் சடலமாக மீட்பு தமிழர் பகுதியான மட்டக்களப்பில் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளதுடன், 25 வயதான பிரகாஸ் லபோஜினியே இவ்வாறு சடலமாக...

முறிகண்டியில் விபத்துக்குள்ளான பேருந்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

விபத்துக்குள்ளான பேருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி - செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த விபத்தில் தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார். பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச...

இலங்கையின் 18 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினா்ல இலங்கையின் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, பலத்த மின்னல் தாக்கம் இன்றும் தொடரக்...

அக்காவுக்காக தங்கையின் முடிவு : வாய்பிருந்தும் கலைந்த கனவு : இலங்கை சகோதரிகளுக்கு ஏற்பட்ட பெரும் சோகம்!!

அக்காவுக்காக தங்கையின் முடிவு மொனராகலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக பல்கலைக்கழக கல்வி கனவாகிய மாணவி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. மொனராகலை - மக்குஆரா பிரதேசத்தில் வாழும் தினுஷா குமாரி என்ற மாணவிக்கே இந்த...

கண்ணீர் வெள்ளத்தின் மத்தியில் இரட்டையர் உட்பட பத்து பேரினதும் சடலங்கள் மண்ணுடன் சங்கமம்!!

பத்து பேரினதும் சடலங்கள் மண்ணுடன் சங்கமம் மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலம் இறுதி அஞ்சலியின் பின்னர் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் மண்ணுடன் சங்கமமாகியுள்ளன. மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரட்டை பெண் பிள்ளைகள்...

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : மனதை உருக்கும் கண்ணீர்க் காட்சிகள்!!

மனதை உருக்கும் கண்ணீர்க் காட்சிகள் மகியங்கனை பகுதியில் விபத்திற்கு இலக்காகி உயிரிழந்த பத்து பேரின் சடலங்களுக்கும் மட்டக்களப்பில் ஏராளமானோர் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மகியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று...

மன்னாரில் இடி, மின்னல் தாக்கத்தால் வீடொன்று முற்றாக சேதம்!!

வீடொன்று முற்றாக சேதம் மன்னார் - மேற்கு மாந்தை, வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று மாலை இடி, மின்னல் தாக்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள்...