பெங்களூர் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கமலஹாசனுக்கு எதிர்ப்பு!!
பெங்களூர் பட விழாவில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டதால் அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற கமலஹாசனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெங்களூரில் 6வது சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. ஜனவரி 2ம் திகதி வரை இவ்விழா நடக்கிறது....
போதி தர்மருக்கு நினைவிடம் : ஏ.ஆர்.முருகதாசுக்கு பேஸ்புக் ரசிகர்கள் பாராட்டு!!
பேஸ்புக்கில் போதி தர்மருக்கு காஞ்சிபுரம் நினைவிடம் அமைக்கப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டது. பேஸ்புக்கில் இச்செய்தியை பார்த்த ரசிகர்களில் பெரும்பாலானோர் ஏ.ஆர்.முருகதாசின் 7-ஆம் அறிவு படத்தின் மூலமாகவே போதி தர்மர் தமிழகத்தில் பிறந்தவர் என பரவலாக...
ஆக்சனில் களமிறங்கும் நயன்தாரா!!
நயன்தாரா ஆக்சன் நடிகையாக மாறுகிறார். கதாநாயகிகள் எல்லோருக்கும் விஜயசாந்தி போல் அடிதடி சண்டை போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. சினேகா பவானி படத்தில் நடித்து இந்த ஆசையை நிறைவேற்றினார். இது...
சிம்புவை மாற்றியது ஹன்சிகா அல்ல சந்தானமே!!
சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்புதான். அதே சிம்புவை தற்போது மீட்டெடுத்துள்ளார் சந்தானம். இப்போது சிம்பு கையில் ஆறு படங்கள் இருக்கிறது. இதில் கௌதம் மேனன் இயக்குகிற படமும், செல்வராகவன் இயக்கவிருக்கிற படமும்...
தமன்னாவுக்கு தலைவலியான லட்சுமி மேனன்!!
முதல் ரவுண்டில் மொடன் வேடங்களாக நடித்து வந்த தமன்னா இரண்டாவது ரவுண்டில், கிராமத்து கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், முன்னணி நாயகர்கள் நடிக்கும் கிராமத்து படங்களின் வாய்ப்புகளை கைப்பற்ற திட்டம்...
மீண்டும் தமிழில் மீனா!!
மீனா திருமணத்துக்கு பிறகு மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக டிரிஷ்யம் என்ற படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற பலர் போட்டியிட்டனர்.
இறுதியில் நடிகை...
சாதனைகளை முறியடித்து வரும் தூம்-3 வசூல் 313 கோடி!!
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ள, இந்தி நடிகர் அமிர்கானின் தூம்-3 உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றது.
இதுவரை 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள படங்களாக 3 இடியட்ஸ், ஏக்...
சிக்ஸ் பேக்கில் தனுஷ்!!
வேலையில்லா பட்டதாரி படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். சினிமா உலகில் ஆக்ஷன் ஹீரோ என நிரூபிக்க கதாநாயகர்கள் எடுக்கும் புதுவகையான அஸ்திரம் தான் சிக்ஸ்பேக்.
அந்த வகையில் சூர்யா, தனுஷ், விஷால்,...
ரெஸ்டாரண்ட் நடத்தி பிழைப்பேன் : ஜீவா!!
படங்கள் ஓடவில்லையென்றால் ரெஸ்டாரண்ட் வைத்து பிழைப்பேன் என்று கூறியுள்ளார் ஜீவா. முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார் ஜீவா.
ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக இரண்டும் படங்கள் பெயர் எடுத்துக்கொடுக்கவில்லை. அதன்பிறகு...
பாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்!!
பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சனல் ஒன்றின் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதன்மூலம் வீணா மாலிக் இந்தியாவில் பிரபலம் ஆனார்....
எனக்கு போட்டியாக சிவகார்த்திகேயனா குமுறும் தனுஷ்!!
வார்த்தைக்கு வார்த்தை சிவகார்த்திகேயனை தன் தம்பி என்று புகழ்ந்து வந்த தனுஷ், இப்போதெல்லாம் அப்படிச் சொல்வதில்லையாம். காரணம் இருவருக்குமிடையிலான நட்பில் விழுந்த விரிசல்தான் என்கிறார்கள்.
சின்னத் திரையில் அறிமுகமான சிவகார்த்திகேயன் மெரினாவில் முக்கிய பாத்திரத்தில்...
சென்னையில் நடிகர், நடிகைகளின் மது இல்லாத புத்தாண்டு!!
வருகிற 2014 புத்தாண்டு தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் வாடிக்கையாளர்களை கவர இப்போதே களைகட்டத் துவங்கி உள்ளன.
அங்கு மது விருந்துகளுக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு...
கிறிஸ்மஸில் இரசிகர்களை ஏமாற்றிய விஜய்!!
கிறிஸ்மஸ் நாளில் விஜயின் ஜில்லா பட டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்திருந்தது சூப்பர் குட் நிறுவனம். ஆனால் அறிவித்தபடி இவற்றை வெளியிடவில்லை அந்த நிறுவனம். இப்போது வரும் டிசம்பர் 31ம் திகதி...
பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி மரணம்!!
பிரபல நகைச்சுவை நடிகர் குள்ளமணி உடல்நலக்குறைவினால் காலமானார்.
நவாப் நாற்காலி என்ற படத்தில் அறிமுகமான குள்ளமணி கரகாட்டக்காரன், பணக்காரன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்ட குள்ளமணி சென்னை...
சமீரா ரெட்டிக்கு திருமணம்!!
இரண்டு வருட காதலரை மணக்க உள்ளார் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி.
மோட்டார் பைக் நிறுவன அதிபர் அக்ஷய் வர்தேவுடன் கடந்த...
திரையுலகினர், ரசிகர்கள் சுருதிஹாசனுடன் போனில் பேச தடை!!
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் சுருதிஹாசனுடன் போனில், நேரில் பேச தாய் சரிகா தடை விதித்துள்ளார். முகாமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தன் மூலம்தான் சுருதியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தனது...
















