வீரம் படத்தில் பஞ்ச் வசனங்களை தவிர்த்த அஜித்!!

வீரம் படத்தில் பஞ்ச் வசனம் பேச அஜித் மறுத்து விட்டார். ஏற்கனவே அஜித்தின் பல படங்களில் பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றன. வீரம் படத்திலும் பஞ்ச் வசனங்கள் வைத்து இருந்தனர். ஆனால் அதை...

வீடு புகுந்து தாக்கியவன் கைது : சுருதிஹாசன் மகிழ்ச்சி!!

சுருதிஹாசனை வீடு புகுந்து தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதனால் சுருதிஹாசன் மகிழ்ச்சியடைந்துள்ளார். தனது டுவிட்டரில் மர்ம மனிதனை பிடித்த போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். கைதான ஆசாமி பெயர் அசோக் சந்தர் திருமூக்கே (45). இவர்...

சின்ன கலைவாணர் பட்டத்தை பயன்படுத்தக் கூடாது : நடிகர் சங்கத்தில் விவேக் மீது புகார்!!

காமெடி நடிகர் விவேக் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுகிறார். படங்களில் அவரது பெயருடன் இந்த பட்ட பெயர் இணைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மறைந்த காமெடி நடிகர் குல தெய்வம் ராஜ கோபால் மகன்...

காவல் நிலையத்தில் பொலிசாரின் அதிரடி கேள்விகளால் திணறிய ராதா!!

காவல் நிலையத்தில் நடிகை ராதா பொலிசாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ராதா சில தினங்களுக்கு முன்பு பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் பைசூல் என்பவர் மீது புகார்...

ஸ்ருதியை தாக்கியவர் பரபரப்பு வாக்குமூலம்!!

நடிகை ஸ்ருதி ஹாஸனை அவரது வீடு புகுந்து தாக்கிய அசோக் த்ரிமுகேவை பொலிசார் கைது செய்துள்ளனர். நடிகை ஸ்ருதி ஹாஸன் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை...

இவர்தான் ஸ்ருதியை தாக்கியவராம் : புகைப்படம் வெளியானது!!

நடிகை ஸ்ருதி ஹாசனை வீடு புகுந்து தாக்கிய மர்ம நபரின் புகைப்படமானது அங்கிருந்த ரகசிய கமெராவில் பதிவாகியுள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையோர பகுதியில் நடிகர், நடிகைகள் அதிகம் வசிக்கும் பிரபலமான அடுக்கு மாடி குடியிருப்பில்...

நான் ஒன்றும் விபச்சாரி அல்ல : நடிகை ராதா பாய்ச்சல்!!

ஐந்து பேரைத் திருமணம் செய்து கொள்ள நான் ஒன்றும் விபச்சாரி அல்ல என்று ராதா ஆவேசமடைந்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி 6 ஆண்டுகளாக குடித்தனம் நடத்தி 50 லட்சம் பணத்தையும் வாங்கிக்கொண்டு...

சமந்தாவுடன் டூயட் பாடும் சூர்யா..!

சூர்யா - லிங்குசாமி இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சிங்கம் 2வின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி கூட்டணியில் இணைந்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். இவர்களுடன் வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய்,...

முதலில் ஆரம்பம் ரீமேக், அடுத்து நேரடியாக அஜீத் – பிரபுதேவா திட்டம்..!

அஜீத்தை இயக்க ஆசைப்படுகிறார் மசாலா மன்னன் பிரபுதேவா. இந்நிலையில் அவர் தான் ஆரம்பம் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குவார் என்று கூறப்படுகிறது. பாலிவுட் மசாலா மன்னன் என்று பெயர் எடுத்துள்ளார் பிரபுதேவா. அவரிடம் ரீமேக்...

ரொம்ப கவனம் ஸ்ருதி: மகளுக்கு உலகநாயகன் அட்வைஸ்..!

மும்பையில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்று தன் மகளுக்கு அறிவுரை கூறியுள்ளாராம் கமலஹாசன். நேற்று முன்தினம் கமல் ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாஸன் அவரது மும்பை வீட்டில் மர்ம...

நேரு உள்விளையாட்டரங்கில் கோச்சடையான் இசை வெளியீடு..!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை, வரும் டிசம்பர் 12-ம் திகதி நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சவுந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் முப்பரிமாண...

சுருதிஹாசனை தாக்கியது அவரது தீவிர ரசிகர்: படப்பிடிப்புக்கு பாதுகாவலர் நியமனம்..!

மும்பையில் தங்கி படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுவந்த சுருதிஹாசன் தற்போது புறநகர்ப்பகுதியான பந்த்ராவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வீடு வாங்கி குடியேறினார். அங்கு அவர் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை 9.30...

அமிதாப்பச்சனுடன் நடிப்பது பெருமை: தனுஷ்..!

அமிதாப்பச்சனுடன் இணைந்து இந்திப் படமொன்றில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்தை பால்கி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமான தனுசுக்கு இது இரண்டாவது படம். அமிதாப்பச்சனுக்கு இதில் முக்கிய வேடமாம்....

சத்யராஜுடன் நடிக்கும் பரத்..!

தமிழில் நடிகர் பரத் கடைசியாக நடித்து வெளிவந்த படம் ‘555’. இப்படத்தை சசி இயக்கியிருந்தார். இப்படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டு வைத்த நடிகர் பரத்துக்கு, அது இந்தி படவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது. தற்போது இந்தியில்...

பிரிட்டிஷ் அழகியுடன் விஜய்..!

ஜில்லா படத்தில் பிரிட்டிஷ் அழகியுடன் சேர்ந்து குத்தாட்டம் போடவுள்ளாராம் விஜய். பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் என...

மாமியார் தொல்லையால் ஐஸ்வர்யா ராய் தனிக்குடித்தனம் செல்ல முடிவு..!

அமிதாப், ஜெயா பச்சன் வீட்டிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாராம் ஐஸ்வர்யா ராய் பச்சன். காரணம் மாமியார் பிரச்சனை. அதாவது மாமியார் ஜெயாபச்சன் ஐஸ்வர்யா ராயின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு சுதந்திரத்தைக் காலி செய்கிறார்...