நான் நினைத்ததை முடிப்பவள் – ஐஸ்வர்யா அர்ஜீன்..!

நான் நினைத்ததை முடிப்பவள் என்று பெருமிதமாக கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜீன். பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது அளவான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதில்...

மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் கவுண்டமணி!!

தமிழ் சினிமா உள்ளவரைக்கும் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வாய்மை என்ற படத்தில் வைத்தியராக நடிக்கும் அவர் அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக...

என் மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : கனகாவின் தந்தை புகார்!!

நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மனுவில் என் மனைவியும் நடிகையுமான தேவிகா, மகள் கனகா பிறந்ததும் என்னிடம் ஒப்படைத் துவிட்டு சென்றுவிட்டாள். அதன்பிறகு...

சேரன், அமீர் பேட்டியை பார்த்து அதிர்ந்த சந்துரு குடும்பம்!!!

இயக்குநர் சேரன் மற்றும் அமீர் போன்றவர்கள் பத்திரிக்கையாளர்களை வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர். தனது மகள் தாமினி - சந்துரு காதல்...

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது..!

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னை...

நடிகர் ஆர்யாவை தொடரும் காதல் வதந்திகளின் பின்னணி என்ன??

நடிகர் ஆர்யாவை நடிகைகளுடன் இணைத்து தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. இந்த காதல் கிசு கிசுக்கள் உண்மையானது தானா அல்லது அவர் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்படுகிறதா என்று சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. மதராச...

பட்டு வேட்டி, சேலையில் சென்று அனைவரையும் அசத்திய பிரசன்னா- சினேகா ஜோடி!!(படங்கள்)

கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் பிரசன்னா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக லேகாவாஷிங்டன் நடிக்கிறார். ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். எவரெஸ்ட் என்டர்டெய்ன் மென்ட் சார்பில் அருண் வைத்திய நாதன், ஆனந்த் கோவிந்தன் தயாரிக்கின்றனர்....

படப்பிடிப்புக்கென ஒரு ரயில் நிலையம்!!

ரயில்களில் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகமாக வருவதைத் தொடர்ந்து திரைப்படத் துறையினரின் தேவைக்காக ஒரு ரயில் நிலையத்தை அமைத்துக் கொடுக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. பிரசித்திபெற்ற மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்...

என் மகளுக்கு கணவராக வருபவர் நல்லவராக இருக்கவேண்டும்.. சேரன் உருக்கம்!!

எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக எதிர்பார்ப்பதில் தவறில்லையே என இயக்குனர் சேரன் கேட்டுள்ளார் அதேசமயம் நான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும் அவர் உருக்கமாக...

அஜீத் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவு : திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து!!

அஜீத் சினிமாவுக்கு வந்து நேற்றுடன் 21 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதையடுத்து நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. அஜித் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு...

சத்தமில்லாமல் வெளியாகும் அஜித்தின் ஆரம்பம் பாடல்கள்!!

அஜித் குமாரின் ஆரம்பம் பட பாடல் இசை வெளியீட்டு விழா பிரபல ரேடியோ ஸ்டேஷனில் நடக்கும் என்று கூறப்படுகிறது. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டு விழா...

ரோட்டில் விரட்டி விரட்டி அடித்தார் சேரன் – மகளின் காதலன் பரபரப்பு புகார்!!

சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை சாலையில் ஓட விட்டு விரட்டி விட்டி அடித்தார்கள் என்று பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரனின் மகளின் காதலர் சந்துரு. இன்று காலை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திதற்கு...

சேரனிடம் போலீசார் விசாரணை – ஆதரவாக வந்த அமீர், பாலா, சமுத்திரக்கனி!!

காதலையும் காதலனையும் பிரிக்க முயற்சித்ததாக இயக்குநர் சேரன் மகள் கொடுத்த புகாரின் பேரில் சேரனை அழைத்து விசாரணை நடத்தினர் ஆயிரம் விளக்குப் போலீசார். அப்போது சேரனுக்கு ஆதரவாக முன்னணி இயக்குநர்கள் பாலா, அமீர், சேரன்...

உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்.. அவர்தான் ரஜினி – ஷாருகான்!!

இந்த உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார் மட்டுமே என்றார் பொலிவுட் கிங் எனப்படும் ஷாரூக்கான். ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்து திரைக்கு வரவிருக்கிறது 'சென்னை எக்ஸ்பிரஸ்'...

தலைவா படத்துக்கு தடை கோரிய வழக்கு இன்று விசாரணை!!

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஆகஸ்ட் 9ம் திகதி வெளிவரவிருக்கும் தலைவா படத்துக்கு தடை கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சென்னை சிட்டிசிவில் நீதிமன்றத்தில் அசோக்நகரைச் சேர்ந்த பி.முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனு:...

ஆந்திர போராட்டக்காரர்களுக்கு அடங்க மறுத்த தமன்னா!!

ஒன்றுபட்ட ஆந்திராதான் வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் போடச் சொன்னதை ஏற்காமல் அது சினிமாக்காரர்கள் வேலையல்ல என்று தைரியமாக மறுத்துப் பேசியுள்ளார் நடிகை தமன்னா. தெலுங்கில் முதல் நிலை நடிகையாக உள்ளார் தமன்னா. இப்போது...