கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து 20க்கு மேற்பட்டோர் படுகாயம்..

இன்று இலங்கை நேரம் இரவு 8 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று கொடிகாமப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்று நேரத்திற்கு முன்னதாக இவ் விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த...

1 லட்சத்து 60 ஆயிரம் வைன் லேபிள் சேகரித்து கனடியர் சாதனை

உலகின் மிகப்பெரிய வைன்-லேபிள் சேகரிப்பை முழுவதுமாக பார்த்து முடிக்க 4 நாட்கள் தேவைப்படுமென கூறப்படுகின்றது. டொறொன்ரோவைச் சேர்ந்த Alain Laliberte 160,000 வைன்-லேபிள்களை வைத்திருக்கின்றார். இவைகளை 123 சப்பாத்து பெட்டிகளில் கவனமாக வைத்துள்ளார். Guinness World...

கட்டாயமாக்கப்பட்டுள்ள வட மாகாண வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை..

வடமாகாணத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் அனைத்திற்கும் புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் பதிவுகள் ஆணையகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. வடமாகாணத்தில் புகை பரிசோதனை திட்டம் இதுவரையில் நடைமுறையில் இல்லாததால் அங்கு சுற்றுச் சூழல்...

வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு கணிப்பீட்டு மீற்றர்கள்?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.மேற்படி சந்திப்பு வவுனியாவிலுள்ள சுவர்க்கா விடுதியில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.இதன்போது வவுனியா மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர...

களனி பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் – அறுவர் படுகாயம்

களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஆறு பேர் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மோதல்...

புதையல் தேடிய இருவர் வவுனியாவில் கைது

வவுனியா:  புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை வவுனியா முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலங்குளம் - லுனுவெவ பகுதியில் வைத்து இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் அகழ பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும்...

இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி…

IPL சூதாட்ட சர்ச்சையை கடந்து டோனி தலைமையிலான இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ண தொடரை வெற்றியுடன் தொடங்கியது. நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நாணய சுழற்சியில்...

வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கைக்கு தஞ்சம் கேட்டுவர ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு!

இலங்கை சிறையில் உள்ள 49 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, ஜூன் 22ல், ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கையிடம் தஞ்சம் கேட்டு செல்ல முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம்...

பின்லேடனை கொல்ல உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு யு.எஸ். விருது

    அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சம்பியன் ஒப் சேஞ்ச்' (Champion of...

உலகில் பசியால் வாடும் 87 கோடி பேர் உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள்- போப் வலியுறுத்தல்..

கோடிக்கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில் உணவுப் பொருட்களை வீணாக்கி தூக்கி எறிவது பசித்திருக்கும் ஏழைகளின் உணவை திருடுவதற்கு சமம் என போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில், ஐக்கிய நாடுகள் உணவு முகமை...

மினி உலக கிண்ண போட்டிகள் இன்று தொடக்கம்

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று ஆரம்பமாகின்றது . சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து,...

கொழும்பில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் தொற்று தொடர்பில் மருத்துவ நியுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் எதிர்வரும் இரு மாதங்களில் டெங்கு...

காதலியைக் கொலை செய்து கல்லில் கட்டி கிணற்றில் போட்ட காதலன்- முல்லைத்தீவில் சம்பவம்..

  முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றுக்குள் இருந்து கல்லுடன் கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்துள்ள பெண்...

மன்னாரில் விபத்து- 20 வயது இளைஞர் பலி..!

மன்னார் தாராபுரம் - எருக்கலம்பிட்டி பிரான வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம் பெற்ற விபத்தில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாராபுதத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த...

இந்திய அணிக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான விருது..

  சர்வதேச கிரிக்கெட்சபையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் விருதை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுக் கொண்டுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெற்றமைக்காக முன்னாள் சர்வதேச கிரிக்கெட் சபையின்...

மலேசிய விமானத்தில் பறவை மோதியது!கட்டுநாயக்காவில் சம்பவம்!

  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த பயணிகள் விமானம் ஒன்றில் பறவையொன்று மோதியுள்ளது. மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே பறவை மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.L.C.நிமல்சிறி...