யாழில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற தந்தை உயிரிழப்பு : அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பிள்ளைகள்!!
யாழில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த தந்தையொருவர் உயரிழந்துள்ள நிலையில், பிள்ளைகள் இருவரும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், மூவரும் ஆபத்தான நிலையில் யாழ்....
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி : இருவர் காயம்!!
புத்தளம் - புளிச்சாங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியும் லொறியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்திருந்த நிலையில் சிறுவன் மீட்பு!!
சிலாபத்தில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுவனை சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிலாபம், முகுனுவட்டன புளியன்கடவர வெல்பொத்துவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஐந்து வயது சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ்...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் திணைக்களம் இடமாற்றம்!!
தற்போது மருதானையில் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரு மாவட்டங்களில் மின் விநியோக தடை!!
மின் விநியோக தடை
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மின்சார விநியோக தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.
இந்த நிலையில்...
ஒன்பது மனித மண்டை ஓடுகளை இலங்கையிடம் கையளிக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகம்!!
இலங்கையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எடுத்துச்சென்ற இலங்கையின் ஒன்பது மனித மண்டையோடுகளை பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகம் மீண்டும் இன்று கையளிக்கின்றது.
இது தொடர்பான நிகழ்வு பிரித்தானிய எடின்பரோ பல்கலைக்கழக நூலக...
சமூக வலைத்தள பரிசு : 18 இலட்சம் ரூபாவை பறிகொடுத்த 5 பேர்!!
பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக சமூக வலைத்தள மோசடியாளர்களுக்கு 5 பேர், 1.8 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பரிசுப் பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக குறித்த மோசடியாளர்களின்...
கனடாவில் திடீரென காணாமல் போன தமிழ் மூதாட்டி!!
கனடாவில் தமிழ் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யோகேஸ்வரி யோகலிங்கம் என்ற 88 வயதுடைய பெண் நேற்று முன்தினம் காலை 6 மணியில் இருந்து காணாமல் போயுள்ளார்.
கனடா நியூ மார்க்கெட் நகரத்தில்...
மஹிந்தவுக்கு ஆதரவாக மைத்திரி போடும் மாஸ்டர் பிளான்!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான...
யாழில் கரையொதுங்கிய சகோதரர்களின் சடலங்கள் : மரணத்திலும் இணைபிரியாத சோகம்!!
யாழ். புங்குடுத்தீவு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட தலைமன்னார் மீனவர்கள் இருவரின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.
தலைமன்னார் கடற்பகுதியில் கடலில் பாய்ச்சப்பட்ட வலையை கரை சேர்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே...
தாஜுதீனின் பணப்பையை திருடிய பொலிஸ் பரிசோதகர்; சிசிடீவி கெமராவினால் சிக்கினார்!!
மட்டக்களப்பு வங்கி ஒன்றில் நபர் ஒருவரின் பணப் பையை திருடிய, காங்கேசன்துறை பகுதியில் கடமையில் உள்ள பிரதான பொலிஸ் பரிசோதகர் கந்தையா ஜீவன் குமார மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை, எரகம பிரதேசத்தைச்...
சட்டவிரோத ஆடை விற்பனை – இந்தியர்கள் இருவர் கைது!!
சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுப்பட்டு வந்த இரு இந்தியர்கள் உட்பட இலங்கைப் பெண் ஒருவரை கண்டி சுற்றுலாத் துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாரின் திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்களான இவர்கள்...
இரண்டே வாரங்களில் விமான நிலையம் தயார் : ஆனால் மக்களுக்குப் பயனில்லை!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்த வேலைகள் மற்றும் விமான ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் பூர்த்தியாகும் எனத் தெரியவருகிறது.
இது பற்றித் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்...
இலங்கையில் குண்டுவெடிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!!
இலங்கையில் குண்டுவெடிப்பு
இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குண்டு...
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக் கூடு ஒன்று மீட்பு!!
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் மனித எலும்புக் கூடு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவ சங்கத்தினரின் காணியில் புதிய கட்டம் ஒன்றின் நிர்மாணத்திற்காக குழி தோண்டப்பட்டபோதே குறித்த...
விபத்தினால் சிறுவன் மரணம் : பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!
பொலிஸ் உத்தியோகத்தர் கைது
யாழ்.இணுவில் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி சிறுவன் ஒருவனின் உயிரிழப்புக்கு காரணமான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணுவில் பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...