இலங்கை செய்திகள்

ஏ9 வீதியில் வெளிநாட்டிலிருந்து வந்த மகளுக்கு காத்திருந்த சோகம்!!

வெளிநாட்டில் இருந்து வந்த பெண் ஒருவரும், அவரை அழைத்துச் செல்ல வந்த தாயுமே கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து வந்த மகளை கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து...

பாடப் புத்தகங்களை வழங்குவதாக ஏமாற்றி மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர்!!

இரத்தினபுரி – குட்டிகல பிரதேசத்தில் மாணவர் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 16ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குட்டிகல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் சில...

பெண்ணொருவரின் மோசமான செயற்பாடு : ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் டெனிஸ் பந்தினை தூக்கி எறிந்து ஹெரோயின் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக பெயரிடப்பட்ட பெண்ணுக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெனிஸ்...

எரிபொருளுக்காக புதிய பொறி­மு­றை­யொன்று மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்!!

எரி­பொ­ரு­ளுக்­கா­க புதிய பொறி­மு­றை­யொன்று, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­மென, பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்­துள்ளார். இவ்­வ­ருடம் மே மாதம் 30ஆம் திக­தி­வரை அரச நிறு­வ­னங்கள் பெற்­றோ­லியக் கூட்­டுத்­தா­ப­னத்­துக்குச் செலுத்த வேண்­டிய...

இலங்கையின் சில பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!!

மழை பெய்யும் சாத்தியம் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால்...

உணவுக்காக குப்பைகளை நாடிச் செல்லும் காட்டு யானைகள்!!

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகள் நடமாடும் வனப்பகுதியில் குப்பைகளும் கழிவுகளும் கொட்டப்படுவதால் அந்த இடத்திற்கு யானைகள் உணவு தேடி வருவதை தினமும் காண முடிகிறது. வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச உள்ளுராட்சி சபைகளினால்...

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்!!

அவுஸ்திரேலியாவின் முக்கிய அரசியல்வாதிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள இலங்கையர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாதக்...

கைதிகள் தப்பியோட்டம் : மூன்று அதிகாரிகள் பணி இடைநீக்கம்!!

நீர்கொழும்பில் - தலுபொத சிறைச்சாலையில் 6 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை சிறைச்சாலைகள் பேச்சாளர் உபுல் தெனிய தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்...

சூரிய சக்தியை கொள்ளையடிக்கும் வேற்றுகிரகவாசிகள் : இலங்கை விஞ்ஞானி தகவல்!!

சூரியனை சுற்றி அடையாளம் காணப்படாத பொருள் ஒன்றின் ஊடாக சூரிய சக்தியை, வேற்றுக்கிரகவாசிகள் கொள்ளையடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய விண்வெளி கண்காணிப்பு மையம் மற்றும் அமெரிக்காவின் நாசா நிறுவனம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது...

527 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!!

பெறுபேறுகள் இடைநிறுத்தம் கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், 1,315 முறைப்பாடுகள்...

முள்ளியவளையில் மினி சூறாவளி!!

  முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியான காலநிலை தொடரும் நிலையில் முள்ளியவளையில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மினி சூறாவளி காரணமாக முள்ளியவளை கலைமகள் பாடசாலையின் நூலகத்தின் கூரைத்தகடுகள், வர்த்தக நிலையங்கள், மின்சார கம்பிகள் என்பன...

கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் தொழுகையில் ஈடுபட்ட பங்களாதேஷ் அணி வீரர்கள்!!

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி வீரர்கள் நேற்று கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, நேற்றைய தினம் முக்கிய பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களின் தொழுகைகளுக்கு...

மின்னல் தாக்கத்தினால் வீடொன்று தீக்கிரை!!

அவிஸ்ஸாவெல-ஹேவாயின்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக அவிஸ்ஸாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் உள்ள மின் இணைப்பில் மின்னல் தாக்கியதைத் தொடர்ந்து வீடு தீப்பற்றி...

க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளை!!

2015 ஆண்­டுக்­கான க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள நிலையில் பரீட்சை பெறு­பே­று­களை இலங்கை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் இணை­ய­த­ள­மான www.doenets.lk முக­வ­ரியில் பார்­வை­யிட முடியும் என பரீட்­சைகள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார். நாளைய...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!!

பணிப்புறக்கணிப்பு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய, வைத்திய சேவை உதவியாளர்கள் மற்றும் குறைநிரப்பு வைத்திய சேவையினரும் இணைந்து இன்று (08.04.2019) காலை 8.30 மணி தொடக்கம் 24 மணிநேர இணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்...

கனடாவில் யாழ். இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!!

கனடாவில் யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலமுரளி கிருஷ்ணா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 12ம் திகதி துப்பாக்கி சூட்டு விளையாட்டுக்கு...