இலங்கை செய்திகள்

கண்டியில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த பொலிஸார்(படங்கள்)

கண்டி அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவில் உள்ள 8 ஜோடி மோப்ப நாய்களுக்கு இன்று திருமணம் நடத்திவைக்கப்பட்டதாக அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே திருமணம் நடத்திவைக்கப்பட்டதுடன் 2000...

சிறையில் இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம்!!

புழல் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று இலங்கை அகதிகள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்கள். பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடியில் சிறப்பு அகதிகள் முகாம் உள்ளது. இதில் அடைக்கப்பட்டிருந்த சந்திரகுமார், கிரிஷ்ணமூர்த்தி, மகேஸ்வரன் ஆகிய...

தம்பியை பராமரித்ததால் புலமைப் பரீட்சையை தவற விட்ட மாணவி, பரீட்சைக்கு போகாமல் ஒளிந்திருந்த 7 மாணவர்கள்!!

தனது தம்பிக்காக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை அவரது அக்கா தவறவிட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்தமுறை நடைபெற்று முடிவடைந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒக்டோபரில் வெளிவரும் : பரீட்சை ஆணையாளர்!!

நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் முடிவுகளை எதிர்வரும் ஒக்டோபர் முதல்வாரத்தில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கருத்து...

அலையில் அடித்துச் செல்லப்பட்டு 3 வயது குழந்தை பரிதாப மரணம்..!!

மூன்று வயது குழந்தை ஒன்று கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் இன்று காலை மாரவில, குருசபல்லிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தினர் வீட்டில் இருந்த வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது....

14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

மெதிரிகிரிய - மெதகம பிரதேசத்தில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 14 வயதான சிறுமி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை...

இலங்கைக்கு நேராக வரும் சூரியன் : கடும் உஷ்ணம் நிலவலாம்!!

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால் அதிக உஷ்ணத்தை எதிர்பார்க்கலாமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட அரைக்கோளத்திலிருந்து தென் அரைக்கோளத்திற்கு நாளை 27ம் திகதி முதல் செப்டெம்பர் 8ம் திகதிவரை சூரியன் பயணிக்கவுள்ள இக்காலப்பகுதியில்...

இராணுவ சேவையில் 45 தமிழ் யுவதிகள் இணைந்து கொள்ளவுள்ளனர்!!

45 தமிழ் யுவதிகள் இராணுவ சேவையில் இணைந்து கொள்ளவுள்ளதாக் குறிப்பிடப்படுகிறது. வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து வடக்கு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் தமிழ் யுவதிகள் இராணுவ சேவையில்...

யாழ் சிறைச்சாலையில் அதி நவீன தொலைபேசிகள் மீட்பு!!

யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடம் அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. 12 அதி நவீன தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரீதியில் புலி முகவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தகவல்களை...

விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் கைது..!!

கொழும்பு புறநகர் பகுதியான சீதுவையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு நேர விடுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக...

வடக்கில் திடமான வெற்றியை நாம் பெறுவது அவசியம் : இரா.சம்பந்தன்!!

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு திடமான பாரிய வெற்றியைப் பெற வேண்டியது மிகவும் கட்டாயமானதொரு தேவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். அவ்வாறு...

பெற்றோரை எரித்து கொலை செய்ய முயற்சித்த மகன் பொலிஸாரினால் கைது!!

தாய் மற்றும் தந்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு எரித்து கொலை செய்த முயற்சித்த 23 வயதான மகனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் சீகிரிய பிரதேசத்தில் நடந்துள்ளது. மதுபோதையில் வீட்டுக்கு சென்ற மகன்...

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நவிபிள்ளையிடம் முறையிடுவோம் : முஸ்லிம் காங்கிரஸ்!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளரைச் சந்திக்கவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரிடம் அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளது. இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் பிரதான பிரச்சினைகள் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் சுட்டிக்...

பனடோல் மாத்திரை தொண்டையில் இறுகி குழந்தை பலி!!

பனடோல் மாத்திரையின் பாதி ஒன்றரை வயது குழந்தையின் தொண்டைப் பகுதியில் அடைத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை இறந்துள்ளது. இந்த சம்பவம் இன்று மதியம் சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்றது. சிலாபம் கரவிடாகாரய பிரதேசத்தை...

ஆட்டோவில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்தவர் பலியான பரிதாபம்..!!

கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியான பரிதாபகரமான சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு...

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவர்கள் விபத்துக்களினால் பாதிப்பு..!!

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவ மாணவியர் திடீர் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன விபத்து உள்ளிட்ட வித்துக்களினாலும் திடீர் சுகயீனம் காரணமாகவும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத்...