இலங்கை செய்திகள்

யாழில் இருந்து வந்த புகையிரதத்தில் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில், வேரஹெர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதன...

கனடாவில் 21 வயது மனைவியை கொலை இலங்கையருக்கு நேர்ந்த கதி!!

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கியூபெக்கில் தனது மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையரே நாடு கடத்தப்பட்டுள்ளார். அவரது வழக்கில் ஏற்பட்ட...

நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி அதிபரும் 85 மாணவர்களும் டெங்கு காய்ச்சலால் பீடிப்பு!!

நீர்கொழும்பு விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி அதிபரும் 85 மாணவர்களும் டெங்கு காய்ச்சலால் பீடிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக அநேகமான வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், நீர்கொழும்பு...

பிறப்பிலேயே வாய்பேச முடியாத 9 வயதுச் சிறுவனை பேச வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றி!!

மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் வாய் பேச­மு­டி­யாத சிறுவன் ஒரு­வனை பேச வைப்­ப­தற்­கான சத்­திர சிகிச்சை  புதன்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.  ஏறாவூரைச் சேர்ந்த சிறு­வ­னுக்கே இந்த சத்­திர சிகிச்சை...

காதலியை சிகையலங்காரம் செய்வதற்கு நிலையத்தில் விட்டு 6000 ரூபா கட்டணம் செலுத்தாது தலைமறைவான காதலன்!!

சிகை­ய­லங்­காரம் செய்­வ­தற்­காக சிகை­ய­லங்­கார நிலை­ய­மொன்­றுக்கு 18 வய­தான காத­லியை அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவர் தனது காத­லியை அவ்­வி­டத்தில் விட்­டு­விட்டு சிகை­ய­லங்­கா­ரத்­துக்­கான பணத்தை வங்­கியில் எடுத்­து­வ­ரு­வ­தாக கூறி தப்­பிச்­சென்ற சம்­ப­வ­மொன்று அநு­ரா­த­புரம் பிரதேசத்தில்...

திருகோணமலையில் 13 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : 26 வயதான நபர் கைது!!

திருகோணமலை, கோமரங்கடவல பகுதியில் 13 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோமரங்கடவல பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் நேற்று...

மக்கள் நோயினால் மரணிக்க நேரிடும் : பிரதமர் ரணில்!!

குப்பை போடுவதை தடை செய்வதனால் மக்கள் நோயினால் மரணிக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நகரக் கழிவுகளை அகற்றுவதற்கு பொருத்தமான இடமில்லை....

இலங்கையில் நாய்க்கு நடந்த இறுதிக் கிரியைகள்!!

  களனியில் உயிரிழந்த நாயொன்றுக்கு இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டுள்ளன. மனிதர்கள் உயிரிழக்கும் போது நடைபெறும் இறுதிச் சடங்கு போன்று, இந்த நாய்க்கும் சடங்கு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை இளம் நாடாளுமன்ற பிரதி பிரதமராக செயற்படும் மலித் சுதுசிங்க...

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக ஏமாற்றும் மோசடிக் கும்பல் : எச்சரிக்கை!!

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக சூட்சுமான முறையில் பண மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கனடாவிலுள்ள உணவு விடுதிகளில் அதியுயர் சம்பளத்திற்கு தொழில் வழங்குவதாக குறிப்பிட்டு, கும்பல் ஒன்றினால் மோசடி செய்து வருகின்றமை...

நுவரெலியாவில் இப்படியும் ஓர் அதிசயம்!!

  அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை பழ மரம் அதிக குளிரான நுவரெலியாவில் வளர்ந்துள்ளது. நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் இந்த மரம் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மரத்தில்...

குப்பைகளை கொட்டிய 112 பேர் கைது!!

அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் குப்பைகளை கொட்டிய 112 பேர் இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 02ம் மற்றும் 03ம் திகதிகளில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர்கள்...

உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 08ம் திகதி முதல்!!

இம்முறை கபொத உயர்தரப் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ம் திகதி முதல் செப்டம்பர் 02ம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. நாடு பூராகவும் 2230 நிலையங்களில் பரீட்சைகள்...

விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!!

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை இரவு (05.06) புளியடிபாலம் அருகே, அறுவடை இயந்திரத்தை ஏற்றி வந்த...

தாயை பாதுகாக்கும் சிறுவன் : வறுமையிலும் படிப்பில் முன்னிலை!!

  உடல்நிலை முடியாத தாயொருவரை 13 வயது மகன் கவனித்து வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கலேவெல கரவில, வெல்யாய பிரதேசத்தில் வாழும் 13 வயது சிறுவன், மிகுந்த வறுமையின் மத்தியில் தாயை கவனித்து...

பொலித்தீன் வகைகளை முற்றாக தடை செய்வது குறித்து அரசாங்கம் கவனம்!!

பொலித்தீன் வகைகளை முற்றாக தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. கழிவுகளை அகற்றும் போது பொலித்தீன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுவதாகவும், நீர் அடித்துச் செல்லும் பகுதிகளில் பொலித்தீனால் பெரும் பிரச்சினைகள்...

நான்கு வயது பிள்ளையை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த தாய்!!

தாய் ஒருவர் நான்கு வயது பிள்ளையை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். மின்னேரிய ரத்மாலே, மஹா ரத்மலே தஹயே போக்குவ என்னும் பகுதியில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பக்கத்து வீட்டுக்குச் சென்று விளையாடக்...