இளைஞனின் மரணத்தால் உயிர் வாழும் இருவர் : குடும்பத்தாரின் மனிதாபிமானம்!!
பொலன்னறுவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகத்தில் இருவர் உயிர் வாழும் தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த இளைஞரின் இரண்டு சிறுநீரகம் தானம் வழங்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை வைத்தியசாலையினால் இந்த சிறுநீரகங்கள்...
லண்டனில் சர்வதேச விருது பெற்ற இலங்கை யுவதி!!
2017ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய அமைப்பின் இளம் ஆளுமையாளராக இலங்கையைச் சேர்ந்த யுவதி ஒருவர் விருது பெற்றுள்ளார்.
கிறிஸ்டல் ரீன் என்ற யுவதி விருது வென்றுள்ளார். மாற்றத் திறனாளிகளுக்கு உதவும் எனேபெல் லங்கா அமைப்பின் ஸ்தாபக...
இலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்கு செல்லமுடியுமா?
வீசா இன்றி இலங்கையர்கள் கனடாவிற்கு செல்ல முடியும் என தெரிவித்து வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு வெளியிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையர்கள் கனடாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பிலான சட்டங்களில்...
காணாமற்போன இருவரை மீட்டுத்தருவதாகக் கூறி நிதி மோசடி!!
விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களாக செயற்பட்டு, காணாமற்போன இருவரை மீட்டுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு, இறுதி யுத்தத்தில் காணாமற்போன இளம்பரிதியை விடுவித்துத் தருவதாகக் கூறி நிதி...
சிறுவனை அடித்துக் கொன்ற வளர்ப்புத் தாயிடமிருந்து சூடு வைக்கப்பட்ட நிலையில் சிறுமி மீட்பு!!
மட்டக்களப்பு நாவற்குடா பிரசேத்தில் சிறுவன் ஒருவனை அடித்துக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் வளர்த்து வந்தார் எனக் கூறப்படும் சிறுமி ஒருவரை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு நாவற்குடா...
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு!!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணியளவில் எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் தலைவர் நிக்கலஸ் அந்தோனி...
பாண்டிருப்பு இளைஞன் திடீர் மரணம் : கல்முனையில் நடந்த சோகம்!!
பாண்டிருப்பை சோ்ந்த நிலக்க்ஷன்(நிலா) என்பவர் டெங்கு காய்ச்சல் காரணமாக மயங்கி விழுந்த வேளையில் தலையில் பலமாக அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் இன்று சிகிச்சை பலனலிக்காத நிலையில் எதிர்பாராதவாறு மரணமடைந்தார்.
இவரது...
அடுத்த வரும் சில நாட்களுக்கு அடை மழை : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை நாளை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் பிற்பகல் இரண்டு மணியின்...
32 வருடங்களின் பின்னர் இலங்கையிலுள்ள பெற்றோரை தேடும் வெளிநாட்டு பெண்!!
32 வருடங்களுக்கு பின்னர் தனது சொந்த பெற்றோரை தேடி பெண்ணொருவர் வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு தம்பதிகளால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பெண்ணொருவரே, தனது பெற்றோரை தேடி சுவீடனிலிருந்து வருகை தந்துள்ளார்.
ஷ்யாமலி என...
வாகன நெரிசல் காரணமாக நாளொன்றிற்கு வருமானத்தில் 500 மில்லியன் ரூபா நட்டம்!!
வாகன நெரிசல் காரணமாக நாளொன்றிற்கு 500 மில்லியன் ரூபா வருமானத்தை இழப்பதற்கு நேரிட்டுள்ளதாக மொறட்டுவை பல்கலைக்கழக போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமல் குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுப் போக்குவரத்து சேவையை வலுவூட்டுவதே இந்த...
வைத்தியசாலையில் நோயாளிக்கு துணையாகவிருந்த பெண் ஒருவரைக் காதல் வலையில் வீழ்த்தி பணம், தங்க நகை மோசடி!!
ஹோமாகம வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு துணையாக தங்கியிருந்த பெண் ஒருவரை காதல் வலையில் வீழத்தி அவரிடமிருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிச் சென்றதாக அதே வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு துணையாக இருந்த நபரொருவர் மீது...
நடைபிணங்களாக இருப்பதை விட குடும்பத்தோடு முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் : கதறி அழும் உறவுகள்!!
எங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். இந்த கொடுமையை அனுபவிப்பதைவிட குடும்பமாக அன்று முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம் என்று காணாமல் போனோரின் உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
காணாமல் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு...
உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய இலங்கையருக்கு கௌரவம்!!
பெண் ஒருவரை காப்பாற்றியமை தொடர்பில் தென் கொரியாவில் இலங்கையர் ஒருவருக்கு நேற்றைய தினம் மனிதாபிமான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக, எல்.ஜீ.பவுண்டேசன் தெரிவித்துள்ளது.
கட்டபில்லா கெட்டியகே நிமலசிறி என்ற 39 வயது இலங்கையருக்கே இந்த விருது...
டெங்கு காய்ச்சல் (Dengu Fever) நாம் செய்யவேண்டியவை!!
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளன..
4 வயது சிறுவன் அடித்துக் கொலை : வளர்ப்புத்தாய் கைது!!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 04 வயது சிறுவன் ஒருவர் அடித்துக்கொலை செய்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் வளர்ப்பு தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா மாதர்...
கடத்தப்பட்ட கப்பலில் உள்ள எனது கணவரை மீட்டுத்தாருங்கள் மனைவியின் உருக்கமான கோரிக்கை!!
சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தனது கணவரை மீட்டுத் தருமாறு அந்த கப்பலின் பிரதான அதிகாரியின் மனைவி உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த கப்பலின் பிரதான அதிகாரியாக செயற்பட்ட மத்துகமவை சேர்ந்த கே.டீ.ப்ரேமனாத் என்பவரது...