யாழில் குழுக்களிடையே மோதல் : மீண்டும் வாள் வெட்டு : இருவர் வைத்தியசாலையில்!!
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வாள்வெட்டாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் சாவகச்ரேி, சோலையம்மன் கோவிலடியில் இன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சோலையம்மன் கோவிலடி பகுதியில்...
வென்றது மண் மீட்புப் போராட்டம் : வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்!!
புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டம் கடந்த 24 நாட்களின் பின்னர் மக்களின் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர்...
இரு பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையில் மோதல் : 50 பேர் கைது!!
பாணந்துறை மற்றும் பாதுக்க பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 20 மாணவர்கள் அடங்கியுள்ளதாக...
சிறையிலுள்ள துமிந்தவை பரிசோதித்த வைத்தியக் குழுவின் அதிர்ச்சித் தகவல்!!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மூளை மற்றும் மண்டையோட்டுப் பகுதிகளில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவின் உடல்நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்...
நாட்டுத் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி : யார் தேசப்பற்றாளர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது!!
நாட்டில் தற்போது அரசியல் தலைவர்களிடையே யார் தேசத்துரோகி, யார் தேசப்பற்றாளர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது என அமைச்சர் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் அரசாங்கத்துக்கு சொந்தமான 15ஆயிரத்துக்கும்...
மதுபோதையில் உணவுப்பொதியுடன் அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தில் ஏறிய நபர்!!
அதிகமான மது போதையில் இருந்த ஒருவர் உணவை உண்ண அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பம் ஒன்றின் மீது ஏறிய சம்பவம் நாவலப்பிட்டி நகரில் நேற்று நடந்துள்ளது.
மது போதையில் காணப்பட்ட இந்த நபர் சோறு...
குவைத்தில் தீயில் எரிந்து இலங்கை பெண் மரணம் : மற்றுமொரு இலங்கையர் கைது!!
குவைத்தில் இலங்கை பெண் ஒருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பெண் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாக அரபு...
அமைச்சர் மனோ கணேசன் அமைச்சுப் பதவியை துறந்து மக்களுக்கு சேவையாற்றவேண்டும் : செ.மயூரன்!!
அமைச்சர் மனோ கணேசன் அமைச்சுப் பதவியை துறந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.
வவுனியா செட்டிகுளத்தில் கிராமிய சித்த மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
விபத்தில் ஒருவர் படுகாயம்!!
பாண்டிருப்பு - நற்பட்டிமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் 2.15 மணியளவில் நற்பட்டிமுனை பிரதான எல்லை வீதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் நேர்ந்துள்ளது.
அத்துடன்,...
தற்கொலைகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ள பேஸ்புக்!!
பேஸ்புக் சமூக வலைத்தள வாடிக்கையாளர்கள் தற்கொலை செய்வதைத் தவிர்க்கும் பொருட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பேஸ்புக் முடிவு செய்துள்ளது.
பேஸ்புக்கில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தற்கொலை தடுப்பு டூல்களை (suicide prevention tools) பேஸ்புக்...
கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு : பிரதான சந்தேகநபர் சிக்கினார்!!
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோஸா என்றழைக்கப்படும் எஸ்.டி.ரொஷான் இந்திக டி சில்வா அல்விஸ் என்பவரே இவ்வாறு கைது...
பெற்றோரின் கவனயீனத்தால் ஒன்றரை வயதுக் குழந்தை பலி!!
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய பெண் குழந்தை மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள...
அப்பாவின் நினைவாக இருந்தவற்றை நிர்மூலமாக்கிவிட்டனர் : ஒருபெண்ணின் கதறல்!!
எங்கள் அப்பா நடத்திய கடையை காணவில்லை. அவர் கஸ்டப்பட்டு கட்டிய வீட்டையும் தரைமட்டம் ஆக்கிவிட்டார்கள். அப்பாவின் நினைவாக இருந்தவை எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என கேப்பாப்புலவு மக்களுள் ஒருவரான சதானந்தன் தயாழினி தெரிவித்துள்ளார்.
பிலக்குடியிருப்பு மக்களின்...
கொழும்பை சுற்றித் திரியும் தங்கக் கார்!!
கொழும்பு நகர வீதிகளில் தங்க நிறத்திலான கார் ஒன்று சுற்றித் திரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அதேபோன்று மற்றுமொரு தங்க நிறத்திலான கார் கொழும்பை சுற்றி வருகின்றது. அந்த...
சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்!!
களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்...
முல்லைத்தீவில் நடுவீதியில் எரியும் மர்மத்தணல் : ஆராயும் இராணுவம்!!
முல்லைத்தீவு 35 பிரதான வீதியில் மர்மமான தீ தணல்கள் கொட்டிய நிலையில் சுமர் அரை மணிநேரம் அவை நடுவீதியில் எரிந்து புகைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த எரிதனல் வட்டுவாகல் பாலத்திலும், மணற்குடியிருப்பு பாலத்திற்கும் அருகிலும் நடு...