நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி : புகைப்படத்தை வெளியிட்ட பயணி!!

  பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றில் பயிற்சி விமானியிடம் பணியை ஒப்படைத்து விட்டு முதன்மை விமானி இரண்டு மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakistan International...

கனவு கண்டதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தற்கொலை செய்வது போல கனவு தொடர்ந்து வந்தததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னை நகரின் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலு. இவர் மனைவி சரஸ்வதி....

கள்ளக்தாதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவி : இருவருக்கும் ஆப்பு வைத்த தொலைபேசி!!

பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ஜேசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மான் சிங் (57). இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரது...

வவுனியாவில் ஆலய வீதி குறியீடு மீது விசமிகள் கைவரிசை : மீள செப்பனிட்ட சிறுவர்கள்!!

  வவுனியா, சிந்தாமணி ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த இரு வீதி குறியீட்டு சமிக்ஞைகள் விசமிகளால் நேற்று சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் இருந்தே குறித்த இரு வீதி குறியீட்டு கம்பங்களும் விசமிகளால் வீதியில் வளைத்து போடப்பட்டிருந்தன. இதனை அவதானித்த...

வவுனியா பொது வைத்தியசாலையில் புதுவருட கொண்டாட்டங்கள்!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் சிங்கள, தமிழ் புது வருடத்தினை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் நேற்று(07.05) நடைபெற்றன. இந்த நிகழ்வுகள் வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றன. புதுவருடத்தினை முன்னிட்டு வருடாந்தம் நடத்தப்படும் கிராமிய...

உலகின் மிகப்பெரிய ஆமை இலங்கையில் கண்டுபிடிப்பு!!

  உலகில் பதிவாகிய மிகப்பெரிய நட்சத்திர ஆமை இலங்கையின் பிரதான தேசிய பூங்கா ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு முன்னர் உலகில் இவ்வளவு பெரிய ஆமை ஒன்று நேரடியாக கண்டுபிடிக்கப்படவில்லை என வனவிலங்கு கால்நடை வைத்திய...

வீதி விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!!

  மட்டக்களப்பு திருகோணமலை வீதி தான் டவன் வெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். நேற்று மாலை இடம் பெற்ற இந்த விபத்தின் போது, கார்...

கம்பளை குழந்தை கடத்தலின் பின்னணியில் பலர் : கைதான உறவினர், இரு பெண்கள் விளக்கமறியலில்!!

கம்­பளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கங்க வட்ட வீதி பகு­தியில் தனது பெற்­றோ­ருடன் வசித்து வந்த இரண்­டரை வயது குழந்­தையை கடத்­தி­யமை, சட்டபூர்­வ­மான பாது­காப்­பி­லி­ருந்து குழந்­தையை பிரித்­தமை, தடுத்து வைத்­தமை மற்றும் கப்பம்...

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் திருகோணமலையில் கண்டுபிடிப்பு!!

திருகோணமலையில் திருமங்களாய் காட்டுப் பகுதியிலுள்ள அழிவடைந்த சிவாலயத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கிளிவெட்டிப் பிரதேசத்தில் பிரதான வீதியிலிருந்து சுமார் 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லிங்கபுரம்...

சிவனொளிபாதமலைக்கு இரவில் செல்லத்தடை!!

சிவனொளிபாத மலை பருவகாலம்நிறைவடையவுள்ளதனால் இரவு நேரங்களில் சிவனொளிபாத மலை உச்சிக்கு யாத்திரிகள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவனொளிபதமலை தலைமை விகாராதிதி பெங்கமுவே தம்பதெனிய தேரர் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் 11 ம் திகதி சினொளிபதமலை...

காணமல்போன நபர் சடலமாக மீட்பு : கொலை செய்தது தாயும் மகளுமா?

வத்தளை கெரவலபிடிய சமகி மாவத்த பகுதியில் தந்தையின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் தாய் மற்றும் மகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட நபரை 10 நாட்களாக காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு...

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவல் மேக்ரன்!!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன், பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மேக்ரன், 65.5 சதத்துக்கு 34.5...

காரின் ஒலியெழுப்பியதால் நடந்த களேபரம்!!(காணொளி)

தமது காருக்குப் பின்னால் இருந்தபடி தொடர்ச்சியாக ஒலியெழுப்பிய வாகனச் சாரதியைத் தாக்க முற்பட்ட இருவரை, பலசாலி சாரதியொருவர் அடித்து வீழ்த்திய காட்சி இணையத்தில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது. இடம் குறிப்பிடப்படாத இந்தக் காட்சியில், வாகனம்...

முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்!!

  மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (05.05) மாலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக...

இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள்!!

இலங்கைக்கு தாங்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்று இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழகத்தில் , 119 முகாம்களில், 67 ஆயிரம் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகளவானவர்கள்...

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட புத்திக்கூர்மையுள்ள இந்திய வம்சாவளி சிறுமிக்கு பிரித்தானியாவில் அழைப்பு!!

விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ளவராக இந்திய வம்சாவளி சிறுமியை பிரித்தானியா மென்சா சங்க தங்கள் சங்கத்தில் சேரும்படி அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் டாக்டர் சுராஜ்குமார் பவார். இவரது மகளான ராஜ்கவுரி(12) அல்டிரின்சம்...