வவுனியா செய்திகள்

வவுனியா சுட்டிப் பையனின் அசத்தல் நடனம்!!(காணொளி)

வவுனியா கூமாங்குளம் வீரபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கடந்த திங்கள் கிழமை நடந்த கலை நிகழ்வில் "கூகுள் கூகுள் பண்ணிபார்தேன் உலகத்தில" என்னும் பாடலுக்கு அசத்தலாக நடனமாடும் கிர்ஷாத் என்ற 4 வயது எம்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரியின் இரண்டு கால்களும் முறிந்தன!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது இராணுவ டிரக் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று முன்தினம்(12.08) இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வவுனியா மடுகந்த வீதியினால் பிரயாணித்தக் கொண்டிருந்த பொலிஸ்...

வவுனியாவில் அறநெறி வகுப்புக்கள் இடம்பெறுகின்ற போது தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அந்தணர் ஒன்றியம் கோரிக்கை!!

வவுனியா நகரப் பகுதியில் இயங்குகின்ற தனியார் கல்விநிலையங்களை கட்டுப்படுத்தி அறநெறி வகுப்புக்கள் நடத்த உதவி செய்யுமாறு வடமாகாண முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம்...

வவுனியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 2.00 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில் பேரவையின் தலைவர் சைவ சித்தாந்த முதுமானி...

வவுனியா வைத்தியசாலையில் அவசர விபத்துச்சேவை பிரிவு : வடமாகாண சகாதார அமைச்சர்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் சாவகச்வேரி ஆதார வைத்தியசாலை என்பவற்றில் அவசர விபத்துச் சேவை வழங்குவதற்கான பிரிவுகள் ஆரம்பிக்கப்படுமென வடமாகாண சகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில்...

வவுனியாவில் வறட்சியை போக்க அவசரக் கிணறுகள்!!

வவுனியாவில் குளங்களில் நீர் இன்மையால் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக வவுனியா பகுதிகளிலுள்ள குளங்களில் நீர் இன்மையினால் பல விவசாய நிலங்கள் அழிவடைந்து வருகின்றது. இந் நிலையில் 25ஏக்கர்...

வவுனியாவில் மாகாணமட்டத்தில் வெற்றிபெற்ற நெசவாளர்களுக்கு கௌரவிப்பு!!

தொழில்துறை திணைக்களத்தின் வேப்பங்குள நெசவு நிலையத்தில் பல வருடங்கள் சேவையாற்றி வவுனியா பிரதேசத்திற்கு பல வெற்றிகளை தேடித்தந்தமையை பாராட்டி நேற்று முன்தினம் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில்...

வவுனியாவில் பாம்பு தீண்டி 3 வயது சிறுவன் மரணம்!!

வவுனியா, ஓமந்தை, கோழியகுளம் பகுதியில் உள்ள வீடொன்றில் நித்திரையில் இருந்த 3 வயதுச் சிறுவனைப் பாம்பு தீண்டியதில் அவர் மரணமடைந்தார் என வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோழியகுளம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரநாதன் தபிசன்...

வவுனியா உக்குளாங்குளம் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா!!

வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு நிகழும் மங்களகரமான ஜய வருட ஆடி 28ம் நாள் நாளை (13.08) புதன்கிழமை பகல் 11.00 மணியளவில் கொடி ஏற்றபட்டு தொடர்ந்து 10 நாட்கள்...

வவுனியாவில் புகையிரத்திலிருந்து இறங்க முற்பட்டவர் கீழே விழந்து மரணம்!!

வவுனியா புகையிரத நிலையத்தில் நண்பர் ஒருவரை வழியனுப்பி விட்டு புகையிரதத்திலிருந்து இறங்க முற்பட்ட நபர் கீழே விழந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருவது.. நேற்று முன்தினம் இரவு...

வவுனியாவில் நடந்த விபத்தில் சிக்கியவர் கோமா நிலையில் வைத்தியசாலையில்!!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (07.08) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியவர் கோமா நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் பற்றி மேலும்...

வவுனியாவில் பெருந்திரளான குருதி கொடையாளர்களுடன் நடைபெற்ற இரத்ததான முகாம்!(படங்கள்)

வவுனியா மாவட்ட இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாட்டின் நிமிர்த்தம் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க, வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும் திரி சாரணர் குழுவும் இணைந்து நடாத்திய தமது 7 ஆவது மாபெரும் இரத்ததான...

வவுனியாவில் குடும்பத்தகராறில் மனைவியின் முதுகில் கத்தியால் குத்திய கணவன் : மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில்!!

வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் கத்தியால் மனைவியை குத்தியதால் மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்....

வவுனியாவில் 15 வயதுச் சிறுவனை காணவில்லை!!

வவுனியாவில் 15 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக வவுனியா பொலிசில் நேற்று (09.08) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சிவகுமார் பிரசாந் என்ற 15 வயது...

வவுனியா புதுக்குளம் பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம்!!

வவுனியா புதுக்குளம் பகுதியில் இராணுவ கன்டெயினர் வாகனத்தில் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வரும் வாகன சாரதியும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்குளம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் மீது...

வவுனியா ஏ9 வீதி – தாண்டிக்குளத்தில் வெடிபொருள்கள் மீட்பு!!

இன்று (09.08) வவுனியா, தாண்டிக்குளம் ஏ9 வீதியில் குடிதண்ணீர் விநியோகக் குழாய்களை பொருத்துவதற்குரிய நடவடிக்கைகளை நேற்கொள்ளும் பொது அதிலிருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனை...