வவுனியாவில் குடும்பத்தகராறில் மனைவியின் முதுகில் கத்தியால் குத்திய கணவன் : மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில்!!
வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் கத்தியால் மனைவியை குத்தியதால் மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்....
வவுனியாவில் 15 வயதுச் சிறுவனை காணவில்லை!!
வவுனியாவில் 15 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக வவுனியா பொலிசில் நேற்று (09.08) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சிவகுமார் பிரசாந் என்ற 15 வயது...
வவுனியா புதுக்குளம் பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம்!!
வவுனியா புதுக்குளம் பகுதியில் இராணுவ கன்டெயினர் வாகனத்தில் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வரும் வாகன சாரதியும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குளம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் மீது...
வவுனியா ஏ9 வீதி – தாண்டிக்குளத்தில் வெடிபொருள்கள் மீட்பு!!
இன்று (09.08) வவுனியா, தாண்டிக்குளம் ஏ9 வீதியில் குடிதண்ணீர் விநியோகக் குழாய்களை பொருத்துவதற்குரிய நடவடிக்கைகளை நேற்கொள்ளும் பொது அதிலிருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனை...
வவுனியா கூமாங்குளம் அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 2014!!
ஜய வருடம் ஆடி மாதம் 16ம் நாள் (01.08.2014) பஞ்சமி திதியும் அத்த நட்சத்திரமும் அமிர்ந்த சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
08.08.2014...
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் 2014!!(படங்கள்)
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் இன்று (08.08) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9 மணிக்கு விசேட அபிசேக பூசையுடன் ஆரம்பமான நிகழ்வுகள், காலை...
வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு!!
வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளைய தினம் இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் தலைவரும் உதவி மாவட்ட...
வவுனியா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களுக்கான புதிய விடுதி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்துவைப்பு!!
வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 3 மாடிகளைக் கொண்ட வைத்திய நிபுணகளுக்கான விடுதி இன்று காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத்...
வவுனியாவைச் சேர்ந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் புலனாய்வுப் பிரிவினால் கைது : பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவனான யோகநாதன் நிரோஜன், பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மாணவனின் பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன்...
சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் தொடரும் தமிழ் மாணவர்கள் மீதான கெடுபிடிகள் கவலையளிக்கிறது : ஸ்ரீ ரெலோ செயலாளர் நாயகம்...
முற்பது வருடகால யுத்தத்தினால் சொல்லொனா துன்பங்களை அனுபவித்து இழப்பதற்கு எதுவுமின்றி கல்வியை தொடரும் நோக்கோடு பல்கலைக் கழகங்களுக்கு செல்லும் மாணவர்கள் அச்சுறுத்தப் படுவதும், தாக்கப் படுவதும் எல்லாவற்றுக்கும் மேலாக கைது செய்யப்படுவதும் கவலையளிக்கின்றது.
இன...
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் 2014!!
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வரலக்ஷ்மி விரத விஞ்ஞாபனம் நாளை (08.08) அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
காலை 9 மணிக்கு விசேட அபிசேக பூசையும், காலை 10.30...
வவுனியாவில் கைக்குண்டு மீட்பு!!
வவுனியா, இறம்பைக்குளம், ராணி மில் வீதியில் கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா குளமானது அழகுபடுத்தல் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றது. புனரமைப்பு வேலைகளுக்காக பெக்கோ இயந்திரத்தால் குளக்கரையின்...
வவுனியா மாவட்டத்தில் புதிய குடியேற்றங்கள் எங்கிருந்து வந்தன : செல்வம் அடைக்கலநாதன்!!
வவுனியா மாவட்டத்தில் புதிய குடியேற்றங்கள் எங்கிருந்து வந்தன என எமக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி...
வவுனியா சகாயமாதாபுரத்தில் நவகிரகங்களுடன் கூடிய துர்க்கையம்மன் கோவில் ஆடிச் செவ்வாய் உற்சவம்!!(படங்கள்)
வவுனியா மாவட்டத்தில் மூலஸ்தானத்தில் துர்க்கை அம்பிகை எழுந்தருளியாக அமையபெற்ற ஒரேயொரு துர்க்கையம்மன் ஆலயம் சகாய மாதபுரத்தில் அமைந்திருக்கின்றது.
இலங்கையின் வடபால் நவகிரகங்களுடன் அமையபெற்ற துர்க்கையம்மன் அம்மன் ஆலயங்களில் இதுவும் ஒன்றாக அமைந்திருக்கின்றது. செவ்வாய் கிழமைகளில்...
வவுனியாவில் பண்டாரிக்குளம் பகுதியில் லொறிக்கு இனந்தெரியாதோர் தீவைப்பு!!
வவுனியா, பண்டாரிக்குளம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்னர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் லொறி தீப்பற்றி எரிந்தது என்று தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா,...
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் அடிகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!!
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் அடி காயங்களுடன் இன்று (04.08) திங்கள் கிழமை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வேலை செய்து வந்த...