உலகச் செய்திகள்

இங்கிலாந்து இளவரசி டயானா உடை 1 கோடிக்கு ஏலம்!!

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா பிரபலமான கவுன் உடை ஒன்றை உடுத்தி வந்தார். இந்த உடையை டேவிட், எலிசபெத் இமானுவேல் ஆகியோர் வடிவமைத்து இருந்தனர். இந்த உடையில் வைரம், கிரிஸ்டல், தங்கம், முத்து போன்றவை...

கடலில் 100 அடி ஆழத்தில் சிக்கிய நைஜீரிய பிரஜை 3 நாட்களுக்கு பின் மீட்பு!!

அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த மே மாதம் வீசிய பலத்த காற்றினால் நைஜீரியா அருகே சென்ற விசைப்படகு ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கடலுக்கு அடியில் சென்றுவிட்டது. இதில் இருந்த 12 பேரும் அப்போது தண்ணீருக்குள் மூழ்கினர்....

மரணமடைந்த உலகின் அவலட்சணமான நாய்!!

அழகான பொருட்கள் தான் இனிமையான நினைவுகளில் நிற்கும் என்றில்லை. சில சமயங்களில் இதற்கு நேர் மாறாகவும் நடப்பதுண்டு. இறைவன் படைப்பில் ஒவ்வொரு பொருளுக்குமே அதற்கென்று தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில், உலகின் மோசமான அழகற்ற நாய்...

தான் தற்கொலை செய்வதை நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர்!!

தான் தற்கொலைக்கு முயன்றதை நேரடியாக இணையதளத்தில் ஒரு வாலிபர் ஒளிபரப்பினார். வட அமெரிக்காவில் உள்ள கனடாவை சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில்...

அமெரிக்காவில் நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறை!!

அமெரிக்காவில் ஊசி மூலம் மஞ்சள் காமாலை நோயை பரப்பிய மருத்துவருக்கு 39 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூஹம்ப்ஷியர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் கியாட் கோவ்ஸ்கி (34). இருதய மருத்துவரான இவர், 3...

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை : மகிழ்ச்சியில் மக்கள்!!

பிரெஞ்சு தீவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் Ile de Sein என்ற பிரெஞ்சு தீவு ஒன்று உள்ளது. இத்தீவில் கடந்த 1978 ஆம்...

காதலுக்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த கொடூர தாய்!!

பிரான்சில் காதலுக்கு இடையூறாக இருந்த காரணத்திற்காக 15 மாத குழந்தையை கடலில் வீசி கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சின் தலைநகர் பாரிசின் வடக்குபகுதியில் பெர்க்–சர்-மேர் கடற்கறை உள்ளது. இங்கு கடந்த மாதம்...

72 பெண்கள் உயிரிருடன் எரித்துக் கொலை : ​பெண் பிள்ளைகளை பெற்ற 56 தாய்மார் படுகொலை!!

பாகிஸ்தானில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 56 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்பயப்படுவதும் பெண்கள் மீது அசிட் வீசப்படுவதும்,...

சீனாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4.34 லட்சமாக அதிகரிப்பு!!

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். எய்ட்ஸ் தினம் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை...

1500 தடவைகள் சிறைக்குச் சென்ற அமெரிக்கர்!!

அமெரிக்காவில் வசிக்கும் ஹென்றி எர்த்(64)என்பவர் கைது மற்றும் ஜெயிலில் அடைபட்டு கிடப்பதில் ஒரு புதிய சாதனையை படைத்து வருகிறார். இதுவரையில் அவர் 1500 இற்கும் மேற்பட்ட தடவைகள் கைதாகி சிறைக்கு சென்று விட்டார்....

ஜாலியாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த போது திடீரென நிகழ்ந்த சோகம்!!(வீடியோ)

ஸ்கொட்லாந்தில் மதுபான பாரில் ஹெலிகொப்டர் திடீரென விழுந்ததில் ஆறு பேர் பலியாயினர், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். கிளாஸ்கோ நகரில் புகழ் பெற்ற மதுபான விடுதியில் நேற்று முன்தினம் இரவு இசையுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து...

பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய வாலிபர்!!

பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் வாழ்வதற்கு இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்டு காத்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் பெண்ணாகவே பிறந்து வளர்ந்தவருக்கு ஹார்மோன் மற்றும் குரோமோசோம்களின்...

அடிவயிற்றில் இதயத்துடன் 24 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசயம்!!

சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிவயிற்றில் இதயத்துடன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சீனாவின் ஹினான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ ஷிலியாங்(24), முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். இவர் பிறக்கும்போது அடிவயிற்றில் இருந்து இதயம் துடிக்கும்...

பேய் விரட்டும் சடங்கில் 2 வயது குழந்தை பலி : பெற்றோர் சிறையில்!!

மலேசியாவில் பேய் விரட்டும் சடங்கில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக பெற்றோர் உள்பட மூவருக்கு சிறைதண்டனை விதித்து பினாங்கு மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. பெற்றோர் மற்றும் அவர்களின்...

அமெரிக்காவில் முழங்கும் தமிழனின் பறை!!(படங்கள்)

அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான செயின்ட் லூயிஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களின் புராதன அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மிகவும் பிரபலமான திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் அமெரிக்காவிற்கும் பறை...

உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் நகரம்!!

உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் நகரத்தை கட்டுவதற்கு சுதந்திர சர்வதேச கப்பல் (Freedom ship International) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தை சேர்ந்த இந்த நிறுவனமானது ஷாப்பிங் மால்கள், வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள்...