அமெரிக்காவுக்காக உளவு பார்த்த கனடா : அதிர்ச்சித் தகவல்கள்!!
அமெரிக்காவுக்காக உலக நாடுகள் பலவற்றை கனடா உளவு பார்த்தது என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல தொலைக்காட்சியான சிபிசி வெளியிட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கனடா அரசின் தொலைத்...
டென்மார்க் பெண் பிரதமருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த ஒபாமா : வெறுப்புடன் பார்த்த ஒபமாவின் மனைவி!!
தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மறைந்த நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை பல நாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வின் போது, டென்மார்க் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித், பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரெனுடனும்...
மலையாள வானொளி தொகுப்பாளர்களின் கின்னஸ் சாதனை!!
துபாயில் 96.7 எப்.எம். மலையாள வானொலி நிலையத்தை சேர்ந்த சிந்து பிஜூ மற்றும் மிதுன் ரமேஷ் என்ற இரு தொகுப்பாளர்களும் நீண்ட நேர தொடரலை இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி கின்னஸ் சாதனை...
நாயை கண்டுபிடித்து கொடுத்தால் விலையுயர்ந்த கார் பரிசு : பரிசிற்காக நாயைத் தேடும் மக்கள்!!
அமெரிக்காவில் காணாமல் போன நாயை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்க நாயின் உரிமையாளர்கள் முன் வந்துள்ளனர்.
அமெரிக்காவின் எலிசபெத் நகரில் வசிக்கும் தம்பதி 3 வயது நாயை செல்லப் பிராணியாக...
பெண்ணாக மாறிய பாம்பு : கானாவில் அதிர்ச்சி சம்பவம்!!
கானாவில் உயிர் போகும் தருவாயில் இருந்த பாம்பு பெண்ணாக மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள்...
ஆணாக மாறியுள்ள பெண்ணும், பெண்ணாக மாறியுள்ள ஆணும் திருமணம்!!
அர்ஜென்டினாவில் மாற்றுப் பாலினத்தார் அதிகரித்து வருவதை அடுத்து அவர்கள் தங்களை எந்த பாலினத்தைச் சேர்ந்தவர்களாக கருதுகின்றனரோ அந்த பாலினத்தைச் சேர்ந்தவராக அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு 2010ம்...
தாய்ப்பால் கொடுக்கும்போதே மேக்கப் செய்த பிரேசில் அழகியால் சர்ச்சை!!
பிரேசில் நாட்டை சேர்ந்த மோடலிங் பெண் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்துகொண்டே மேக்கப் போடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தாய்ப்பால் கொடுக்கும் வழக்கத்தை மற்ற...
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த கைகுலுக்கல்!!
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நாட்டை வழிநடத்திச் சென்று தேசத்தந்தை என்று போற்றப்படுபவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில் கலந்து கொண்ட அமெரிக்க...
ஐரோப்பிய நாடுகளை உளவு பார்க்கும் சீனா : புதிய சர்ச்சை!!
உலகின் பல நாடுகளை அமெரிக்கா உளவு பார்த்த விவகாரத்தை முன்னாள் சி.ஐ.ஏ. ஏஜெண்டு ஸ்னோடன் வெளியிட்டார். அதன் பரபரப்பு இன்னும் ஓயவில்லை.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜி-20...
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அடிபணிந்து, பதவி விலக பேவதில்லை : தாய்லாந்தின் பிரதமர்!!
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, பதவியிலிருந்து விலகப் போவதில்லை என தாய்லாந்து பிரதமர் யின்லுக் சினவாத்ரா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் தாய்லாந்து பிரதமர் தமது பதவியில் இருந்து விலக...
ஷொப்பிங்கை நிறுத்த காதலி மறுப்பு : மாடியிலிருந்து குதித்து காதலன் தற்கொலை!!
காதலி பொருட்கொள்வனவு செய்வதை நிறுத்த மறுத்ததால், மனமுடைந்த காதலன் ஷொப்பிங் மாலின் 7வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் சூசோ மாகாணத்தில் உள்ள...
இனப்படுகொலைகளை தடுக்குமாறு ஐநா கோரிக்கை!!
உலகில் இனப்படுகொலைகள் அதிகரித்து வருவதை தடுக்க நாம் துணிச்சலுடனும், விழிப்புடனும், உறுதியுடனும் செயல்படவேண்டும் என்று ஐ.நா துணைப் பொதுச்செயலாளர் யான் எலியாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கும்...
பிரபல பொப் பாடகியின் உயிரைக் காக்கும் வேட்டை நாய்கள்!!
பிரிட்டனில் பிரபல பொப் பாடகியை கொலை செய்ய திட்டம் தீட்டிய சதிச்செயல் அம்பலமாகியுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பொப் பாடகி ஜாஸ் ஸ்டோன் (26). 2003ம் ஆண்டிலிருந்து பிரபல பாடகியாக அவதாரம் எடுத்த இவர்...
விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் : கவலையில் விலைமாதுக்கள்!!
பிரெஞ்சு பாராளுமன்றம் விலைமாதுக்களின் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்சில் உள்ள 40 ஆயிரம் விலை மாதுக்கள் நைஜீரியா மற்றும் ரோமானியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களாவர்.
இதனை கருத்தில் கொண்டு பிரெஞ்சு பாராளுமன்றம்...
30 வருடங்களுக்குப் பின்னர் சிங்கப்பூரில் வன்செயல்!!
சிங்கப்பூர் காவல்துறையினர் தெற்காசி நாடுகளைச் சேர்ந்த 27 பேரை கைது செய்துள்ளனர். லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் பிரதேசத்தில் இந்திய பிரஜை ஒருவர் மரணமானதை அடுத்து பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தனியார்...
சீனா-பிரேசில் கூட்டு முயற்சியில் ஏவப்பட்ட விண்கலம் தோல்வி : விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!
விண்வெளித் துறையில் வேகமாக வளர்ந்து வரும் சீனா தற்போது வணிக ரீதியிலான விண்கலங்களை ஏவி வருகிறது.
இந்நிலையில், பிரேசிலின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட தூரப்பகுதிகளை பற்றி ஆராயும் சியூயான் ஐ-03 என்ற விண்கலத்தை லாங்...
















