உலகச் செய்திகள்

மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட இளம்பெண் : கொதித்தெழும் இணையத்தளவாசிகள்!!

கொலை செய்யப்பட்ட இளம்பெண் தென் ஆபிரிக்காவில் மார்பங்கங்கள் அறுத்து எடுக்கப்பட்டு கொடூரமான முறையில் 21 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 19ம் திகதியன்று தென் ஆப்பிரிக்காவின் Dagbreek பகுதியில் இளம்பெண்ணின்ஒருவரின் சடலம்...

மொடல் அழகி கெளரவக் கொலை : சகோதரர் பரபரப்பு வாக்குமூலம்!!

பாகிஸ்தானின் சர்ச்சை மொடல் அழகி குவாந்தீல் பலூச்சை கெளரவ கொலை செய்த அவரது சகோதரர் வசீமை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த குவாந்தீல் பலூச் (26). இவர் பாகிஸ்தானின் தொலைக்காட்சி...

20,00,000 தாண்டியது சிரிய அகதிகளின் தொகை!!

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரம் மற்றும் போர் அபாயத்தால் அங்கிருந்து வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி விட்டதாக ஐ.நா. அகதிகள் ஏஜன்சி தகவல் தெரிவித்துள்ளது. சிரியாவில் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே...

10 ஆண்டுகளாக இயங்கிய போலி அமெரிக்க தூதரகம்!!

கானா தலைநகரில் சுமார் பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகத்தை அந்நாட்டு அதிகாரிகள் மூடியுள்ளனர். கானாவின் தலைநகரமான அக்ராவில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது....

2016 ஆம் ஆண்டிற்கான அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!!

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2016 ஆம் ஆண்டிற்கான அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்க பாடகர் டெய்லர்...

24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய அமெரிக்க நிறுவனம் : காரணம் என்ன?

குவைத்தில் எண்ணெய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் 24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான Eastern Securities குவைத்தில் உள்ள...

9 வயது சிறுமியை கடித்து குதறி கொ டூரமாக கொ ன்ற நாய்கள் : உரிமையாளருக்கு 2 மில்லியன்...

9 வயது சிறுமி அமெரிக்காவில் மூன்று பிட்புல் நாய்கள் சேர்ந்து 9 வயது சிறுமியை க டித்து கு தறி கொ டூரமாக கொ ன்ற துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெட்ராய்ட் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது....

தவறு செய்த 7 வயது மகனை நடுக்காட்டிற்குள் விட்டுச் சென்ற பெற்றோர்!!

தவறு செய்த 7 வயது மகனை அவனது பெற்றோர், விலங்குகள் சுற்றித் திரியும் வனத்தில் தனியே விட்டு வந்துள்ள சம்பவம் ஜப்பான் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும்...

ஆபாசப் படங்களை ரசிக்கும் குழந்தைகள் : ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

பிரிட்டனில் 2 வயது குழந்தை முதல் இணையத்தில் ஆபாசப் படங்களை ரசித்து பார்க்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயத்தை இணையத்தில் உள்ள ஆபாச காணொளிகள், பாலியல் வன்முறை...

உலகின் மிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனை படைத்த மூதாட்டி!!

அமெரிக்காவின் நியூயோர்க் அருகே உள்ள புரூக்ளினை சேர்ந்த பெண் சுசன்னா மஸ்கட் ஜோன்ஸ். இவருக்கு 116 வயதாகிறது. கடந்த மாதம் 17ம் திகதி தான் தனது 115வது வயதை நிறைவு செய்து 116 வயதை...

பெண்ணுக்கு அருகே சொகுசாக படுத்து உறங்கிய பாம்பு!!

ஸ்கொட்லாந்தில் பெண்ணின் அருகே, படுத்து உறங்கிய 4 அடி பாம்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கரித்நிவான் என்பவர், 4 அடி நீளம் உள்ள பாம்பை வளர்த்து வருகிறார். இரவு நேரத்தில்...

யார் அடுத்து ஐ.நா பொதுச்செயலாளர் : வலுக்கும் போட்டி!!

ஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலர் யார் என்பதை தெரிவு செயவதற்கான இரகசிய வாக்கெடுப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் இப்பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன்...

மாந்ரீகம் என்ற பெயரில் பெற்ற குழந்தையை கடித்து உண்ட மனித மிருகம்!!

பப்புவா- நியுகினியா நாட்டின் தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர்...

1 மணி நேரத்தில் இரண்டு முறை பலாத்காரம் : பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் 31 வயது பெண் ஒருவர் நிக்கோலஸ் (17) என்ற இளைஞர் ஒருவனால்...

7 வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்து : பரிதாபமாக பலியான 4 இளைஞர்கள்!!

கனடா நாட்டில் கார் மீது லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 வாலிபர்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Kingston நகரில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது....

இஸ்ரேலிய வீரர்களை கத்தியால் குத்த முயன்ற இரு பாலஸ்தீனியர்கள் பலி!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான சர்ச்சை காரணமாக ஜெருசலேமில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்வது இரண்டு...